ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தங்கள் கருத்துகளை கூறுங்கள்

5 posters

Go down

தங்கள் கருத்துகளை கூறுங்கள்  Empty தங்கள் கருத்துகளை கூறுங்கள்

Post by கேசவன் Mon Oct 24, 2011 10:51 am

தற்போது பெரும்பாலான கோவில்களில் டைல்ஸ் ஒட்டபடுகிறது,

அவற்றை கோவில் கருவறை முதல் அனைத்து பகுதிகளிலும் ஒட்டி விடுகிறார்கள் .

அது மட்டும் இல்லாமல் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் போன்ற கோவில்களிலும் தூண்களுக்கு வார்னிஷ் அடித்து பல நுற்றண்டுகளாக இருந்துவந்த சிறப்பை கெடுத்து விடுகிறார்கள்.

கோவில்களில் பதிக்கப்பட்டுள கற்களில் நடப்பதால் உடலின் ரத்த ஓட்டம் சீராகும்.

ஆனால் டைல்ஸ் மனிதனுக்கு உடல் நலனுக்கு தீமை தருகிறது. அது மட்டும் இல்லாமல் பழங்காலத்தில் எந்த வசதியும் இல்லாதபோது பாறைகளில் இருந்து கற்களை எடுத்துவந்து நடப்பதற்கு பதித்துள்ளனர் .

ஆனால் தற்போது பத்துரூபாய்க்கும், இருபதுரூபாய்க்கும் டைல்ஸ் வாங்கி கற்களின் மீதும் கருவறையி லும் ஒட்டி விட்டு ஏதோ கோவிலையே இவர்கள் புதிதாக கட்டியது போல் நினைத்துக்கொள்கிறார்கள்.

இவற்றை பாக்கும்போது வருத்தமாக உள்ளது .

இது பற்றி தங்கள் கருத்துகளை கூறுங்கள்


இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
தங்கள் கருத்துகளை கூறுங்கள்  1357389தங்கள் கருத்துகளை கூறுங்கள்  59010615தங்கள் கருத்துகளை கூறுங்கள்  Images3ijfதங்கள் கருத்துகளை கூறுங்கள்  Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

தங்கள் கருத்துகளை கூறுங்கள்  Empty Re: தங்கள் கருத்துகளை கூறுங்கள்

Post by ரேவதி Mon Oct 24, 2011 10:58 am

நம்மால் வருத்தம் கொள்ளத்தான் முடியுமே தவிர இதை செய்யாதீர்கள் என்று அவர்களிடம் சொல்ல முடியாது பழங்காலத்தில் உள்ள நடைமுறைகளை இங்கே மதிக்கிறார்களே தவிர யாருமே பின்பற்ற விரும்புவதில்லை இதுதான் உண்மை .......
அந்த கால கோவில்களில் உள்ள ஒவொரு தூணும் ஒரு கதை சொல்லுமாம் அதை இன்றைய தலைமுறைகளுக்கு அவர்கள் அறிய தருவதை இல்லை அதை டைல்ஸ் கொண்டு மூடி விடுகிறார்கள் தங்கள் கருத்துகளை கூறுங்கள்  440806 தங்கள் கருத்துகளை கூறுங்கள்  440806 தங்கள் கருத்துகளை கூறுங்கள்  440806


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

தங்கள் கருத்துகளை கூறுங்கள்  Empty Re: தங்கள் கருத்துகளை கூறுங்கள்

Post by பாலாஜி Mon Oct 24, 2011 10:59 am

நிச்சயம் மிகவும் வருத்தமான செய்திதான் ...


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

தங்கள் கருத்துகளை கூறுங்கள்  Empty Re: தங்கள் கருத்துகளை கூறுங்கள்

Post by ayyamperumal Mon Oct 24, 2011 11:45 am

வணக்கம் கேசவன் !

அது மட்டும் இல்லாமல் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் போன்ற கோவில்களிலும் தூண்களுக்கு வார்னிஷ் அடித்து பல நுற்றண்டுகளாக இருந்துவந்த சிறப்பை கெடுத்து விடுகிறார்கள்.

இது போன்ற ஆக்கபூர்வமான விவாதத்திற்கு களம் அமைத்து கொடுத்தற்கு நன்றி !

1. கற்கள் இருந்தால் நல்லதுதான். டைல்ஸ் ஒட்டுவது ஆபத்தானது. ஆகம விதிகளுக்கு உட்பட்டது கூட இல்லை என்பது என் கருத்து.

மாற்று வழி !

வேலூர் , பொற்கோவில் சென்றிருக்கிறீர்களா ? அங்கே கருவறையை நோக்கி நாம் நடந்து செல்கிற பாதையின் இரு புறங்களிலும் பளிங்கு கல் பதித்திருப்பார்கள். நடுவில் பட்டியல் கல்லையே சற்று அழகு படுத்தி பதித்திருப்பார்கள்.
செலவு கொஞ்சம் அதிகம் தான். மிக பெரிய கோவில்களில் இதை செய்தால் பதிப்பு வராது.

2. தூண்கள் வார்னீசு அடிப்பது ,, தொல்லியல் துறையின் அனுமதியோடுதனே செய்திருப்பார்கள். மேலும் அதில் ஆணி அடிக்காமல், நம்மை போன்ற பார்வையாளர்கள் ஏதும் கிறுக்கமல் இருந்தால் நல்லது.

நன்றி !


Last edited by அய்யம் பெருமாள் .நா on Mon Oct 24, 2011 1:18 pm; edited 1 time in total


தங்கள் கருத்துகளை கூறுங்கள்  Thank-you015
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Back to top Go down

தங்கள் கருத்துகளை கூறுங்கள்  Empty Re: தங்கள் கருத்துகளை கூறுங்கள்

Post by ஹிஷாலீ Mon Oct 24, 2011 12:10 pm

மிகவும் சரியான கருத்து. இருப்பதார்க்கே வீடு இல்லாமல் எத்தனையோ
பேர் ரோட்டில் குடியிருக்கிறார்கள் அவர்களைன் நலன் கருதி இதுவரை யாரும் முன்வரவில்லை ஆனால் சிலையாக இருக்கும் கோயிளுக்கு இது தேவையா?டைல்ஸ் ஓட்டும் பணத்தை வைத்து நாட்டில் எத்தனையோ நல்ல காரியங்களில் செயல் படுத்தலாம். அதை விடுவித்து இப்படி புதுப்பித்தல் காரணமாக பல பேர் கோயிலின் பெருமையை சீர் குலைக்கிறார்கள். நானும் தங்கள் கருத்தை மதிக்கிறேன்.
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

தங்கள் கருத்துகளை கூறுங்கள்  Empty Re: தங்கள் கருத்துகளை கூறுங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» கவிதை போட்டி - பரிசளிப்பு விழா சென்னையில்- பிப் 12 ஆம் தேதி - தங்கள் கருத்துகளை வேண்டி.- இளமாறன்
»  உங்களது கருத்துகளை பகிர்ந்து கொள்வதற்கு
» கருத்துகளை எடுத்துசொல்லுங்கள்: என்னைப்பற்றி புகழ் பாடுவதை நிறுத்துங்கள்
» தேர்தல் அறிக்கை தயாரிக்க பொதுமக்களின் கருத்துகளை திரட்டும் நரேந்திர மோடி
» மத்திய அரசு உழியர்களுக்கு -1000 வார்தைகளில் கட்டுரை எழுதவேண்டுமாம்-உங்களுடைய கருத்துகளை பதிவு செய்யவும்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum