Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்by heezulia Today at 12:08 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:53 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:47 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:28 pm
» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 10:06 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:00 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:54 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:25 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:01 pm
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:56 pm
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:55 pm
» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Yesterday at 5:49 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:47 pm
» கருத்துப்படம் 22/06/2024
by mohamed nizamudeen Yesterday at 5:41 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:37 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:31 pm
» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Yesterday at 4:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 21, 2024 8:54 pm
» ரயில் – விமர்சனம்
by Dr.S.Soundarapandian Fri Jun 21, 2024 12:55 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Fri Jun 21, 2024 12:54 pm
» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Fri Jun 21, 2024 12:16 pm
» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Fri Jun 21, 2024 8:05 am
» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 7:19 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:16 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:44 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:09 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:57 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:56 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
ayyamperumal | ||||
Guna.D | ||||
manikavi | ||||
Anitha Anbarasan | ||||
Ammu Swarnalatha |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Srinivasan23 | ||||
ayyamperumal | ||||
Barushree | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மு .வ .பொன்மொழிகள் தொகுப்பு ம .ரா .போ. நூலிலிருந்து தொகுப்பு கவிஞர் இரா .இரவி
Page 1 of 1
மு .வ .பொன்மொழிகள் தொகுப்பு ம .ரா .போ. நூலிலிருந்து தொகுப்பு கவிஞர் இரா .இரவி
மு .வ .பொன்மொழிகள் தொகுப்பு ம .ரா .போ.
நூலிலிருந்து தொகுப்பு கவிஞர் இரா .இரவி
மிகுதியான சுவை நாக்கிற்கு லஞ்சம் போன்றது .
உறக்கம் என்பது என்ன ? உழைத்த உடம்பை பழுதுபார்பதற்கு உரிய ஏற்பாடு அது.
எளிமையும் சிக்கனமும் தொடர்பு உள்ளவை.
ஆடம்பரமும் திருட்டும் தொடர்பு உள்ளவை .
உடம்புக்கோ மனதுக்கோ தீங்காக உள்ள எந்த இன்பத்தையும் ஒதுக்க வேண்டும் .
பணவேட்டையைச் சமூகத்திலிருந்தே ஒழிக்க வேண்டும் .அதற்க்கு உரிய நெறியில்அரசியலை அமைக்க வேண்டும் .
குடியாட்சி என்ற பெயரால் குழுவாட்சியே இருக்கிறது .
தமிழ் மொழி நல்ல மொழிதான் ,ஆனால் அதை வல்ல மொழியாக ஆக்கினோமா ?
தமிழரிடையே பொதுவாகப் பிரிக்கும் ஆற்றல் வளர்ந்து விட்டிருக்கிறது.
பிணைக்கும் ஆற்றல் வளரவில்லை .
நெருக்கடியில் நாம் என்ன செய்ய வேண்டும் தெரியமா ?
அன்பு மனதை ஆதரிக்க வேண்டும் .
ஆணவ மனத்தைக் கைவிட வேண்டும் .
வாழ்க்கையில் பலர் கெடுவதற்குக் காரணம் விதிகளைப் பற்றி எண்ணாமல் ,விதி விலக்கானவர்களைப் பற்றி எண்ணுவதேயாகும்.
இலக்கியக் கல்வி பயன்பட வேண்டுமானால் இலக்கியத்தை முதலில் உணர்ந்தறிய வேண்டும் .பிறகு ஆய்ந்தறிய வேண்டும் .
உள்ளத்து உணர்வின் ஆழமே கலை உலகத்தின் அளவுகோல் .
புலன்களின் இன்பத்தைவிட அறிவின் இன்பம் சிறந்தது .நீடு நிற்பது என்பது அறிஞர் கொள்கை .இலக்கிய இன்பம் அத்தகையதே ஆகும் .
நூல் இருவகை .தன் காலத்திற்கு நம்மை அழைத்துச் செல்வது ஒன்று .
நம் காலத்திற்குத்தான் வந்து உதவுவது மற்ற ஒன்று .
பகை என்பது நன்மை சிறிதும் இல்லாதது .ஆகையால் அது வேடிக்கையானதும் ,விரும்பத்தக்கதும் அன்று .
--
--
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.wordpress.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் செய்வோம் !!!!!
--
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.wordpress.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் செய்வோம் !!!!!
நூலிலிருந்து தொகுப்பு கவிஞர் இரா .இரவி
மிகுதியான சுவை நாக்கிற்கு லஞ்சம் போன்றது .
உறக்கம் என்பது என்ன ? உழைத்த உடம்பை பழுதுபார்பதற்கு உரிய ஏற்பாடு அது.
எளிமையும் சிக்கனமும் தொடர்பு உள்ளவை.
ஆடம்பரமும் திருட்டும் தொடர்பு உள்ளவை .
உடம்புக்கோ மனதுக்கோ தீங்காக உள்ள எந்த இன்பத்தையும் ஒதுக்க வேண்டும் .
பணவேட்டையைச் சமூகத்திலிருந்தே ஒழிக்க வேண்டும் .அதற்க்கு உரிய நெறியில்அரசியலை அமைக்க வேண்டும் .
குடியாட்சி என்ற பெயரால் குழுவாட்சியே இருக்கிறது .
தமிழ் மொழி நல்ல மொழிதான் ,ஆனால் அதை வல்ல மொழியாக ஆக்கினோமா ?
தமிழரிடையே பொதுவாகப் பிரிக்கும் ஆற்றல் வளர்ந்து விட்டிருக்கிறது.
பிணைக்கும் ஆற்றல் வளரவில்லை .
நெருக்கடியில் நாம் என்ன செய்ய வேண்டும் தெரியமா ?
அன்பு மனதை ஆதரிக்க வேண்டும் .
ஆணவ மனத்தைக் கைவிட வேண்டும் .
வாழ்க்கையில் பலர் கெடுவதற்குக் காரணம் விதிகளைப் பற்றி எண்ணாமல் ,விதி விலக்கானவர்களைப் பற்றி எண்ணுவதேயாகும்.
இலக்கியக் கல்வி பயன்பட வேண்டுமானால் இலக்கியத்தை முதலில் உணர்ந்தறிய வேண்டும் .பிறகு ஆய்ந்தறிய வேண்டும் .
உள்ளத்து உணர்வின் ஆழமே கலை உலகத்தின் அளவுகோல் .
புலன்களின் இன்பத்தைவிட அறிவின் இன்பம் சிறந்தது .நீடு நிற்பது என்பது அறிஞர் கொள்கை .இலக்கிய இன்பம் அத்தகையதே ஆகும் .
நூல் இருவகை .தன் காலத்திற்கு நம்மை அழைத்துச் செல்வது ஒன்று .
நம் காலத்திற்குத்தான் வந்து உதவுவது மற்ற ஒன்று .
பகை என்பது நன்மை சிறிதும் இல்லாதது .ஆகையால் அது வேடிக்கையானதும் ,விரும்பத்தக்கதும் அன்று .
--
--
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.wordpress.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் செய்வோம் !!!!!
--
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.wordpress.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் செய்வோம் !!!!!
Similar topics
» மதுக்கடைகளை மூடு தொகுப்பு ஆசிரியர் கவிஞர் வசீகரன் விமர்சனம் கவிஞர் இரா .இரவி
» புகையிலைக் கேட்டை ஒழி ! தொகுப்பு ஆசிரியர் கவிஞர் வசீகரன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» புகையிலைக் கேட்டை ஒழி ! தொகுப்பு ஆசிரியர் கவிஞர் வசீகரன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» 15 முதல் 95 வயது வரை ! நூல் தொகுப்பு ஆசிரியர் கவிஞர் ஆர் .அஸ்லம் பாஷா ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» கவிமுரசு வா . மு .சே .திருவள்ளுவர் உரை .தொகுப்பு கவிஞர் இரா .இரவி .
» புகையிலைக் கேட்டை ஒழி ! தொகுப்பு ஆசிரியர் கவிஞர் வசீகரன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» புகையிலைக் கேட்டை ஒழி ! தொகுப்பு ஆசிரியர் கவிஞர் வசீகரன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» 15 முதல் 95 வயது வரை ! நூல் தொகுப்பு ஆசிரியர் கவிஞர் ஆர் .அஸ்லம் பாஷா ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» கவிமுரசு வா . மு .சே .திருவள்ளுவர் உரை .தொகுப்பு கவிஞர் இரா .இரவி .
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|