Latest topics
» நிலா பாட்டுக்கள்by heezulia Today at 3:14 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:20 pm
» புன்னகைக்கும் பூக்கள்
by ayyasamy ram Today at 2:00 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:29 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» 9 கிரகங்களும் உச்சம் பெற்ற ஒருவன்...
by ayyasamy ram Today at 1:21 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm
» எண்ணங்கள் உயிருள்ளவை...
by ayyasamy ram Today at 1:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:59 pm
» ஆறடி நிலமே சொந்தமடா!
by ayyasamy ram Today at 9:07 am
» கருத்துப்படம் 10/08/2024
by mohamed nizamudeen Yesterday at 10:56 pm
» இன்றைய செய்திகள் (ஆகஸ்ட் 10 ,2024)
by ayyasamy ram Yesterday at 9:36 pm
» சந்தோஷி மாதா
by ayyasamy ram Yesterday at 9:22 pm
» வேஸ்டுன்னு தெரிஞ்சும் செய்யறது இரண்டு
by ayyasamy ram Yesterday at 9:20 pm
» மூக்கை உடைக்கும் வார்த்தைகள்…
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» அப்பா அம்மா விளையாட்டு…
by ayyasamy ram Yesterday at 9:18 pm
» நைட்டியும் கொலுசும் அணிந்து நடைபயிற்சி…
by ayyasamy ram Yesterday at 9:17 pm
» பெண்மையை போற்றுவோம்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:27 am
» ரொம்ப பேர் நெலமா இப்படித்தாங்க.
by ayyasamy ram Yesterday at 7:19 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Aug 09, 2024 10:49 pm
» முதுமையை போற்றுவோம்
by ayyasamy ram Fri Aug 09, 2024 6:51 pm
» ஞானத்தை அடைய முயற்சி செய்
by ayyasamy ram Fri Aug 09, 2024 6:49 pm
» பன்னாட்டு உலக பழங்குடிகள் நாள்
by ayyasamy ram Fri Aug 09, 2024 9:58 am
» இன்றைய செய்திகள் (ஆகஸ்ட் 8 ,2024)
by ayyasamy ram Thu Aug 08, 2024 9:09 pm
» நடந்து முடிந்தது நாகசைதன்யா, சோபிதா துலிபாலாவின் நிச்சயதார்த்தம்!
by ayyasamy ram Thu Aug 08, 2024 5:46 pm
» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Thu Aug 08, 2024 4:28 pm
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Thu Aug 08, 2024 4:00 pm
» இது புதுசா இருக்கே…!!!
by ayyasamy ram Thu Aug 08, 2024 3:57 pm
» பூ மலர்ந்து கெட்டது, வாய் விரிந்து கெட்டது!
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:59 pm
» நல்லதா நாலு அறிவுரைகள்
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:57 pm
» நல்லதா நாலு அறிவுரைகள்
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:56 pm
» ஆரோக்கியமான நகங்கள்
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:54 pm
» கரும்புள்ளிகள் நீங்க…
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:52 pm
» முட்டை ஆம்லெட்….(டிப்ஸ்)
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:51 pm
» பாலங்களின் நாடு
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:50 pm
» ஓஷோ தத்துவம்
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:49 pm
» இந்த ஊரில் இதுதான் ஃபேமஸ்
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:47 pm
» செருப்பு காலை கடிக்குது!
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:46 pm
» தெரிந்து கொள்வோம் – மருத்துவ குறிப்புகள்
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:45 pm
» நீ…நெருப்புடா
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:43 pm
» துளித்துளியாய்!
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:37 pm
» மரணம் முடிவல்ல!
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:36 pm
» வழக்கமாக்கு!
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:35 pm
» உதவியது ஓய்வூதியம்…
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:34 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Aug 08, 2024 10:21 am
» சொல்வதெல்லாம் உண்மை உண்மையை தவிர வேறு இல்லை.
by ayyasamy ram Thu Aug 08, 2024 8:35 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Wed Aug 07, 2024 10:58 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Aug 07, 2024 8:46 pm
Top posting users this week
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
ஆனந்திபழனியப்பன் |
| |||
Saravananj |
| |||
mini |
| |||
சுகவனேஷ் |
| |||
Jenila |
| |||
mruthun |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
mini |
| |||
சுகவனேஷ் |
| |||
Saravananj |
| |||
ஆனந்திபழனியப்பன் |
| |||
Guna.D |
| |||
Barushree |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
ராஜாவைக் காதலிக்காதே
5 posters
Page 1 of 1
ராஜாவைக் காதலிக்காதே
ஆபீசுக்குள் நுழைந்தவுடன் மீனா ராஜாவுக்கு போன் செய்தாள்.
" உடனே காபி ரூமுக்கு வா. முக்கியமான விஷயம் பேசணும்"
" நாளைக்கு காதலர் தினத்தை எப்படி கொண்டாடப் போறோம் என்கறதைப் பத்தி பேசப்போறோமா?"
" அதை விட முக்கியமானது. நீ வா சொல்றேன்"
அப்படி என்ன முக்கியமான விஷயமா இருக்கும் என்று யோசித்துக்கொண்டே காபி ரூமை அடைந்தான் ராஜா. உள்ளே ஏற்கனவே அங்கு வந்திருந்த மீனா பரபரப்பாக காணப்பட்டாள்.
" என்ன ஆச்சு? இப்படி ஆபீசுக்கு வந்ததும் காபி ரூம்ல நம்மை பாத்தா மானேஜர் கோவிச்சுக்குவார்"
அவனை கையமர்த்தி கண்களில் நீர் ததும்ப " உன்னைக் காதலிக்க கூடாதுன்னுட்டாங்க" என்றாள் மீனா.
" யார் உங்க அப்பாவா? உனக்குத்தான் அப்பா கிடையாதே. உங்க அண்ணாவா? அவன் தான் அமெரிக்கால இருக்கறதா நீ சொன்னையே. போன் பண்ணி சொன்னானா?"
" உங்க அம்மா இன்னிக்கு ஆபிசுக்கு வர பஸ் ஏறும்போது இந்த விளம்பரத்தில வருமே ஒரு அம்மா தன் பொண்ணுகிட்ட குளிக்காதேனு கத்துவாங்களே அதே மாதிரி ராஜாவை காதலிக்காதேனு கத்தினாங்க"
" யாரு அம்மாவா அப்படி சொன்னா. என்னோட விருப்பத்துக்கு குறுக்கே என்னிக்கும் நின்னதில்லயே அவங்களா அப்படி சொன்னாங்க. நீ கவலைப படாதே. ஈவினிங் வீட்டுக்குப் போனதும் அவங்க கிட்ட பேசி எல்லாத்தையும் சரி பண்றேன்."
" என்ன பேசுவே?"
" உன்னைப் புகழ்ந்து சொல்வேன். உனக்கு அழகா கோலங்கள் போடத்தெரியும்னு சொல்வேன்."
" ஏய் அப்படியெல்லாம் சொல்லி என்னை மாட்டி விட்டுடாதே"
" சரி. உனக்கு நல்லா சமைக்கத் தெரியும்னு சொல்வேன்".
" அச்சுச்சோ அப்படியெல்லாம் சொல்லாதே. அப்பறம் வாழ் நாள் முழுக்க என்னை சமையக்காரி ஆக்கிடுவாங்க"
" அப்ப உன்னைப் பத்தி என்ன தான் சொல்றது?"
" ஏன் எனக்கு சண்டையே போடத் தெரியாதுன்னு சொல்லேன்"
" ஆரமபத்திலேயே சண்டையைப் பத்தி பேசணுமா?. நீ ஒரு நல்ல பொண்ணுனு சொல்றேன் போதுமா?"
மீனா தலையை ஆட்ட இருவரும் தங்களது இருக்கைகளுக்கு திரும்பினர்.
மாலை வீடு திரும்பியதும் அம்மாவிடம் ராஜா " என்னை காதலிக்க கூடாதுன்னு மீனாகிட்ட சொன்னியா?"
" ஆமாம். அந்த பொண்ணு உனக்கு வேண்டாம். வேற நல்ல பொண்ணா பாத்து உனக்கு கல்யாணம் பண்ணி வைக்கிறேன்"
" ஏன்?. அவளுக்கு என்ன குறைச்சல்?"
" வேண்டாம்னா வேண்டாம். நீங்க காதலிக்கறது ஆகாது".
" ஏன் அவளோட ஜாதகத்தைப் பாத்தீங்களா?. எனக்கு சரியான பதிலை சொல்லலைனா நான் சாப்பிட மாட்டேன் உங்களோட பேச மாட்டேன்"
ராஜாவின் அம்மாவிற்கு கண்ணீருடன் தொண்டையும் அடைத்தது.
" நீங்க காதலிக்கறது ஆகாது. ஏன்னா அவ உன்னோட தங்கைடா"
ராஜாவுக்கு அதிர்ச்சியாக இருந்தது. அழாத குறையாக " ஏம்மா இப்படி ஒரு தப்பை பண்ணீங்க" என்றான்.
" அடச்சீ. நான் ஒண்ணும் தப்பு பண்ணலை. என்னோட தங்கை ஒருத்தி யாரோ ஒருவனைக் காதலிச்சு அவனை கலயாணம் பண்ணிக்க வீட்டை விட்டு ஓடிட்டா. அவளோட பொண்ணு தான் இந்த மீனா. சொல்லுடா உன்னோட தங்கையைவே நீ காதலிப்பயா?".
அம்மாவின் வார்த்தைகள் இடிகளாக இறங்க என்ன செய்கிறோம் என்று தெரியாமல் ராஜா தெருவில் இறங்கி நடக்கலானான். அவனையும் அறியாமல் அவன் கால்கள் மீனாவின் வீட்டை அடைந்தன.
ராஜாவைக் கண்டதும் மீனாவும் மீனாவின் அம்மாவும் " என்ன ஆச்சு ராஜா அம்மாகிட்ட பேசினீங்களா?" என்று கேட்டார்கள். அவர்களுக்கு பதில் சொல்ல முடியாமல் ராஜாவுக்கு தொண்டை அடைத்தது. சமாளித்துக் கொண்டு நடந்தவைகளை அவர்களிடம் கூறினான். அவன் கூறியவற்றைக் கேட்டுக் கொண்டிருந்த மீனாவின் அம்மா " அக்காவுக்கு உண்மைகள் தெரியாது. எங்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது உண்மை தான். ஆனால் அந்த குழந்தை ஒரு வயதிலேயே இறந்து விட்டது. அதுக்கப்புறம் நாங்க மீனாவை தத்து எடுத்து வளர்த்தோம். எங்களுக்கு பிறக்காததல இவ உன்னோட தங்கையாக மாட்டா. வாங்க அக்காகிட்ட எடுத்துச் சொல்வோம்".
பல வருடங்களாக பிரிந்திருந்த தங்கையைப் பார்ததும் ராஜாவின் அம்மா உணர்ச்சி வசப்பட்டாள். அவள் கூறிய விவரங்களைக் கேட்டு பரவசமாகி மீனாவிடம் "என்னை மன்னிச்சுடும்மா. இப்போ நீங்க காதலிக்கறதுக்கு தடை ஏதும் இல்லை".
--கீதா
" உடனே காபி ரூமுக்கு வா. முக்கியமான விஷயம் பேசணும்"
" நாளைக்கு காதலர் தினத்தை எப்படி கொண்டாடப் போறோம் என்கறதைப் பத்தி பேசப்போறோமா?"
" அதை விட முக்கியமானது. நீ வா சொல்றேன்"
அப்படி என்ன முக்கியமான விஷயமா இருக்கும் என்று யோசித்துக்கொண்டே காபி ரூமை அடைந்தான் ராஜா. உள்ளே ஏற்கனவே அங்கு வந்திருந்த மீனா பரபரப்பாக காணப்பட்டாள்.
" என்ன ஆச்சு? இப்படி ஆபீசுக்கு வந்ததும் காபி ரூம்ல நம்மை பாத்தா மானேஜர் கோவிச்சுக்குவார்"
அவனை கையமர்த்தி கண்களில் நீர் ததும்ப " உன்னைக் காதலிக்க கூடாதுன்னுட்டாங்க" என்றாள் மீனா.
" யார் உங்க அப்பாவா? உனக்குத்தான் அப்பா கிடையாதே. உங்க அண்ணாவா? அவன் தான் அமெரிக்கால இருக்கறதா நீ சொன்னையே. போன் பண்ணி சொன்னானா?"
" உங்க அம்மா இன்னிக்கு ஆபிசுக்கு வர பஸ் ஏறும்போது இந்த விளம்பரத்தில வருமே ஒரு அம்மா தன் பொண்ணுகிட்ட குளிக்காதேனு கத்துவாங்களே அதே மாதிரி ராஜாவை காதலிக்காதேனு கத்தினாங்க"
" யாரு அம்மாவா அப்படி சொன்னா. என்னோட விருப்பத்துக்கு குறுக்கே என்னிக்கும் நின்னதில்லயே அவங்களா அப்படி சொன்னாங்க. நீ கவலைப படாதே. ஈவினிங் வீட்டுக்குப் போனதும் அவங்க கிட்ட பேசி எல்லாத்தையும் சரி பண்றேன்."
" என்ன பேசுவே?"
" உன்னைப் புகழ்ந்து சொல்வேன். உனக்கு அழகா கோலங்கள் போடத்தெரியும்னு சொல்வேன்."
" ஏய் அப்படியெல்லாம் சொல்லி என்னை மாட்டி விட்டுடாதே"
" சரி. உனக்கு நல்லா சமைக்கத் தெரியும்னு சொல்வேன்".
" அச்சுச்சோ அப்படியெல்லாம் சொல்லாதே. அப்பறம் வாழ் நாள் முழுக்க என்னை சமையக்காரி ஆக்கிடுவாங்க"
" அப்ப உன்னைப் பத்தி என்ன தான் சொல்றது?"
" ஏன் எனக்கு சண்டையே போடத் தெரியாதுன்னு சொல்லேன்"
" ஆரமபத்திலேயே சண்டையைப் பத்தி பேசணுமா?. நீ ஒரு நல்ல பொண்ணுனு சொல்றேன் போதுமா?"
மீனா தலையை ஆட்ட இருவரும் தங்களது இருக்கைகளுக்கு திரும்பினர்.
மாலை வீடு திரும்பியதும் அம்மாவிடம் ராஜா " என்னை காதலிக்க கூடாதுன்னு மீனாகிட்ட சொன்னியா?"
" ஆமாம். அந்த பொண்ணு உனக்கு வேண்டாம். வேற நல்ல பொண்ணா பாத்து உனக்கு கல்யாணம் பண்ணி வைக்கிறேன்"
" ஏன்?. அவளுக்கு என்ன குறைச்சல்?"
" வேண்டாம்னா வேண்டாம். நீங்க காதலிக்கறது ஆகாது".
" ஏன் அவளோட ஜாதகத்தைப் பாத்தீங்களா?. எனக்கு சரியான பதிலை சொல்லலைனா நான் சாப்பிட மாட்டேன் உங்களோட பேச மாட்டேன்"
ராஜாவின் அம்மாவிற்கு கண்ணீருடன் தொண்டையும் அடைத்தது.
" நீங்க காதலிக்கறது ஆகாது. ஏன்னா அவ உன்னோட தங்கைடா"
ராஜாவுக்கு அதிர்ச்சியாக இருந்தது. அழாத குறையாக " ஏம்மா இப்படி ஒரு தப்பை பண்ணீங்க" என்றான்.
" அடச்சீ. நான் ஒண்ணும் தப்பு பண்ணலை. என்னோட தங்கை ஒருத்தி யாரோ ஒருவனைக் காதலிச்சு அவனை கலயாணம் பண்ணிக்க வீட்டை விட்டு ஓடிட்டா. அவளோட பொண்ணு தான் இந்த மீனா. சொல்லுடா உன்னோட தங்கையைவே நீ காதலிப்பயா?".
அம்மாவின் வார்த்தைகள் இடிகளாக இறங்க என்ன செய்கிறோம் என்று தெரியாமல் ராஜா தெருவில் இறங்கி நடக்கலானான். அவனையும் அறியாமல் அவன் கால்கள் மீனாவின் வீட்டை அடைந்தன.
ராஜாவைக் கண்டதும் மீனாவும் மீனாவின் அம்மாவும் " என்ன ஆச்சு ராஜா அம்மாகிட்ட பேசினீங்களா?" என்று கேட்டார்கள். அவர்களுக்கு பதில் சொல்ல முடியாமல் ராஜாவுக்கு தொண்டை அடைத்தது. சமாளித்துக் கொண்டு நடந்தவைகளை அவர்களிடம் கூறினான். அவன் கூறியவற்றைக் கேட்டுக் கொண்டிருந்த மீனாவின் அம்மா " அக்காவுக்கு உண்மைகள் தெரியாது. எங்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது உண்மை தான். ஆனால் அந்த குழந்தை ஒரு வயதிலேயே இறந்து விட்டது. அதுக்கப்புறம் நாங்க மீனாவை தத்து எடுத்து வளர்த்தோம். எங்களுக்கு பிறக்காததல இவ உன்னோட தங்கையாக மாட்டா. வாங்க அக்காகிட்ட எடுத்துச் சொல்வோம்".
பல வருடங்களாக பிரிந்திருந்த தங்கையைப் பார்ததும் ராஜாவின் அம்மா உணர்ச்சி வசப்பட்டாள். அவள் கூறிய விவரங்களைக் கேட்டு பரவசமாகி மீனாவிடம் "என்னை மன்னிச்சுடும்மா. இப்போ நீங்க காதலிக்கறதுக்கு தடை ஏதும் இல்லை".
--கீதா
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: ராஜாவைக் காதலிக்காதே
உண்மையா ரொம்ப நல்லா இருந்தது ரேவதி கதை...
நான் கூட அவங்க பிரிந்து போய்டுவாங்களே நெனச்சி பீல் செய்து படித்தேன்.பிறகு தான் தத்து பெண் என்று சொல்லி அந்த அம்மா கதைக்கு டெர்நிங்க் பாயிண்ட் கொடுத்தாங்க....
நல்ல கதை....
நான் கூட அவங்க பிரிந்து போய்டுவாங்களே நெனச்சி பீல் செய்து படித்தேன்.பிறகு தான் தத்து பெண் என்று சொல்லி அந்த அம்மா கதைக்கு டெர்நிங்க் பாயிண்ட் கொடுத்தாங்க....
நல்ல கதை....
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: ராஜாவைக் காதலிக்காதே
கதையின் முடிவு அருமை....
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
" வாழ்க்கை வெறுத்துவிட்டால்
தற்கொலை செய்து கொள். !
தற்கொலை செய்யும் அளவுக்கு தைரியம்
இருந்தால் வாழ்க்கையை வாழ்ந்து பார். "
Vinu- புதியவர்
- பதிவுகள் : 19
இணைந்தது : 22/10/2011
Re: ராஜாவைக் காதலிக்காதே
உண்மையாகவே தங்கையா இருந்தா ராஜாவின் முடிவு என்ன?
யாரவது சொல்லுங்க ப்ளீஸ்.....
யாரவது சொல்லுங்க ப்ளீஸ்.....
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
[center]
![:வணக்கம்:](/users/1813/71/41/02/smiles/1772578765.png)
அதிகம் பேசுபவன் அறிவாளி. அதிகம் கேட்பவன் புத்திசாலி.
சண்முகம்
கைபேசி: 9965079088
மின்னஞ்சல்: shanmguam088 @ gmail.com
சண்முகம்- புதியவர்
- பதிவுகள் : 43
இணைந்தது : 04/10/2011
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|