Latest topics
» வங்கி சேமிப்பு கணக்கு by T.N.Balasubramanian Today at 5:11 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:21 pm
» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Today at 1:45 pm
» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Today at 1:34 pm
» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 12:16 pm
» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Today at 12:16 pm
» திரைத்துளி
by ayyasamy ram Today at 11:43 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm
» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm
» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm
» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm
» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm
» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm
» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm
» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm
» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm
» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm
» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm
» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm
Top posting users this week
ayyasamy ram |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
heezulia |
| |||
Ammu Swarnalatha |
| |||
T.N.Balasubramanian |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
sugumaran |
| |||
Ammu Swarnalatha |
| |||
Karthikakulanthaivel |
| |||
ayyamperumal |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆண்களே ஜாக்கிரதை -- செல்போனில் மயக்கும் குரலில் பேசி மோசடி- கணவருடன் பெண் கைது
+2
சதாசிவம்
இளமாறன்
6 posters
Page 1 of 1
ஆண்களே ஜாக்கிரதை -- செல்போனில் மயக்கும் குரலில் பேசி மோசடி- கணவருடன் பெண் கைது
சென்னை, நவ. 1-
திருமணமாகாத வாலிபர்களை குறிவைத்து மோசடியில் ஈடுபட்ட புதுவையை சேர்ந்த கணவன் மனைவியான வெங்கடேசன்- சித்ரா ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் பணம் சம்பாதிப்பதற்காக இன்டர்நெட் மூலம் இளம் வாலிபர்களுக்கு வலைவிரித்துள்ளனர்.
இந்த நூதன மோசடி பற்றிய விவரம் வருமாறு:-
திருமண தகவல் மைய இணைய தளங்கள் மூலமாக வாலிபர்களின் செல்போன் எண்களை சித்ராவும், வெங்கடேசனும் தேடி கண்டுபிடித்துள்ளனர். அதில் ஏதாவது நம்பருக்கு சித்ரா போன் செய்து பேசுவார். நான் அகிலா பேசுகிறேன். திருமணத்துக்கு பெண் தேடிக்கொண்டிருக்கும் உங்களது வெப்சைட்டை பார்த்தேன். உங்களுக்கு ஏற்ற துணைவியாக நான் இருப்பேன். திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுகிறேன் என மயக்கும் குரலில் சித்ரா பேசுவார்.
எதிர்முனையில் பேசும் வாலிபர் அசடு வழியத் தொடங்கினால் சித்ரா உடனே வெப்சைட் முகவரி ஒன்றை கொடுத்து தன்னைப் பற்றி அதில் பார்த்துக் கொள்ளுங்கள் என்று கூறிவிட்டு போனை துண்டித்து விடுவார். கல்யாண ஆசையில் கனவுகளுடன் காத்திருக்கும் வாலிபர்களும் அந்த “வெப்சைட்” முகவரிக்கு சென்று பதிவு கட்டணத்தை கட்டி பார்த்துள்ளனர். ஆனால் போனில் சித்ரா பேசியது போல எந்த விதமான விவரங்களும் அதில் இல்லாமல் இருந்துள்ளது.
இது போன்று பாதிக்கப்பட்ட வண்ணாரப்பேட்டையை சேர்ந்த வாலிபர் விஜய் போலீஸ் கமிஷனர் திரிபாதியிடம் புகார் செய்தார். அதில் அவர் கூறி யிருப்பதாவது:-
அறிமுகம் இல்லாத செல்போன் எண்ணில் இருந்து, எனது செல்போனுக்கு ஒரு எஸ்.எம்.எஸ். வந்தது. அதில் அகிலா என்ற பெயர் குறிப்பிடப்பட்டு இணைய தள முகவரியும் இருந்தது. இந்த முகவரிக்கு சென்று தகவல்கள் பெறுவதற்காக ரூ.2 ஆயிரம் பணம் கட்டி ஏமாந்துவிட்டேன் என்று கூறியிருந்தார். கூடுதல் கமிஷனர் அபய்குமார் சிங், துணை கமிஷனர் ராதிகா ஆகியோர் மேற்பார்வையில், “சைபர்” கிரைம் கூடுதல் துணை கமிஷனர் டாக்டர் சுதாகர் இன்ஸ்பெக்டர் அன்பரசன் ஆகியோர் விசாரணை நடத்தினர்.
போலீஸ் விசாரணையில் சித்ராவும், வெங்கடேசனும் போலியான இணையதள முகவரியை கொடுத்து மேலும் 4 வாலிபர்களிடம் மோசடி செய்திருப்பது தெரிய வந்தது. 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
மாலைமலர்
திருமணமாகாத வாலிபர்களை குறிவைத்து மோசடியில் ஈடுபட்ட புதுவையை சேர்ந்த கணவன் மனைவியான வெங்கடேசன்- சித்ரா ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் பணம் சம்பாதிப்பதற்காக இன்டர்நெட் மூலம் இளம் வாலிபர்களுக்கு வலைவிரித்துள்ளனர்.
இந்த நூதன மோசடி பற்றிய விவரம் வருமாறு:-
திருமண தகவல் மைய இணைய தளங்கள் மூலமாக வாலிபர்களின் செல்போன் எண்களை சித்ராவும், வெங்கடேசனும் தேடி கண்டுபிடித்துள்ளனர். அதில் ஏதாவது நம்பருக்கு சித்ரா போன் செய்து பேசுவார். நான் அகிலா பேசுகிறேன். திருமணத்துக்கு பெண் தேடிக்கொண்டிருக்கும் உங்களது வெப்சைட்டை பார்த்தேன். உங்களுக்கு ஏற்ற துணைவியாக நான் இருப்பேன். திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுகிறேன் என மயக்கும் குரலில் சித்ரா பேசுவார்.
எதிர்முனையில் பேசும் வாலிபர் அசடு வழியத் தொடங்கினால் சித்ரா உடனே வெப்சைட் முகவரி ஒன்றை கொடுத்து தன்னைப் பற்றி அதில் பார்த்துக் கொள்ளுங்கள் என்று கூறிவிட்டு போனை துண்டித்து விடுவார். கல்யாண ஆசையில் கனவுகளுடன் காத்திருக்கும் வாலிபர்களும் அந்த “வெப்சைட்” முகவரிக்கு சென்று பதிவு கட்டணத்தை கட்டி பார்த்துள்ளனர். ஆனால் போனில் சித்ரா பேசியது போல எந்த விதமான விவரங்களும் அதில் இல்லாமல் இருந்துள்ளது.
இது போன்று பாதிக்கப்பட்ட வண்ணாரப்பேட்டையை சேர்ந்த வாலிபர் விஜய் போலீஸ் கமிஷனர் திரிபாதியிடம் புகார் செய்தார். அதில் அவர் கூறி யிருப்பதாவது:-
அறிமுகம் இல்லாத செல்போன் எண்ணில் இருந்து, எனது செல்போனுக்கு ஒரு எஸ்.எம்.எஸ். வந்தது. அதில் அகிலா என்ற பெயர் குறிப்பிடப்பட்டு இணைய தள முகவரியும் இருந்தது. இந்த முகவரிக்கு சென்று தகவல்கள் பெறுவதற்காக ரூ.2 ஆயிரம் பணம் கட்டி ஏமாந்துவிட்டேன் என்று கூறியிருந்தார். கூடுதல் கமிஷனர் அபய்குமார் சிங், துணை கமிஷனர் ராதிகா ஆகியோர் மேற்பார்வையில், “சைபர்” கிரைம் கூடுதல் துணை கமிஷனர் டாக்டர் சுதாகர் இன்ஸ்பெக்டர் அன்பரசன் ஆகியோர் விசாரணை நடத்தினர்.
போலீஸ் விசாரணையில் சித்ராவும், வெங்கடேசனும் போலியான இணையதள முகவரியை கொடுத்து மேலும் 4 வாலிபர்களிடம் மோசடி செய்திருப்பது தெரிய வந்தது. 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
மாலைமலர்
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: ஆண்களே ஜாக்கிரதை -- செல்போனில் மயக்கும் குரலில் பேசி மோசடி- கணவருடன் பெண் கைது
நல்ல தகவல் பகிர்தமைக்கு நன்றி
இன்று ஆணுக்குப் பெண் சரிசமம், வேலையில் மட்டுமல்ல, தவறு செய்வதிலும்
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
இன்று ஆணுக்குப் பெண் சரிசமம், வேலையில் மட்டுமல்ல, தவறு செய்வதிலும்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
சதாசிவம்
![ஆண்களே ஜாக்கிரதை -- செல்போனில் மயக்கும் குரலில் பேசி மோசடி- கணவருடன் பெண் கைது 1772578765](https://2img.net/u/1813/71/41/02/smiles/1772578765.png)
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: ஆண்களே ஜாக்கிரதை -- செல்போனில் மயக்கும் குரலில் பேசி மோசடி- கணவருடன் பெண் கைது
இந்த மாதிரி தவறு செய்யும் பெண்களை எல்லாம் கல்லால் அடித்து கொல்ல வேண்டும். பணத்துக்காக என்ன எல்லாம் செய்கிறாள்கள்.
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: ஆண்களே ஜாக்கிரதை -- செல்போனில் மயக்கும் குரலில் பேசி மோசடி- கணவருடன் பெண் கைது
பெண் பேசுகிறாள் என்றவுடன் வழியும் ஆண்களுக்கு ஒரு எச்சரிக்கை பாடம்..
2009kr- பண்பாளர்
- பதிவுகள் : 227
இணைந்தது : 29/05/2011
Re: ஆண்களே ஜாக்கிரதை -- செல்போனில் மயக்கும் குரலில் பேசி மோசடி- கணவருடன் பெண் கைது
எத்தனை முறை தான் செய்திதாளில் படித்தாலும் சில ஜென்மங்கள் திருந்தவே மாட்டார்கள்..!
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» பெண் குரலில் ஆசையாக பேசி 350 பேரை ஏமாற்றி பணம் பறித்த வாலிபர் கைது
» மதுரையில் ரூ.10 லட்சம் மோசடி: பெண் கைது
» ஆண்போல் வேடமிட்டு 2 பெண்களை மணந்து லட்சக்கணக்கில் மோசடி செய்த பெண் கைது
» செல்போனில் கோடிக்கணக்கில் மோசடி -
» பெண்களே ஜாக்கிரதை மீண்டும் மோசடி போலி சாமியார்
» மதுரையில் ரூ.10 லட்சம் மோசடி: பெண் கைது
» ஆண்போல் வேடமிட்டு 2 பெண்களை மணந்து லட்சக்கணக்கில் மோசடி செய்த பெண் கைது
» செல்போனில் கோடிக்கணக்கில் மோசடி -
» பெண்களே ஜாக்கிரதை மீண்டும் மோசடி போலி சாமியார்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|