ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஹைக்கூ - கவிதைகள்

+5
முகம்மது ஃபரீத்
பிளேடு பக்கிரி
kitcha
கா.ந.கல்யாணசுந்தரம்
ஹிஷாலீ
9 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

ஹைக்கூ - கவிதைகள் Empty ஹைக்கூ - கவிதைகள்

Post by ஹிஷாலீ Wed Oct 12, 2011 10:58 am

மொழியுமில்லை
இசையுமில்லை
மழலையின் சிரிப்பழுகையில்

முகமும் இல்லை
அகமும் இல்லை
மூன்றாம் விழியாய் மூக்குகண்ணாடி

சிகரட்டில் இதயம் இறக்கும்
எழுதுகோலில் எண்ணம் பிறக்கும்
இருவிரல் துணையுடன் ....!

கீதை குரான் பைபிள்
மூன்றின் மூலப் பொருள்
கடவுள்

தமிழில்(தாய் நாட்டில்) விதைத்த கல்வி
அறுவடையாகிறது
ஆங்கிலத்தில் (அயல்நாட்டில் )

துயிலை இழந்த மயில்
பசிக்கு விலையாகிறாள்
விலைமாதுவாய்

விலைக்கு குழந்தையானவள்
விரும்பாத தேகத்தில்
விதைக்கிறாள் HIV

வெக்கத்தை மறந்து
துக்கத்தில் பசியாற்றுகிறாள்
விலை மாது



ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

ஹைக்கூ - கவிதைகள் Empty Re: ஹைக்கூ - கவிதைகள்

Post by கா.ந.கல்யாணசுந்தரம் Wed Oct 12, 2011 11:09 am

சிகரட்டில் இதயம் இறக்கும்
எழுதுகோலில் எண்ணம் பிறக்கும்
இருவிரல் துணையுடன் ....!


கீதை குரான் பைபிள்
மூன்றின் மூலப் பொருள்
கடவுள்


துயிலை இழந்த மயில்
பசிக்கு விலையாகிறாள்
விலைமாதுவாய்


வெக்கத்தை மறந்து
துக்கத்தில் பசியாற்றுகிறாள்
விலை மாது


ஹிஷாலி அவர்களே இந்த நான்கு கவிதைகளும் ஹைகூ வடிவம் பெற்றுள்ளது. வாழ்த்துக்கள்.


கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009

http://kavithaivaasal.blogspot.in/

Back to top Go down

ஹைக்கூ - கவிதைகள் Empty Re: ஹைக்கூ - கவிதைகள்

Post by ஹிஷாலீ Wed Oct 12, 2011 11:15 am

மிக்க நன்றி ஐயா. நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

ஹைக்கூ - கவிதைகள் Empty Re: ஹைக்கூ - கவிதைகள்

Post by kitcha Wed Oct 12, 2011 11:26 am

அருமை ஹிஷாலி, சூப்பருங்க மகிழ்ச்சி அருமையிருக்கு
ஹிஷாலின் கவிதையில் பல சிந்தனையுள்ள வரிகளை காணும் போது மட்டற்ற மகிழ்ச்சி.நல்ல தேர்ச்சி அனைத்திலும்


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,ஹைக்கூ - கவிதைகள் Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

ஹைக்கூ - கவிதைகள் Empty Re: ஹைக்கூ - கவிதைகள்

Post by ஹிஷாலீ Wed Oct 12, 2011 11:32 am

kitcha wrote:அருமை ஹிஷாலி, சூப்பருங்க மகிழ்ச்சி அருமையிருக்கு
ஹிஷாலின் கவிதையில் பல சிந்தனையுள்ள வரிகளை காணும் போது மட்டற்ற மகிழ்ச்சி.நல்ல தேர்ச்சி அனைத்திலும்

மிக்க நன்றி அண்ணா. ஆனால் என்னால் ஹைக்கூ கவிதை எழுத முடியவில்லையே
சோகம்
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

ஹைக்கூ - கவிதைகள் Empty Re: ஹைக்கூ - கவிதைகள்

Post by kitcha Wed Oct 12, 2011 11:36 am

ஹிஷாலீ wrote:

மிக்க நன்றி அண்ணா. ஆனால் என்னால் ஹைக்கூ கவிதை எழுத முடியவில்லையே
சோகம்

ஏன் அப்படி நினைக்கிறாய்.முடியாதது உண்டு முயற்சி ஒன்று இல்லை என்றால்.



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,ஹைக்கூ - கவிதைகள் Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

ஹைக்கூ - கவிதைகள் Empty Re: ஹைக்கூ - கவிதைகள்

Post by ஹிஷாலீ Wed Oct 12, 2011 11:40 am

kitcha wrote:
ஹிஷாலீ wrote:

மிக்க நன்றி அண்ணா. ஆனால் என்னால் ஹைக்கூ கவிதை எழுத முடியவில்லையே
சோகம்

ஏன் அப்படி நினைக்கிறாய்.முடியாதது உண்டு முயற்சி ஒன்று இல்லை என்றால்.


அதனால் தான் முயன்று கொண்டிருக்கிறேன் அண்ணா.
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

ஹைக்கூ - கவிதைகள் Empty Re: ஹைக்கூ - கவிதைகள்

Post by kitcha Wed Oct 12, 2011 11:45 am

ஹிஷாலீ wrote:
அதனால் தான் முயன்று கொண்டிருக்கிறேன் அண்ணா.
முயற்சி திருவினையாக்கும்
நம் மனம் குழப்பத்தில் இருக்கும் போதோ அல்லது சரியாக சிந்திக்காத போதோ அது நமக்கு புலப்படுவதில்லை.எல்லாவற்றிற்கும் ஒரு விடை இருக்கும்.

எனக்கு கவிதை எப்படி எழுத வேண்டும் என்று தெரியாது.இல்லையென்றால் நான் உனக்கு உதவி இருப்பேன்.


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,ஹைக்கூ - கவிதைகள் Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

ஹைக்கூ - கவிதைகள் Empty Re: ஹைக்கூ - கவிதைகள்

Post by ஹிஷாலீ Wed Oct 12, 2011 11:47 am

kitcha wrote:
ஹிஷாலீ wrote:
அதனால் தான் முயன்று கொண்டிருக்கிறேன் அண்ணா.
முயற்சி திருவினையாக்கும்
நம் மனம் குழப்பத்தில் இருக்கும் போதோ அல்லது சரியாக சிந்திக்காத போதோ அது நமக்கு புலப்படுவதில்லை.எல்லாவற்றிற்கும் ஒரு விடை இருக்கும்.

எனக்கு கவிதை எப்படி எழுத வேண்டும் என்று தெரியாது.இல்லையென்றால் நான் உனக்கு உதவி இருப்பேன்.
நன்றி நன்றி நன்றி நன்றி
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

ஹைக்கூ - கவிதைகள் Empty Re: ஹைக்கூ - கவிதைகள்

Post by பிளேடு பக்கிரி Wed Oct 12, 2011 11:55 am

ஹிஷாலீ wrote:

சிகரட்டில் இதயம் இறக்கும்
எழுதுகோலில் எண்ணம் பிறக்கும்
இருவிரல் துணையுடன் ....!

கீதை குரான் பைபிள்
மூன்றின் மூலப் பொருள்
கடவுள்

தமிழில்(தாய் நாட்டில்) விதைத்த கல்வி
அறுவடையாகிறது
ஆங்கிலத்தில் (அயல்நாட்டில் )

துயிலை இழந்த மயில்
பசிக்கு விலையாகிறாள்
விலைமாதுவாய்

விலைக்கு குழந்தையானவள்
விரும்பாத தேகத்தில்
விதைக்கிறாள் HIV

வெக்கத்தை மறந்து
துக்கத்தில் பசியாற்றுகிறாள்
விலை மாது


நன்றாக இருக்கிறது அனைத்தும் அருமையிருக்கு



ஹைக்கூ - கவிதைகள் Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

ஹைக்கூ - கவிதைகள் Empty Re: ஹைக்கூ - கவிதைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum