Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்by heezulia Today at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:30 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 11:36 am
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am
» கருத்துப்படம் 03/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:35 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
dhilipdsp | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
Guna.D | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
dhilipdsp | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கண்டுபிடிங்க இவர் என்ன சொல்ரார்ன்னு!
+4
கேசவன்
ந.கார்த்தி
பிளேடு பக்கிரி
கோவிந்தராஜ்
8 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
கண்டுபிடிங்க இவர் என்ன சொல்ரார்ன்னு!
மது அருந்திவிட்டு ஒருவர் :
"ஏ மானமே !
என்ன பாத்தா
உனக்கு நெக்கலா கீதா ?
மின்னலா கண்ணடிச்சி
இடியாட்டமா சிரிக்கிறே !
நான் மப்புல இருந்தாலும்
தெளிவா தான் பேசுவேன் !
உனகிம் எனக்கிம் என்னா
வித்தியாசம் நா
தண்ணி போட்டுட்டு
மப்புல இருக்கேன் !
நீ தண்ணி போடுறதுக்கு
மப்புல இருக்கே ! அவ்ளோதான் !
உன்னாட்டம் எத்தன பேர்
மானத்த சுருட்டி
பகிள்ள வச்சிக்கினு
குடிக்கப்போறோம் தெரியுமா உனக்கு !
ஜாக்ரத ! மூஞ்ல பூரான் வுட்டுருவன் ! "
சென்னை தமிழ் நல்லா தெரிஞ்ச சுலபம்னு நினைக்கிறேன் .!!!
"ஏ மானமே !
என்ன பாத்தா
உனக்கு நெக்கலா கீதா ?
மின்னலா கண்ணடிச்சி
இடியாட்டமா சிரிக்கிறே !
நான் மப்புல இருந்தாலும்
தெளிவா தான் பேசுவேன் !
உனகிம் எனக்கிம் என்னா
வித்தியாசம் நா
தண்ணி போட்டுட்டு
மப்புல இருக்கேன் !
நீ தண்ணி போடுறதுக்கு
மப்புல இருக்கே ! அவ்ளோதான் !
உன்னாட்டம் எத்தன பேர்
மானத்த சுருட்டி
பகிள்ள வச்சிக்கினு
குடிக்கப்போறோம் தெரியுமா உனக்கு !
ஜாக்ரத ! மூஞ்ல பூரான் வுட்டுருவன் ! "
சென்னை தமிழ் நல்லா தெரிஞ்ச சுலபம்னு நினைக்கிறேன் .!!!
நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் !
ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் !
ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் !
கோவிந்தராஜ்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011
Re: கண்டுபிடிங்க இவர் என்ன சொல்ரார்ன்னு!
Govindaraj wrote:மது அருந்திவிட்டு ஒருவர் :
"ஏ மானமே !
என்ன பாத்தா
உனக்கு நெக்கலா கீதா ?
மின்னலா கண்ணடிச்சி
இடியாட்டமா சிரிக்கிறே !
நான் மப்புல இருந்தாலும்
தெளிவா தான் பேசுவேன் !
உனகிம் எனக்கிம் என்னா
வித்தியாசம் நா
தண்ணி போட்டுட்டு
மப்புல இருக்கேன் !
நீ தண்ணி போடுறதுக்கு
மப்புல இருக்கே ! அவ்ளோதான் !
உன்னாட்டம் எத்தன பேர்
மானத்த சுருட்டி
பகிள்ள வச்சிக்கினு
குடிக்கப்போறோம் தெரியுமா உனக்கு !
ஜாக்ரத ! மூஞ்ல பூரான் வுட்டுருவன் ! "
சென்னை தமிழ் நல்லா தெரிஞ்ச சுலபம்னு நினைக்கிறேன் .!!!
செம்மொழில சொல்லிறுகாரு இது கூட எங்களுக்கு தெரியாம இருக்குமா?
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Re: கண்டுபிடிங்க இவர் என்ன சொல்ரார்ன்னு!
பிளேடு பக்கிரி wrote:
செம்மொழில சொல்லிறுகாரு இது கூட எங்களுக்கு தெரியாம இருக்குமா?
thayavuseithu சுருக்கமா விலக்குங்க! நீங்க புரிஞ்சதை !
நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் !
ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் !
ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் !
கோவிந்தராஜ்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011
Re: கண்டுபிடிங்க இவர் என்ன சொல்ரார்ன்னு!
தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...
Re: கண்டுபிடிங்க இவர் என்ன சொல்ரார்ன்னு!
ந.கார்த்தி wrote:
நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் !
ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் !
ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் !
கோவிந்தராஜ்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011
Re: கண்டுபிடிங்க இவர் என்ன சொல்ரார்ன்னு!
யாரோ அனுபவத்தை எழுதியிருப்பது போன்று உள்ளது
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
கேசவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
Re: கண்டுபிடிங்க இவர் என்ன சொல்ரார்ன்னு!
KESAVAN wrote:யாரோ அனுபவத்தை எழுதியிருப்பது போன்று உள்ளது
கண்ணால் கண்ட காட்ச்சியுடன்
கற்பனை சேர்ந்துவிட்டாதால்
கவிதை பிறந்துவிட்டது
அனுபவம் எல்லாம் இல்லை
அந்த கவிதை அவர் வாயாலேயே கூறவேண்டும் என்று நினைத்தேன் அதுதான்
நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் !
ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் !
ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் !
கோவிந்தராஜ்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011
Re: கண்டுபிடிங்க இவர் என்ன சொல்ரார்ன்னு!
வானத்தைப் பார்த்து மப்பில் பேசுகிறார் இவர்...
மழை வர்ரதுக்காக மின்னல், இடி ன்னு சொல்றார்...
அப்பறம் என்ன சொல்றாரு அதானே புரியல
மழை வர்ரதுக்காக மின்னல், இடி ன்னு சொல்றார்...
அப்பறம் என்ன சொல்றாரு அதானே புரியல
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Re: கண்டுபிடிங்க இவர் என்ன சொல்ரார்ன்னு!
ஏமே......கோவிந்து
மானம் மப்புல எங்ககீது
நம்ம மக்கதான் மப்புளக்ராங்க
ஷோக்கா சொன்னமே கவிதை
வர்டாமே........சரிமே.....இதே கவிதய ஷோக்கு தமிழ்ல எடுத்து வுடுமே........எப்டிகீதுணு பாப்போம்......
மானம் மப்புல எங்ககீது
நம்ம மக்கதான் மப்புளக்ராங்க
ஷோக்கா சொன்னமே கவிதை
வர்டாமே........சரிமே.....இதே கவிதய ஷோக்கு தமிழ்ல எடுத்து வுடுமே........எப்டிகீதுணு பாப்போம்......
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Re: கண்டுபிடிங்க இவர் என்ன சொல்ரார்ன்னு!
Manik wrote:வானத்தைப் பார்த்து மப்பில் பேசுகிறார் இவர்...
மழை வர்ரதுக்காக மின்னல், இடி ன்னு சொல்றார்...
அப்பறம் என்ன சொல்றாரு அதானே புரியல
முயர்ச்சிக்கு நன்றி
எதுக்கும் நீங்க இந்த லிங்குல போயி பாருங்க
அப்ப புரியும்ன்னு நினக்கிறேன்.
நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் !
ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் !
ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் !
கோவிந்தராஜ்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011
Page 1 of 2 • 1, 2
Similar topics
» இவர் என்ன செய்கிறார்?
» என்ன செய்கிறார் இவர்?
» இவர் என்ன செய்கிர்ரர்?
» இவர் என்ன சொல்கிறார்?
» இவர் ராசி என்ன ராசியோ
» என்ன செய்கிறார் இவர்?
» இவர் என்ன செய்கிர்ரர்?
» இவர் என்ன சொல்கிறார்?
» இவர் ராசி என்ன ராசியோ
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|