Latest topics
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பாby ayyasamy ram Today at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 8:56 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
செய்வினை மிரட்டல் விடுத்து மருமகளை கற்பழித்த பூசாரி மாமனார்!
4 posters
Page 1 of 1
செய்வினை மிரட்டல் விடுத்து மருமகளை கற்பழித்த பூசாரி மாமனார்!
செய்வினை மிரட்டல் விடுத்து மருமகளை கற்பழித்த பூசாரி மாமனார்!
வெள்ளிக்கிழமை, அக்டோபர் 28, 2011,
கிருஷ்ணகிரி: உனக்கும், பேரக் குழந்தைகளுக்கு செய்வினை வைத்துவிடுவேன் என மிரட்டி, மருமகளுடன் பல நாட்களாக உல்லாசமாக இருந்த பூசாரி மீது கற்பழிப்பு புகார் அளிக்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம், மந்தகிரி அடுத்த நாகொண்டப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் பைரப்பா(55). இவரது மனைவி ரத்தினம்மா(50), இவரது மகன் சுப்பிரமணி(28). சுப்பிரமணிக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் ராதிகா(22) என்பவருடன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.
சுப்பிரமணி அதே பகுதியில் டீக்கடையும், பைரப்பா சின்ன பெளகொண்டப்பள்ளி சனீஸ்வரர் கோவிலில் பூசாரியாகவும் உள்ளனர். மாந்திரீகம், ஏவல், பில்லி, சூனியம், செய்வினை உள்ளிட்ட செய்வதில் பைரப்பா திறமையானவர் என கூறப்படுகிறது.
இந்த நிலையில் மருமருள் ராதிகாவின் மீது பைரப்பாவுக்கு ஆசை ஏற்பட்டுள்ளது. அவரை அனுபவிக்க, பைரப்பா அடிக்கடி சில செக்ஸ் சில்மிஷங்களில் ஈடுபட்டுள்ளார். ஆனால் ராதிகா அதற்கு சம்மதிக்கவில்லை. இறுதியாக உறவு கொள்ள சம்மதிக்காவிட்டால், உனக்கும், பேரக் குழந்தைகளுக்கு செய்வினை வைத்து, கை- கால்களை வராமல் செய்துவிடுவேன், என ராதிகாவை மிரட்டி உள்ளார். இதில் பயந்து போன ராதிகா மாமனாரின் ஆசைக்கு இணங்கினார்.
தினமும் காலையில் சுப்பிரமணி டீக்கடைக்கு சென்றுவிடுவது வழக்கம். அதன்பின் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ராதிகா-பைரப்பா இருவரும் உல்லாசமாக இருந்து வந்தனர். கடந்த 2 நாட்களுக்கு முன் வழக்கம் போல வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் 2 பேரும் உல்லாசமாக இருந்த போது, இதை கணவன் சுப்பிரமணியும், உறவினர்கள் சிலரும் பார்த்துவிட்டனர்.
இதனை கண்டு ஆத்திரமடைந்த சுப்பிரமணி உறவினர்களுடன் சேர்ந்து, பைரப்பாவை அடித்து உதைத்துள்ளார். கையும் களவுமாக சிக்கியதை அறிந்த ராதிகா தனது தாய் வீட்டிற்கு ஓடிவிட்டார். காயமடைந்த பைரப்பா ஓசூர் அரசு மருத்துவமனையி்ல சிகிச்சை பெற்று வருகிறார்.
எனக்கும், குழந்தைகளுக்கும் செய்வினை வைத்து விடுவதாக மிரட்டி கடந்த 6 மாதங்களாக மிரட்டி மாமனார் கற்பழித்ததாக, மந்தகிரி போலீஸ் நிலையத்தில் ராதிகா புகார் அளித்தார். இதுகுறித்து வழக்கு பதிந்த போலீசார் விசாரித்து வருகின்றனர்.
thatstamil
வெள்ளிக்கிழமை, அக்டோபர் 28, 2011,
கிருஷ்ணகிரி: உனக்கும், பேரக் குழந்தைகளுக்கு செய்வினை வைத்துவிடுவேன் என மிரட்டி, மருமகளுடன் பல நாட்களாக உல்லாசமாக இருந்த பூசாரி மீது கற்பழிப்பு புகார் அளிக்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம், மந்தகிரி அடுத்த நாகொண்டப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் பைரப்பா(55). இவரது மனைவி ரத்தினம்மா(50), இவரது மகன் சுப்பிரமணி(28). சுப்பிரமணிக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் ராதிகா(22) என்பவருடன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.
சுப்பிரமணி அதே பகுதியில் டீக்கடையும், பைரப்பா சின்ன பெளகொண்டப்பள்ளி சனீஸ்வரர் கோவிலில் பூசாரியாகவும் உள்ளனர். மாந்திரீகம், ஏவல், பில்லி, சூனியம், செய்வினை உள்ளிட்ட செய்வதில் பைரப்பா திறமையானவர் என கூறப்படுகிறது.
இந்த நிலையில் மருமருள் ராதிகாவின் மீது பைரப்பாவுக்கு ஆசை ஏற்பட்டுள்ளது. அவரை அனுபவிக்க, பைரப்பா அடிக்கடி சில செக்ஸ் சில்மிஷங்களில் ஈடுபட்டுள்ளார். ஆனால் ராதிகா அதற்கு சம்மதிக்கவில்லை. இறுதியாக உறவு கொள்ள சம்மதிக்காவிட்டால், உனக்கும், பேரக் குழந்தைகளுக்கு செய்வினை வைத்து, கை- கால்களை வராமல் செய்துவிடுவேன், என ராதிகாவை மிரட்டி உள்ளார். இதில் பயந்து போன ராதிகா மாமனாரின் ஆசைக்கு இணங்கினார்.
தினமும் காலையில் சுப்பிரமணி டீக்கடைக்கு சென்றுவிடுவது வழக்கம். அதன்பின் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ராதிகா-பைரப்பா இருவரும் உல்லாசமாக இருந்து வந்தனர். கடந்த 2 நாட்களுக்கு முன் வழக்கம் போல வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் 2 பேரும் உல்லாசமாக இருந்த போது, இதை கணவன் சுப்பிரமணியும், உறவினர்கள் சிலரும் பார்த்துவிட்டனர்.
இதனை கண்டு ஆத்திரமடைந்த சுப்பிரமணி உறவினர்களுடன் சேர்ந்து, பைரப்பாவை அடித்து உதைத்துள்ளார். கையும் களவுமாக சிக்கியதை அறிந்த ராதிகா தனது தாய் வீட்டிற்கு ஓடிவிட்டார். காயமடைந்த பைரப்பா ஓசூர் அரசு மருத்துவமனையி்ல சிகிச்சை பெற்று வருகிறார்.
எனக்கும், குழந்தைகளுக்கும் செய்வினை வைத்து விடுவதாக மிரட்டி கடந்த 6 மாதங்களாக மிரட்டி மாமனார் கற்பழித்ததாக, மந்தகிரி போலீஸ் நிலையத்தில் ராதிகா புகார் அளித்தார். இதுகுறித்து வழக்கு பதிந்த போலீசார் விசாரித்து வருகின்றனர்.
thatstamil
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்
உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்
கதீஜா மைந்தன்
முஹைதீன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
Re: செய்வினை மிரட்டல் விடுத்து மருமகளை கற்பழித்த பூசாரி மாமனார்!
இதற்க்கு பெயர் கற்பழிப்பா...
ஆரமத்திலேயே வீட்டில் இதை சொல்லி இருக்கணும்....இப்போது விஷயம் அம்பலம் ஆனதும் சொல்வது கேவலமாக உள்ளது. இப்படிப்பட்ட செய்திகளை படிக்கவே அருவருப்பாக ஆத்திரமாக உள்ளது...நாட்டின் நிலைமையே வேறு மாதிரி போகிறது என்பதற்க்கு இதுவே எடுத்துக்காட்டு.
நாய்களுக்கும் இந்த மாதிரி மனிதருக்கும் வித்யாசமே இல்லை.
![என்ன கொடுமை சார் இது](/users/1813/71/41/02/smiles/56667.gif)
ஆரமத்திலேயே வீட்டில் இதை சொல்லி இருக்கணும்....இப்போது விஷயம் அம்பலம் ஆனதும் சொல்வது கேவலமாக உள்ளது. இப்படிப்பட்ட செய்திகளை படிக்கவே அருவருப்பாக ஆத்திரமாக உள்ளது...நாட்டின் நிலைமையே வேறு மாதிரி போகிறது என்பதற்க்கு இதுவே எடுத்துக்காட்டு.
![அநியாயம்](/users/1813/71/41/02/smiles/502589.gif)
![என்ன கொடுமை சார் இது](/users/1813/71/41/02/smiles/56667.gif)
![அநியாயம்](/users/1813/71/41/02/smiles/502589.gif)
![எதிர்ப்பு](/users/1813/71/41/02/smiles/128872.gif)
நாய்களுக்கும் இந்த மாதிரி மனிதருக்கும் வித்யாசமே இல்லை.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: செய்வினை மிரட்டல் விடுத்து மருமகளை கற்பழித்த பூசாரி மாமனார்!
செய்வினை செய்வேன் என்று ஒருவன் மிரட்டினால்
உடனே பெண் பயந்து விடுவாளா ?
இப்படி ஒரு பொய்யை பேசி தான் மிகவும் நல்லவள் , தன்னால் இந்த தவறு நடக்கவில்லை என்று காட்டிக்கொள்ளப் பார்க்கிறாள் அந்த பெண்
ஏன் அவளுக்கு உண்மையாகவே மிகவும் பயமாக இருந்தால் உடனே தன் கணவனிடம் இந்த விஷயத்தை கூறவேண்டியது தானே அதை விட்டு விட்டு
பயந்தாளாம் , போனாளாம் , வந்தாளாம்
நல்லா கதை கட்டுராளுகப்பா
உடனே பெண் பயந்து விடுவாளா ?
![கோபம்](/users/1813/71/41/02/smiles/44296.gif)
இப்படி ஒரு பொய்யை பேசி தான் மிகவும் நல்லவள் , தன்னால் இந்த தவறு நடக்கவில்லை என்று காட்டிக்கொள்ளப் பார்க்கிறாள் அந்த பெண்
![என்ன கொடுமை சார் இது](/users/1813/71/41/02/smiles/56667.gif)
ஏன் அவளுக்கு உண்மையாகவே மிகவும் பயமாக இருந்தால் உடனே தன் கணவனிடம் இந்த விஷயத்தை கூறவேண்டியது தானே அதை விட்டு விட்டு
பயந்தாளாம் , போனாளாம் , வந்தாளாம்
![என்ன கொடுமை சார் இது](/users/1813/71/41/02/smiles/56667.gif)
நல்லா கதை கட்டுராளுகப்பா
![என்ன கொடுமை சார் இது](/users/1813/71/41/02/smiles/56667.gif)
aathma- மகளிர் அணி
- பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010
Re: செய்வினை மிரட்டல் விடுத்து மருமகளை கற்பழித்த பூசாரி மாமனார்!
உறவினர் பார்த்ததால் சொல்லி இருக்கா இல்லைன்னா இன்னும் தொடர்ந்திருக்கும்
![என்ன கொடுமை சார் இது](/users/1813/71/41/02/smiles/56667.gif)
![என்ன கொடுமை சார் இது](/users/1813/71/41/02/smiles/56667.gif)
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» திருமணத்தன்று மகன் காதலியுடன் தப்பியோடியதால் மருமகளை மணந்த மாமனார்
» சட்டமன்றத்துக்கு செல்லும் மாமனார் மருமகன்: மாமனார் முதல்வர்; மருமகன் அமைச்சரா?
» அல்லதை விடுத்து நல்லதையே நினைப்போம் - கருணாநிதி
» கஞ்சாமிர்தம் கொடுத்தாராம் பூசாரி!
» புலிகள் என்ற பெயரை விடுத்து வேறு பெயரில் இயங்குகிறார்கள் - ஜலியா
» சட்டமன்றத்துக்கு செல்லும் மாமனார் மருமகன்: மாமனார் முதல்வர்; மருமகன் அமைச்சரா?
» அல்லதை விடுத்து நல்லதையே நினைப்போம் - கருணாநிதி
» கஞ்சாமிர்தம் கொடுத்தாராம் பூசாரி!
» புலிகள் என்ற பெயரை விடுத்து வேறு பெயரில் இயங்குகிறார்கள் - ஜலியா
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|