ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

Top posting users this week
ayyasamy ram
என் கணவரை பயங்கரவாதியை போல் நடத்துகின்றனர்! சிதம்பரத்திடம் புகார் Poll_c10என் கணவரை பயங்கரவாதியை போல் நடத்துகின்றனர்! சிதம்பரத்திடம் புகார் Poll_m10என் கணவரை பயங்கரவாதியை போல் நடத்துகின்றனர்! சிதம்பரத்திடம் புகார் Poll_c10 
Dr.S.Soundarapandian
என் கணவரை பயங்கரவாதியை போல் நடத்துகின்றனர்! சிதம்பரத்திடம் புகார் Poll_c10என் கணவரை பயங்கரவாதியை போல் நடத்துகின்றனர்! சிதம்பரத்திடம் புகார் Poll_m10என் கணவரை பயங்கரவாதியை போல் நடத்துகின்றனர்! சிதம்பரத்திடம் புகார் Poll_c10 
heezulia
என் கணவரை பயங்கரவாதியை போல் நடத்துகின்றனர்! சிதம்பரத்திடம் புகார் Poll_c10என் கணவரை பயங்கரவாதியை போல் நடத்துகின்றனர்! சிதம்பரத்திடம் புகார் Poll_m10என் கணவரை பயங்கரவாதியை போல் நடத்துகின்றனர்! சிதம்பரத்திடம் புகார் Poll_c10 
i6appar
என் கணவரை பயங்கரவாதியை போல் நடத்துகின்றனர்! சிதம்பரத்திடம் புகார் Poll_c10என் கணவரை பயங்கரவாதியை போல் நடத்துகின்றனர்! சிதம்பரத்திடம் புகார் Poll_m10என் கணவரை பயங்கரவாதியை போல் நடத்துகின்றனர்! சிதம்பரத்திடம் புகார் Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் கணவரை பயங்கரவாதியை போல் நடத்துகின்றனர்! சிதம்பரத்திடம் புகார்

Go down

என் கணவரை பயங்கரவாதியை போல் நடத்துகின்றனர்! சிதம்பரத்திடம் புகார் Empty என் கணவரை பயங்கரவாதியை போல் நடத்துகின்றனர்! சிதம்பரத்திடம் புகார்

Post by thillalangadi Fri Oct 07, 2011 6:59 pm

காவல்துறையினர் என் கணவரை ஒரு பயங்கரவாதியைப் போல் நடத்துகின்றனர். அவர்களால் என் கணவரின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது மேலும் காவலர்கள் என் வீட்டிற்கே வந்து எங்களை தரக்குறைவாக பேசுகின்றனர் என காவல்துறை அதிகாரி சஞ்சீவ் பட்டின் மனைவி சுவேதா மத்திய உள்துறை அமைச்சருக்கு, மீண்டும் கடிதம் எழுதியுள்ளார்.

குஜராத் மாநிலத்தில் நடந்த கலவரம் தொடர்பாக, அம்மாநில முதல்வர் நரேந்திர மோடிக்கு எதிராக, புகார் கொடுத்து, பரபரப்பை ஏற்படுத்தியவர்,காவல்துறை அதிகாரி சஞ்சீவ் பட். இவருக்கு எதிராக குஜராத்தைச் சேர்ந்த காவலர் பாண்ட் என்பவர் காவல்துறையில் புகார் கொடுத்திருந்தார். அதில், குஜராத்தில், 2002ல் நடந்த கலவரம் தொடர்பாக, முதல்வர் மோடிக்கு எதிராக, தவறான, "அபிடவிட்' தயார் செய்து, கையெழுத்திடும்படி, சஞ்சீவ் பட், தனக்கு மிரட்டல் விடுத்ததாக, தெரிவித்திருந்தார்.

இதைத் தொடர்ந்து, கடந்த மாதம் 30ம் தேதி, சஞ்சீவ் பட் கைது செய்யப்பட்டார். அவரது மனைவி சுவேதா, மத்திய உள்துறை அமைச்சருக்கு, இது குறித்து கடிதம் எழுதியிருந்தார். அதில், தன் கணவரின் உயிருக்கு, காவல்துறையினரால் ஆபத்து ஏற்பட்டிருப்பதாக தெரிவித்திருந்தார். தற்போது, இரண்டாவது முறையாக, மீண்டும் ஒரு கடிதத்தை உள்துறை அமைச்சருக்கு, சுவேதா எழுதியுள்ளார்.

அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: கைது செய்யப்பட்டுள்ள என் கணவரை, குஜராத் காவல்துறையினர் பயங்கரவாதியைப் போல் நடத்துகின்றனர். காவல்துறை காவலில் அவர் இருந்தபோது, மிகவும் அழுக்கடைந்த, சுகாதாரமற்ற அறையில், வைக்கப்பட்டிருந்தார். மிகப் பெரிய குற்றம் செய்தவரைப் போல், அவர் நடத்தப்படுவது வருத்தம் அளிக்கிறது. அவரது உயிருக்கு காவல்துறையினரால் ஆபத்து ஏற்பட்டுள்ளது என்பதை, மீண்டும் ஒருமுறை தங்களின் கவனத்துக்கு கொண்டு வந்துள்ளேன்.

மேலும் எங்களின் வீட்டில் காவல்துறையினர் சோதனை நடத்தியபோது, தரக்குறைவான வார்த்தைகளில் என்னை திட்டினர். இந்த விவகாரத்தில் மத்திய அரசு தலையிட்டு, தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த கடிதத்தில் சஞ்சீவ் பட் மனைவி சுவேதா குறிப்பிட்டுள்ளார். இந்த கடிதத்துடன், சஞ்சீவ் பட், மோசமாக நடத்தப்படுவதை விளக்கும், "சிடி' ஒன்றையும் அவர் இணைத்து அனுப்பியுள்ளார்.
http://www.inneram.com/
thillalangadi
thillalangadi
பண்பாளர்


பதிவுகள் : 163
இணைந்தது : 12/02/2011

Back to top Go down

Back to top

- Similar topics
» தொட்டால் தற்கொலை செய்வேன்: முதலிரவில் கணவரை மிரட்டிய புதுப்பெண் மாயம்- கணவர் போலீசில் புகார்
» ஆல் போல் தழைத்து அறுகு போல் வேரூன்றி - உவமைத் தொடர் குறிக்கும் பொருள் என்ன?.
» துப்பாக்கியை பிடுங்கி பயங்கரவாதியை சுட்ட பெண் !
» பயங்கரவாதியை பிடித்து கொடுத்த இரு இளைஞர்களுக்கு சூரிய சக்ரா விருது
» ஆம்னி பேருந்துகள் குறித்து புகார் தெரிவிக்க புகார் எண்-044-24794709

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum