ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தியா வளம்பெற அனைத்து நதிகளையும் இணைக்க வேண்டும்: அப்துல்கலாம்!

2 posters

Go down

இந்தியா வளம்பெற அனைத்து நதிகளையும் இணைக்க வேண்டும்: அப்துல்கலாம்!  Empty இந்தியா வளம்பெற அனைத்து நதிகளையும் இணைக்க வேண்டும்: அப்துல்கலாம்!

Post by kitcha Wed Oct 19, 2011 10:23 am

"இந்தியா வளம் பெற அனைத்து நதிகளையும் இணைக்க வேண்டும்" என முன்னாள் ஜனாதிபதியும் விஞ்ஞானியுமான அப்துல் கலாம் வேண்டுகோள் விடுத்தார்.

கோவை பசும்புவரி, சிறுதுளைராஜ் ஆகிய அமைப்புகளின் சார்பில் கோவையை அடுத்த தண்டங்கரை தடுப்பணை பகுதியில் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் 80வது பிறந்தநாள் விழாவாக கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் அப்துல் கலாம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விவசாயிகளுடன் கலந்துரையாடினார். பின்னர் அங்கு கூடியிருந்த விவசாயிகளிடையே அப்துல் கலாம் பேசியதாவது:

"நாடுவளம் பெற சுற்று சூழல் மேம்பட 100 கோடி மரக்கன்று நட்டு வளர்ப்பது முக்கியம். இதற்கு நாட்டு மக்கள் ஒவ்வொருவரும், உறுதி மொழி ஏற்க வேண்டும். பசும்புவரி இயக்கம் 1 ஆண்டில் 1 லட்சம் மரக்கன்று நட்டு வளர்க்கும் முயற்சியில் இறங்கி இருப்பதற்குப் பாராட்டுகிறேன். விவசாயிகளின் விளை பொருளுக்கு நல்ல விடை கிடைக்க வேண்டும். அதற்கு அனைத்து தரப்பினரும் ஆவன செய்ய வேண்டும். அனைத்து விவசாயிகளுக்கும் பாசனத்திற்குத் தேவையான தண்ணீர் கிடைக்க நதிகளை இணைப்பதே சிறந்த வழி. இந்தியா வளம் பெற அனைத்து நதிகளையும் இணைக்க வேண்டும். அந்த லட்சியத்தை அடைய நம்மால் முடியும்".

இவ்வாறு அப்துல் கலாம் பேசினார்.

முன்னதாக "கலாம் வனம்" என்று பெயரிடப் பட்ட பகுதியில் அவர் தனது 80வயதைக் குறிக்கும் வகையில் 80 மரக்கன்றுகளை நட்டார். விழாவில் இலைகளால் செய்யப்பட்ட பச்சை பொன்னாடை கலாமுக்கு அணிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து பச்சை பட்டு இழைகளால் அவரது உருவம் பொறிக்கப்பட்ட கேடயம் பரிசாக வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் விஞ்ஞானி சிவதாணுப்பிள்ளை, சிறு துளி நிர்வாக அறங்காவலர் வனிதா மோகன், தலைவர் பால சுப்பிரமணியன் (ராக் அமைப்பு), தலைவர் சுவாமி நாதன், மத்வராயபுரம் பேரூ ராட்சி தலைவர் குணா உள்பட பலர் கலந்து கொண்டனர்.


inneram


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,இந்தியா வளம்பெற அனைத்து நதிகளையும் இணைக்க வேண்டும்: அப்துல்கலாம்!  Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

இந்தியா வளம்பெற அனைத்து நதிகளையும் இணைக்க வேண்டும்: அப்துல்கலாம்!  Empty Re: இந்தியா வளம்பெற அனைத்து நதிகளையும் இணைக்க வேண்டும்: அப்துல்கலாம்!

Post by பிஜிராமன் Wed Oct 19, 2011 10:31 am

நல்ல பதிவு கிச்சா.......

எங்கே இவர் குடியரசு தலைவராக நீடித்தால் இந்தியா முன்னேறி விடுமோ என்றும், தங்களால் கொள்ளை அடிக்க முடியாதோ என்றும் எண்ணிய காங்க்ரஸ் ஆதரவு வழங்க வில்லை.......

மற்ற கட்சியினர் ஆதரவு தந்த போதும் கலாம் அவர்கள் அனைத்து கட்சிகளும் ஒருமனதாக தேர்ந்தெடுக்கும் பட்சத்தில் நான் பதவி ஏற்கிறேன் என்று கூறி........குடியரசு தலைவர் பதவியில் இருந்து விலகினார்....

அவர் நீடிதிருந்தால் நிச்சயம் நாடு சுபீச்சம் அடைந்திருக்கும்........

முடிந்த அளவு அனைவரும் பிறந்த நாள் பரிசாக மரக் கன்றுகளை கொடுப்போம்.......வீட்டில் இடம் இருப்பவர்களுக்கு......

நன்றிகள் கிச்சா.........


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

Back to top

- Similar topics
» அனைத்து இதயங்களையும் அன்பால் இணைக்க முடியும்:சீனாவில் மாதா அமிர்தானந்த மயி பேச்சு
» அனைத்து வாகனங்களும் 100% எத்தனாலில் ஓட வேண்டும்: நிதின் கட்கரி வலியுறுத்தல்
» ஊழலை ஒழிக்க அனைத்து தரப்பினரும் ஒத்துழைக்க வேண்டும்: மன்மோகன்
» அப்துல்கலாம் பிறந்தநாளை மாணவர் தினமாக அறிவிக்க வேண்டும்: நடிகர் விவேக்
» கிளீன் இந்தியா - மோடி அழைப்பு - கமல் ஏற்பு! 90 லட்சம் பேரை இணைக்க திட்டம்!!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum