by mohamed nizamudeen Today at 9:03 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:25 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:02 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:50 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:43 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 4:44 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 3:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:25 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:02 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:25 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 10:33 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:25 am
» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Today at 8:52 am
» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Today at 8:40 am
» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Today at 8:25 am
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Today at 8:15 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:19 am
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm
» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm
» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm
» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm
» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm
» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm
» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am
» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am
» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am
» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm
» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm
» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am
» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am
» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am
» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am
» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm
» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm
» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm
» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm
» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm
» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Abiraj_26 | ||||
balki1949 | ||||
mini | ||||
Rathinavelu |
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
Abiraj_26 | ||||
mini | ||||
சுகவனேஷ் | ||||
Saravananj | ||||
ஆனந்திபழனியப்பன் |
ஜப்பானிய மண் தந்த அங்கீகாரம் ...ஈகரை உறவுகளுடன் ஒரு பகிர்வு.
Page 1 of 3 • 1, 2, 3
ஜப்பானிய மண் தந்த அங்கீகாரம் ...ஈகரை உறவுகளுடன் ஒரு பகிர்வு.
அன்பார்ந்த ஈகரை உறவுகளே.... ஜப்பானிய மண் எனக்கு அளித்த பரிசு : எனது பதினைந்து ஹைக்கூ கவிதைகளை ஜப்பானிய மொழியில் மொழிபெயர்த்து அங்கீகாரம் அளித்தது. Akita International Haiku, Japan என்கிற நிறுவனம் இந்த மொழிபெயர்ப்பு கவிதைகளை வெளியிட்டது. எனது தமிழ் ஹைக்கூ கவிதைகளை மகா. மதிவாணன் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார். பின்பு ஜப்பானிய மொழியாக்கம் செய்யப்பட்டது. இதனை தங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்வு கொள்கிறேன்.
ஏற்றத் தாழ்விலும்
இணைந்த இயக்கம்...
விரல்கள் !
even though unequal
unity in function…
the fingers!
等しさは違えど団結指五本
.................................................
பலவண்ண மலர்கள்
நார் ஒன்றில்...
ஒருமைப்பாட்டுணர்வு!
*many coloured flowers
in a single fibre …
the feelings of integrity!
繊維なす色々な花統合や .
.............................................
கண்ணீர் கரைபுரண்டது
விற்ற வீட்டின்....
சீட்டுக்குருவிகளுக்காக!
*the tears overflowed
for the little sparrows…
we sold the house!
家を売り雀の子らに涙する
............................................
மூழ்கியும்
நீர்வட்டங்களாய்...
குளத்தில் எறிந்த கல்!
*though drowned
blossomed as water circles…
stone thrown in the pond!
石投げる池の水面に花が咲く
........................................................
மரத்தினைக் கொத்தாமல்
மௌனமாய் மரங்கொத்திகள்.....
சுற்றுச் சூழல் பாதுகாப்பு!
*to protect the environment
refused to peck
the silent woodpeckers
つつき止む環境保護の啄木鳥や
.........................................................
பறவையின் மீதமர்ந்து
பறக்கவும் செய்யலாம்...
பரந்தமனப்பான்மை இருப்பின்!
*sitting on the bird too
you can fly in the sky…
if broad-minded!
鳥に乗り空飛ぶ君は寛大や
......................................................
தொடுவானத்தின்
இனிய தரிசனம் காண...
பிறந்த கிராமம் நோக்கி!
*for seeing the horizon
a sweet journey…
towards the home town!
旅思う水平線のふるさとへ
........................................................
பாய்மரக் கப்பலில்
பயணிக்கிறோம்....
இலக்கை நோக்கி!
*we are on journey
in the galleon
towards the splendid aim
目標へガレオン船の旅路かな
......................................................
அந்தரங்கத்தின்
ஆட்சிமொழி....
மௌனம்!
*the personal language o
f the Universe
is silence
沈黙や宇宙の人の言語なり
........................................................
வீட்டின் விட்டத்தில்
புதுமனைப் புகு விழா...
சிட்டுக்குருவிகள்!
*in the yard of the house
a house warming
by little sparrows
雀の子家暖める庭の中
......................................................
சில்லரைக் காசுகள்தான்
செந்தமிழில் இசைமழை...
தெருப்பாடகன்!
*for the jingle of coins
showers of sweet songs
the street singer.
コイン得て歌のシャワーや街の歌手
..........................................................
இறக்கிவிடும்பொழுது
முகம் காட்ட மறுக்கின்றன...
மலைப்பாதைப் படிகள்!
*while stepping down
refused to show their faces t
he mountain steps.
山下り顔見せ拒む石の段
.........................................................
உவர்க்கும் உறவுகள்
இனிக்கும் பலாச் சுளையாய்...
பிரிவின் நிழலில்!
*even the bitter relations
become sweet jack-fruit-peals
in the shadow of separation
苦き仲別れの影や甘くなる
.......................................................
மலர்களைக் காண
மண்ணுக்குள் தேடல்...
வேர்கள்!
*to see the flowers
always searching in the soil
the roots of a plant
花見むと植物の根の土探し
.........................................................
அக்கினித் துளைகளை
அரவணைத்தது மூங்கில்...
புல்லாங்குழல் பிரசவமானது!
*The bamboo embraced
The winter fire holes…
Lovely flute born!
竹抱かれ冬の火の穴フルートや
Last edited by Kaa Na Kalyanasundaram on Thu Oct 13, 2011 1:01 pm; edited 2 times in total
கா.ந.கல்யாணசுந்தரம்
http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
Re: ஜப்பானிய மண் தந்த அங்கீகாரம் ...ஈகரை உறவுகளுடன் ஒரு பகிர்வு.
ஒரு நல்ல படைப்பாளிக்கு கொடுக்க வேண்டிய மரியாதை இதுதான்
வாழ்த்துக்கள் ஐயா
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: ஜப்பானிய மண் தந்த அங்கீகாரம் ...ஈகரை உறவுகளுடன் ஒரு பகிர்வு.
என் நெஞ்சார்ந்த வாழ்த்துகள், அனைத்து கவிதைகளும் நன்று..மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கு மனம் உண்டு என்று புரிந்த ஜப்பானிய உறவுகளுக்கும் அவர்கள் பண்பாட்டிற்க்கும் நான் தலை வணங்குகிறேன்..
அன்புடன்,
உதயா..
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: ஜப்பானிய மண் தந்த அங்கீகாரம் ...ஈகரை உறவுகளுடன் ஒரு பகிர்வு.
ரேவதி wrote:அனைத்தும் படித்தேன் மிக்க மகிழ்ச்சி......
ஒரு நல்ல படைப்பாளிக்கு கொடுக்க வேண்டிய மரியாதை இதுதான்
வாழ்த்துக்கள் ஐயா
நன்றி ரேவதி.
கா.ந.கல்யாணசுந்தரம்
http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
Re: ஜப்பானிய மண் தந்த அங்கீகாரம் ...ஈகரை உறவுகளுடன் ஒரு பகிர்வு.
udayarr wrote:அன்பின் இனிய நண்பர் திரு, கா.நா.கல்யாணசுந்தரம் அவர்களுக்கு,
என் நெஞ்சார்ந்த வாழ்த்துகள், அனைத்து கவிதைகளும் நன்று..மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கு மனம் உண்டு என்று புரிந்த ஜப்பானிய உறவுகளுக்கும் அவர்கள் பண்பாட்டிற்க்கும் நான் தலை வணங்குகிறேன்..
அன்புடன்,
உதயா..
நன்றி உதயா அவர்களே.
கா.ந.கல்யாணசுந்தரம்
http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
Re: ஜப்பானிய மண் தந்த அங்கீகாரம் ...ஈகரை உறவுகளுடன் ஒரு பகிர்வு.
ஹிஷாலீ wrote:சூப்பர்
நன்றி ஹிஷாலி.
கா.ந.கல்யாணசுந்தரம்
http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
Re: ஜப்பானிய மண் தந்த அங்கீகாரம் ...ஈகரை உறவுகளுடன் ஒரு பகிர்வு.
ஜாஹீதாபானு wrote:அருமை அண்ணா
நன்றி ஜாகீதாபானு.
கா.ந.கல்யாணசுந்தரம்
http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
Re: ஜப்பானிய மண் தந்த அங்கீகாரம் ...ஈகரை உறவுகளுடன் ஒரு பகிர்வு.
Page 1 of 3 • 1, 2, 3
|
|