Latest topics
» நாவல்கள் வேண்டும்by Srinivasan23 Today at 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Today at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:54 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Today at 6:52 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by T.N.Balasubramanian Today at 6:46 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
i6appar |
| |||
Srinivasan23 |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Srinivasan23 |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
i6appar |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
பசும்பொன்
+4
ரேவதி
ayyamperumal
சரவணன்
அன்பு தளபதி
8 posters
Page 1 of 1
பசும்பொன்
சிறுவர் கூட்டத்தின் நடுவே ஒரு கிறித்துவ பாதிரியார் சில கருங்கர்க்களை கையில் வைத்துக்கொண்டும் மெயில் கல்லின் மேல் நின்று கொண்டும் " நான் நிற்பதும் கையில் வைத்திருப்பதும் கருங்கல் நீங்கள் வணங்குவதும் அதுவே இதனால் பலனுண்டா, வினவி கொண்டே ஏசுவே மெய்யான தெய்வம் என கூறியபோது அங்கு வந்த சிறுவன் அய்யா பாதிரியாரே நான் ஒன்று கேட்டால் கோபபடக்கூடாது என வினவி பின் உமது வீட்டில் உம் அன்னையும் உண்டு தமக்கையும் உண்டு மனைவியும் உண்டு அனைவரும் உமக்கு ஒரே மாதிரிதானா, அனைவரிடம் நீர் ஒரே மாதிரி நடந்து கொள்வீரா என முழங்கிய அச்சிறுவனே,நேதாஜியின் உற்ற துணையாக பிற்காலத்தில் தெய்வீக திருமகனாக விளங்கிய பசும்பொன் முத்துராமலிங்கர்.
1908 ஆம் ஆண்டு அக்டோபர் 30 தேதி சஷ்டி அன்று உக்கிரபாண்டியருக்கும் இந்திராணி அமைக்கும் மகனாக பிறந்தார், சிறு வயதிலேயே தாயை இழந்ததால் இஸ்லாமிய பெண்மணி பசும்பொன்னாருக்கு பாலூட்டி வளர்த்தார், (இதே இஸ்லாமிய பெண்மணி மரணமுற்றபோது கொல்காத்தாவில் இருந்து தனது அரசியல் வேலைகளை ஒத்தி வைத்துவிட்டு அந்த அம்மையார்க்கு ஒரு மகன் என்ன காரியங்கள் செய்யவேண்டுமோ அத்தனையும் செய்து நல்லடக்கம் செய்தவர்)பாட்டியின் பராமரிப்பில் இருந்த பசும்பொன்னார் தனது பத்தொன்பதாம் வயதில் நேதாஜியின் அறிமுகம் சென்னையில் ஸ்ரீனிவாச அய்யங்கார் மூலம் கிடைக்கிறது. அதன் பிறகு காங்கிரஸ்சில் இணைந்த அய்யா காங்கிரசிர்க்காக கடுமையாக பிரச்சாரம் செய்து நீதி கட்சியின் பெரும் தலைகளை வீழ்த்தி காங்கிரசினை சிம்மாசனத்தில் அமர்த்துகிறார். அப்போது காங்கிரஸின் வாக்கு கேட்க்க செல்பவர்கள் இப்படித்தான் கேட்பார்கள் காங்கிரஸுக்கு போடும் வோட்டு , தேவருக்கு போடும் வோட்டு, தேவருக்கு போடும் வோட்டு தேசத்திர்க்கு போடும் வோட்டு அத்தனை தீவிரமாய் உழைத்த அய்யவின் உயிரை பறித்ததும் இதே கேடுகெட்ட காங்கிரஸ் தான்.ஒவ்வொரு காலத்திலும் இந்து மதம் அபாயங்களை சந்திக்கும் போது மகான்கள் தோன்றி நமது சனாதன தர்மத்தை காப்பாற்றி மேலும் பலமும் நம்பிக்கையும் சேர்ப்பிப்பது வரலாறு. ஆதிசங்கரர்,விவேகானந்தர் இவர்களை போலவே பகுத்தறிவு என்ற பெயரில் காட்டுமிராண்டி தனங்களை நிகழ்த்தியவர்களுக்கு அய்யாவின் பெயர் சிம்மசொப்பனமாய் விளங்கியது. இவர் இல்லையென்றால் இந்த பகுத்தறிவு பகலவங்கள் நமது வழிபாடுகளின் மீது ஏற்படுத்தபட்டிருக்கும் சேதம் நினைத்து பார்க்க முடியாத அளவு இருந்திருக்கும்.தேசியத்தையும் தெய்வீகத்தையும் தனது இரு கண்களாக போற்றிய -பசும்பொன்னார் இறுதி வரை எதிர்ப்பிலேயே வாழ்ந்த மகத்தான மனிதர், தனது வாழ்வில் மூன்றில் பகுதியை சிறையில் கழித்தவர், தென்னிந்தியாவில் வாய்ப்பூட்டு சட்டம் போடப்பட்ட ஒரே தலைவர், மகாலக்ஷ்மி மில் ஆலை தொழிலார்களுக்காக பொதுவுடமை தலைவர் ஜீவாவுடன் இணைந்து போராட்டங்களை நிகழ்தியவர்,ராஜாஜி தன்னை சிறையில் வைத்த போதும் வைத்திய நாத அய்யர் ஏற்ப்படு செய்த ஹாரிசனங்கள் ஆலைய பிரவேசத்திர்க்கு முழு ஒத்துழைப்பும் தந்து அதனை நிறைவேற்றி காட்டியவர். என எட்ட முடியாத உயரத்தில் இருந்த ஆசியாவின் செல்வாக்கு மிகுந்த தலைவராக விளங்கிய அய்யாவினை அவரது செல்வாக்கினை குறைத்து அவரை வீழ்த்த துரோகிகளால் திட்டமிடபட்டது முதுகுளத்தூர் கலவரம் மற்றும் இம்மானுவேல் கொலை வழக்கு.![பசும்பொன் 8](https://2img.net/h/lh6.ggpht.com/-u8EvwmAvKoc/THPSyoUAMBI/AAAAAAAAAbM/fV6jxINp1uU/s512/8.jpg)
(ஈகரை நண்பர்களுக்கு முதுகுளத்தூர் கலவரம் அல்லது இம்மானுவேல் கொலை வழக்கு குறித்து உங்களுக்கு சந்தேகமோ அல்லது குழப்பமோ இருப்பின் தெரிவித்தால் அதன் உண்மை நிலையை தெரிவிக்க நான் கடமை பட்டுள்ளேன்) தொடர்ந்து காங்கிரசுக்கும் காமராஜருக்கும் சம்மட்டி அடி கொடுத்த தலைவருக்கு தெய்வ திருமகனுக்கு காங்கிரஸ் மரணத்தை கொடுத்தது, எந்த முருகனை நாளெல்லாம் அழைத்தாரோ அந்த முருகனுக்கு உகந்த சஷ்ட்டியில் பசும்பொன்னார் மறைந்தார் . தமிழக வரலாற்றில் மிக முக்கிய இருவருக்கு காங்கிரஸ் பெரும் துரோகத்தை புரிந்து உள்ளது ஒன்று பசும்பொன் அய்யா, மற்றொருவர் மரியாதைக்குரிய தமிழ் விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்கள், மகத்தான மாவீரர்கள் நேதாஜி தேவர் பிரபாகரன் போன்ற மானமுடையவர்களை காங்கிரஸ் தனது பதவி வெறியில் பழிவாங்கும் வெறியில் அவர்களை பலிகொண்டுவிட்டது. ஆனாலும் வரும் காலத்தில் இதற்க்கு காங்கிரஸ் பதில் கூறும்.
1908 ஆம் ஆண்டு அக்டோபர் 30 தேதி சஷ்டி அன்று உக்கிரபாண்டியருக்கும் இந்திராணி அமைக்கும் மகனாக பிறந்தார், சிறு வயதிலேயே தாயை இழந்ததால் இஸ்லாமிய பெண்மணி பசும்பொன்னாருக்கு பாலூட்டி வளர்த்தார், (இதே இஸ்லாமிய பெண்மணி மரணமுற்றபோது கொல்காத்தாவில் இருந்து தனது அரசியல் வேலைகளை ஒத்தி வைத்துவிட்டு அந்த அம்மையார்க்கு ஒரு மகன் என்ன காரியங்கள் செய்யவேண்டுமோ அத்தனையும் செய்து நல்லடக்கம் செய்தவர்)பாட்டியின் பராமரிப்பில் இருந்த பசும்பொன்னார் தனது பத்தொன்பதாம் வயதில் நேதாஜியின் அறிமுகம் சென்னையில் ஸ்ரீனிவாச அய்யங்கார் மூலம் கிடைக்கிறது. அதன் பிறகு காங்கிரஸ்சில் இணைந்த அய்யா காங்கிரசிர்க்காக கடுமையாக பிரச்சாரம் செய்து நீதி கட்சியின் பெரும் தலைகளை வீழ்த்தி காங்கிரசினை சிம்மாசனத்தில் அமர்த்துகிறார். அப்போது காங்கிரஸின் வாக்கு கேட்க்க செல்பவர்கள் இப்படித்தான் கேட்பார்கள் காங்கிரஸுக்கு போடும் வோட்டு , தேவருக்கு போடும் வோட்டு, தேவருக்கு போடும் வோட்டு தேசத்திர்க்கு போடும் வோட்டு அத்தனை தீவிரமாய் உழைத்த அய்யவின் உயிரை பறித்ததும் இதே கேடுகெட்ட காங்கிரஸ் தான்.ஒவ்வொரு காலத்திலும் இந்து மதம் அபாயங்களை சந்திக்கும் போது மகான்கள் தோன்றி நமது சனாதன தர்மத்தை காப்பாற்றி மேலும் பலமும் நம்பிக்கையும் சேர்ப்பிப்பது வரலாறு. ஆதிசங்கரர்,விவேகானந்தர் இவர்களை போலவே பகுத்தறிவு என்ற பெயரில் காட்டுமிராண்டி தனங்களை நிகழ்த்தியவர்களுக்கு அய்யாவின் பெயர் சிம்மசொப்பனமாய் விளங்கியது. இவர் இல்லையென்றால் இந்த பகுத்தறிவு பகலவங்கள் நமது வழிபாடுகளின் மீது ஏற்படுத்தபட்டிருக்கும் சேதம் நினைத்து பார்க்க முடியாத அளவு இருந்திருக்கும்.தேசியத்தையும் தெய்வீகத்தையும் தனது இரு கண்களாக போற்றிய -பசும்பொன்னார் இறுதி வரை எதிர்ப்பிலேயே வாழ்ந்த மகத்தான மனிதர், தனது வாழ்வில் மூன்றில் பகுதியை சிறையில் கழித்தவர், தென்னிந்தியாவில் வாய்ப்பூட்டு சட்டம் போடப்பட்ட ஒரே தலைவர், மகாலக்ஷ்மி மில் ஆலை தொழிலார்களுக்காக பொதுவுடமை தலைவர் ஜீவாவுடன் இணைந்து போராட்டங்களை நிகழ்தியவர்,ராஜாஜி தன்னை சிறையில் வைத்த போதும் வைத்திய நாத அய்யர் ஏற்ப்படு செய்த ஹாரிசனங்கள் ஆலைய பிரவேசத்திர்க்கு முழு ஒத்துழைப்பும் தந்து அதனை நிறைவேற்றி காட்டியவர். என எட்ட முடியாத உயரத்தில் இருந்த ஆசியாவின் செல்வாக்கு மிகுந்த தலைவராக விளங்கிய அய்யாவினை அவரது செல்வாக்கினை குறைத்து அவரை வீழ்த்த துரோகிகளால் திட்டமிடபட்டது முதுகுளத்தூர் கலவரம் மற்றும் இம்மானுவேல் கொலை வழக்கு.
![பசும்பொன் 8](https://2img.net/h/lh6.ggpht.com/-u8EvwmAvKoc/THPSyoUAMBI/AAAAAAAAAbM/fV6jxINp1uU/s512/8.jpg)
(ஈகரை நண்பர்களுக்கு முதுகுளத்தூர் கலவரம் அல்லது இம்மானுவேல் கொலை வழக்கு குறித்து உங்களுக்கு சந்தேகமோ அல்லது குழப்பமோ இருப்பின் தெரிவித்தால் அதன் உண்மை நிலையை தெரிவிக்க நான் கடமை பட்டுள்ளேன்) தொடர்ந்து காங்கிரசுக்கும் காமராஜருக்கும் சம்மட்டி அடி கொடுத்த தலைவருக்கு தெய்வ திருமகனுக்கு காங்கிரஸ் மரணத்தை கொடுத்தது, எந்த முருகனை நாளெல்லாம் அழைத்தாரோ அந்த முருகனுக்கு உகந்த சஷ்ட்டியில் பசும்பொன்னார் மறைந்தார் . தமிழக வரலாற்றில் மிக முக்கிய இருவருக்கு காங்கிரஸ் பெரும் துரோகத்தை புரிந்து உள்ளது ஒன்று பசும்பொன் அய்யா, மற்றொருவர் மரியாதைக்குரிய தமிழ் விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்கள், மகத்தான மாவீரர்கள் நேதாஜி தேவர் பிரபாகரன் போன்ற மானமுடையவர்களை காங்கிரஸ் தனது பதவி வெறியில் பழிவாங்கும் வெறியில் அவர்களை பலிகொண்டுவிட்டது. ஆனாலும் வரும் காலத்தில் இதற்க்கு காங்கிரஸ் பதில் கூறும்.
Re: பசும்பொன்
பசும்பொன் அய்யாவை பற்றி மேலும் அறிய தந்தமைக்கு நன்றி!
நல்ல கட்டுரை பிரசுரம்.
நல்ல கட்டுரை பிரசுரம்.
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Re: பசும்பொன்
அவரின் இறுதிக்கால இருப்பிடத்தில் இருந்த பிள்ளையார் சிலையை பற்றி உண்மையான தகவல் என்ன என்று கூறுங்களேன் !
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![பசும்பொன் Thank-you015](https://2img.net/h/www.sadmuffin.net/cherrybam/graphics/comments-thank-you/thank-you015.gif)
ayyamperumal- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: பசும்பொன்
முதுகுளத்தூர் கலவரம் அல்லது இம்மானுவேல் கொலை வழக்கு குறித்து சொல்லுங்கள்
Cynthia Francis- பண்பாளர்
- பதிவுகள் : 63
இணைந்தது : 17/02/2010
Re: பசும்பொன்
வணக்கம் தங்கள் அனைவறுக்கும் முதுகுளத்தூர் கலவரம் மற்றும் இம்மானுவேல் கொலை வழக்கு பற்றி ஆவல் இருக்கும் நான் சில தளங்களை தருகிறேன் அவை முக்குலத்து இனம் சார்ந்தவை ஆனாலும் சட்டப்பேரவையில் இது குறித்த விவாதம் புத்தக வடிவில் உள்ளது தயவு செய்து அதனை படிக்கும் பொது உண்மை நிலவரமும் காங்கிரஸின் குள்ளநரித்தனங்களும் தங்களுக்கு விளங்கும்
பசும்பொன்னாரின் வாக்குமூலம்
கலவரம்
பசும்பொன்னாரின் வாக்குமூலம்
கலவரம்
Re: பசும்பொன்
பசும்பொன் தேவர் ஒரு நல்ல மனிதர் இந்த கேடுகெட்ட காங்கிரஸ் நாட்டை விட்டு அகலும் வரை இந்தியத் திருநாடு முன்னேறுவதற்கான வாய்ப்புக்கள் இல்லை....
![என்ன கொடுமை சார் இது](/users/1813/71/41/02/smiles/56667.gif)
![எதிர்ப்பு](/users/1813/71/41/02/smiles/128872.gif)
![உடுட்டுக்கட்டை அடி வ](/users/1813/71/41/02/smiles/246975.gif)
![சுட்டுத்தள்ளூ!](/users/1813/71/41/02/smiles/740322.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
என்றும்
![பசும்பொன் 599303](https://2img.net/u/1813/71/41/02/smiles/599303.gif)
சோழவேந்தன்
![பசும்பொன் 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
சோழன்- பண்பாளர்
- பதிவுகள் : 111
இணைந்தது : 17/06/2011
Re: பசும்பொன்
பகிர்வுக்கு நன்றி
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
![பசும்பொன் 1357389](https://2img.net/r/ihimg/scaled/thumb/217/1357389.jpg)
![பசும்பொன் 59010615](https://2img.net/r/ihimg/scaled/thumb/689/59010615.jpg)
![பசும்பொன் Images3ijf](https://2img.net/r/ihimg/scaled/thumb/580/images3ijf.jpg)
![பசும்பொன் Images4px](https://2img.net/r/ihimg/scaled/thumb/856/images4px.jpg)
கேசவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் ஆற்றிய உரை:
» பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பெருமகனார் பிறந்த நாள்
» ஏன் இத்தனை தெய்வங்கள் நம்மிடம் - பசும்பொன் தேவர் திருமகனார் விளக்கம்
» பசும்பொன் தேவர் ஜாதி தலைவரா? அவர் ஜாதியை வெறுத்த தலைவர்
» புத்தகம் போற்றுதும் ! நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி ! நூல் மதிப்புரை முனைவர் க .பசும்பொன் , தனி அலுவலர் ,உலகத் தமிழ்ச் சங்கம் மதுரை.
» பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பெருமகனார் பிறந்த நாள்
» ஏன் இத்தனை தெய்வங்கள் நம்மிடம் - பசும்பொன் தேவர் திருமகனார் விளக்கம்
» பசும்பொன் தேவர் ஜாதி தலைவரா? அவர் ஜாதியை வெறுத்த தலைவர்
» புத்தகம் போற்றுதும் ! நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி ! நூல் மதிப்புரை முனைவர் க .பசும்பொன் , தனி அலுவலர் ,உலகத் தமிழ்ச் சங்கம் மதுரை.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|