ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

Top posting users this week
ayyasamy ram
எனக்கு ஒட்டுப் போடாவிட்டால் ஊரை கொளுத்துவேன் :மிரட்டும் வீரபாண்டியன் :மிரளும் அத்தனூர் Poll_c10எனக்கு ஒட்டுப் போடாவிட்டால் ஊரை கொளுத்துவேன் :மிரட்டும் வீரபாண்டியன் :மிரளும் அத்தனூர் Poll_m10எனக்கு ஒட்டுப் போடாவிட்டால் ஊரை கொளுத்துவேன் :மிரட்டும் வீரபாண்டியன் :மிரளும் அத்தனூர் Poll_c10 
Dr.S.Soundarapandian
எனக்கு ஒட்டுப் போடாவிட்டால் ஊரை கொளுத்துவேன் :மிரட்டும் வீரபாண்டியன் :மிரளும் அத்தனூர் Poll_c10எனக்கு ஒட்டுப் போடாவிட்டால் ஊரை கொளுத்துவேன் :மிரட்டும் வீரபாண்டியன் :மிரளும் அத்தனூர் Poll_m10எனக்கு ஒட்டுப் போடாவிட்டால் ஊரை கொளுத்துவேன் :மிரட்டும் வீரபாண்டியன் :மிரளும் அத்தனூர் Poll_c10 
heezulia
எனக்கு ஒட்டுப் போடாவிட்டால் ஊரை கொளுத்துவேன் :மிரட்டும் வீரபாண்டியன் :மிரளும் அத்தனூர் Poll_c10எனக்கு ஒட்டுப் போடாவிட்டால் ஊரை கொளுத்துவேன் :மிரட்டும் வீரபாண்டியன் :மிரளும் அத்தனூர் Poll_m10எனக்கு ஒட்டுப் போடாவிட்டால் ஊரை கொளுத்துவேன் :மிரட்டும் வீரபாண்டியன் :மிரளும் அத்தனூர் Poll_c10 
i6appar
எனக்கு ஒட்டுப் போடாவிட்டால் ஊரை கொளுத்துவேன் :மிரட்டும் வீரபாண்டியன் :மிரளும் அத்தனூர் Poll_c10எனக்கு ஒட்டுப் போடாவிட்டால் ஊரை கொளுத்துவேன் :மிரட்டும் வீரபாண்டியன் :மிரளும் அத்தனூர் Poll_m10எனக்கு ஒட்டுப் போடாவிட்டால் ஊரை கொளுத்துவேன் :மிரட்டும் வீரபாண்டியன் :மிரளும் அத்தனூர் Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

எனக்கு ஒட்டுப் போடாவிட்டால் ஊரை கொளுத்துவேன் :மிரட்டும் வீரபாண்டியன் :மிரளும் அத்தனூர்

2 posters

Go down

எனக்கு ஒட்டுப் போடாவிட்டால் ஊரை கொளுத்துவேன் :மிரட்டும் வீரபாண்டியன் :மிரளும் அத்தனூர் Empty எனக்கு ஒட்டுப் போடாவிட்டால் ஊரை கொளுத்துவேன் :மிரட்டும் வீரபாண்டியன் :மிரளும் அத்தனூர்

Post by இளமாறன் Sat Oct 15, 2011 1:38 pm


எனக்கு ஒட்டுப் போடாவிட்டால் ஊரை கொளுத்துவேன்
:மிரட்டும் வீரபாண்டியன் :மிரளும் அத்தனூர்

சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகில் உள்ள அத்தனூர்பட்டி பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு பாண்டியன் என்கிற திருமுருக வீரபாண்டியன் போட்டியிடுகிறார்.

இதே அத்தனூர்பட்டியை சேர்ந்த முன்னாள் பஞ்சாயத்து தலைவர் சம்பத் என்பவரின் மகன் செந்தில், உலகநாதன், அ.தி.மு.க பிரமுகரான ராமசாமி, கோவிந்தன் உட்பட ஏழு நபர்களை, பல்வேறு காலகட்டங்களில் கொலை செய்த குற்றத்திற்காக வாழப்பாடி போலிசால் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டவர் வீரபாண்டியன்.

உள்ளூரிலேயே, இத்தனை கொலை செய்தவருக்கு எதிராக யார் சாட்சி சொல்வார்கள்...? சாட்சிகள் சரியாக அமையாததால், போலீசாரால் வழக்கை நிருபிக்க முடியாமல் போனதால் எல்லா வழக்குகளில் இருந்தும் விடுதலை பெற்றார் இந்த வீரபாண்டியன்.

இது தவிர சேலம், திருச்செங்கோடு, நாமக்கல் போன்ற ஊர்களில் மூன்று கொலை வழக்கில் தொடர்புள்ளதாக வழக்கு போட்டு கைது செய்ப்பட்டு அதிலிருருந்தும் வீரபாண்டியன் விடுதலையாகிவிட்டார்.


சமீபத்தில் ஒரு ஆசிரியரை பணம் கேட்டு மிரட்டியதாக ஒரு வழக்கும், பல பெண் வழக்கு கடத்தல் வழக்குகளும், இவர் மீது வாழப்பாடி காவல் நிலையத்தில் உள்ளது.


இப்படிப்பட்ட ஒருவர் போட்டியிடும் ஒரு தேர்தலில் இவரை எதிர்த்து யார் போட்டியிடுவார்கள்....?

வீரபாண்டியனால் பயந்து போயுள்ள அத்தனூர் பட்டி பஞ்சாயத்து தேர்தலில் இவரை எதிர்த்து போட்டியிட இந்த கிராமத்தில் யாரும் தயாராக இல்லை. இந்த நிலையில், வரதன் என்கிற ஒரு “மாதிரியான” பாட்டி ஒருவர் தானும் தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறேன் என்று போட்டியிடுகிறார்.


“டேய் உனக்கு எதுக்கு இந்த வேண்டாத வேலை” என்று பலரும் வரதனை எச்சரித்துள்ளனர். “என்னை வீரபாண்டியன் கொன்றாலும் பரவாயில்லை”... என்று அசட்டு தைரியத்தில் போட்டியிடுகிறார் வரதன்.


எப்படியாவது வீரபாண்டியனை தோற்கடிக்க வேண்டும் என்று நினைத்த பொதுமக்கள் வரதனை ஒரு வாய்ப்பாக பயன்படுத்தி வீரபாண்டியனுக்கு எதிராக வரதனுக்கு ஒட்டு போட நினைத்துள்ளார்கள்.


“இதை” புரிந்து கொண்ட வீரபாண்டியன், எனக்கு எதிராக யாராவது ஒட்டுப் போட்டால், எந்த வார்டில் எனக்கு ஒட்டு போடவில்லையோ அந்த வார்டில் உள்ள வீடுகளை எல்லாம் தீ வைத்து கொளுத்திவிடுவேன் என்று தனது குடும்பத்தினருடன் சென்று வீடு வீடாக மிரட்டி வந்துள்ளார்.


இது பற்றி பொதுமக்கள் யாரும் போலீசில் புகார் கொடுக்க பயப்பட்ட நிலையில் நேற்று அந்த பகுதிக்கு ரோந்து சென்ற வாழப்பாடி போலீசார் பொது மக்களை மிரட்டி வாக்கு சேகரித்த வீரபாண்டியனின் ஆதரவாளர்கள் அருள், முருகன் மற்றும் மனைவி ஆனந்தி அவரது உறவுக்கார பெண்கள் சரோஜா, தனலட்சுமி, முத்துமாரி, தேவி உள்ளிட்ட எட்டு நபர்களை கைது செய்துள்ளனர்.


தன் மீதும் 307, பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதை தெரிந்து கொண்ட வீரபாண்டியன் இப்போது தலை மறைவாகி விட்டார்.


தெலுங்கு படத்தின் கதையை மிஞ்சும் இந்த சம்பவம் பற்றி பேசவே அத்தனூர் பட்டியில் இருக்கும் பொது மக்கள் பயப்படுகிறார்கள்.
நக்கீரன்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





எனக்கு ஒட்டுப் போடாவிட்டால் ஊரை கொளுத்துவேன் :மிரட்டும் வீரபாண்டியன் :மிரளும் அத்தனூர் Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

எனக்கு ஒட்டுப் போடாவிட்டால் ஊரை கொளுத்துவேன் :மிரட்டும் வீரபாண்டியன் :மிரளும் அத்தனூர் Empty Re: எனக்கு ஒட்டுப் போடாவிட்டால் ஊரை கொளுத்துவேன் :மிரட்டும் வீரபாண்டியன் :மிரளும் அத்தனூர்

Post by ரேவதி Sat Oct 15, 2011 1:43 pm

  • எனக்கு ஒட்டுப் போடாவிட்டால் ஊரை கொளுத்துவேன் :மிரட்டும் வீரபாண்டியன் :மிரளும் அத்தனூர் 9k=
  • ரேவதி
    ரேவதி
    நிர்வாகக் குழு


    பதிவுகள் : 13100
    இணைந்தது : 04/03/2011

    Back to top Go down

    எனக்கு ஒட்டுப் போடாவிட்டால் ஊரை கொளுத்துவேன் :மிரட்டும் வீரபாண்டியன் :மிரளும் அத்தனூர் Empty Re: எனக்கு ஒட்டுப் போடாவிட்டால் ஊரை கொளுத்துவேன் :மிரட்டும் வீரபாண்டியன் :மிரளும் அத்தனூர்

    Post by இளமாறன் Sat Oct 15, 2011 1:47 pm

    என்ன கொடுமை சரவண இது என்ன கொடுமை சார் இது


    நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

    நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





    எனக்கு ஒட்டுப் போடாவிட்டால் ஊரை கொளுத்துவேன் :மிரட்டும் வீரபாண்டியன் :மிரளும் அத்தனூர் Ila
    இளமாறன்
    இளமாறன்
    மன்ற ஆலோசகர்


    பதிவுகள் : 13977
    இணைந்தது : 29/12/2009

    Back to top Go down

    எனக்கு ஒட்டுப் போடாவிட்டால் ஊரை கொளுத்துவேன் :மிரட்டும் வீரபாண்டியன் :மிரளும் அத்தனூர் Empty Re: எனக்கு ஒட்டுப் போடாவிட்டால் ஊரை கொளுத்துவேன் :மிரட்டும் வீரபாண்டியன் :மிரளும் அத்தனூர்

    Post by Sponsored content


    Sponsored content


    Back to top Go down

    Back to top

    - Similar topics
    » மிரட்டும் கேப்டன் ; மிரளும் ஜெ!
    » வீரபாண்டியன் மனைவி - அருராமநாதன்
    » தாய் மொழியை புறக்கணித்து வாழ்ந்த நாடு இல்லை-சுப.வீரபாண்டியன்
    » தி.மு.க.,வுக்கு ஓட்டு போடாவிட்டால் ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்படுவதோடு, 50 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படும்
    » ஆவடியில் விஜயகாந்த் ஆவேசம் அதிமுகவுக்கு ஓட்டு போடாவிட்டால் இலவச பொருள் கிடையாது என்பதா?

     
    Permissions in this forum:
    You cannot reply to topics in this forum