ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Today at 12:14 am

» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am

» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am

» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am

» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:13 pm

» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:06 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:50 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:27 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm

» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm

» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:06 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:29 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:25 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:17 pm

» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jul 14, 2024 8:37 pm

» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:24 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm

» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm

» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Sun Jul 14, 2024 8:04 pm

» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:03 pm

» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:55 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:51 pm

» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Sun Jul 14, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:22 am

» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Sun Jul 14, 2024 9:24 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

உறவுகளின் கருத்திற்காக - பிஜிராமன்

+3
kitcha
ரேவதி
பிஜிராமன்
7 posters

Go down

உறவுகளின்  கருத்திற்காக - பிஜிராமன்  Empty உறவுகளின் கருத்திற்காக - பிஜிராமன்

Post by பிஜிராமன் Fri Oct 07, 2011 5:22 pm

உறவுகளுக்கு வணக்கம்

எழுத தலை பணிவேன் - உறவுகளை
வணங்கவும் தலைபணிகிறேன் - ஒரு
வேண்டுகோள் உங்கள் கருத்தென்ற
உரம் என் திருவள்ளுவம் கவிதையென்ற
மரம் வளர தேவைப் படுகிறது உறவுகளே
ஏற்றதிற்காக என்ன மாற்றம் வேண்டுமென்று
தாங்கள் தங்களின் உரத்தினை(கருத்தினை) இங்கே இடுங்கள்


நான் எழுதிக்கொண்டிருக்கும் திருவள்ளும் கவிதை தொடர் 5 அதிகாரங்கள் முடியவுள்ளன.....இந்த நேரத்தில் மேலும் தொடர ஏதாவது மாற்றம் அதில் கொண்டு வர வேண்டுமா இல்லை அப்படியே தொடரலாமே...... கருத்து எதுவாக இருந்தாலும் நீங்கள் தெருவியுங்கள் என்று கேட்டுக்கொள்கிறேன் உறவுகளே

நன்றிகள்..... புன்னகை


Last edited by பிஜிராமன் on Fri Oct 07, 2011 5:24 pm; edited 1 time in total


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

உறவுகளின்  கருத்திற்காக - பிஜிராமன்  Empty Re: உறவுகளின் கருத்திற்காக - பிஜிராமன்

Post by ரேவதி Fri Oct 07, 2011 5:24 pm

ஏன் தொடர்வதில் என்ன சிக்கல் பிஜி


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

உறவுகளின்  கருத்திற்காக - பிஜிராமன்  Empty Re: உறவுகளின் கருத்திற்காக - பிஜிராமன்

Post by பிஜிராமன் Fri Oct 07, 2011 5:26 pm

ரேவதி wrote:ஏன் தொடர்வதில் என்ன சிக்கல் பிஜி

சிக்கல் எதுவும் இல்லை ரேவதி..........இதே போல் தொடரலாமா....இல்லை ஏதாவது மாற்றம் வேண்டுமா........என்பதை தெரிந்து கொள்ள தான் கேட்கிறேன்........

சிக்கல் எதுவுமே இல்லை....... புன்னகை


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

உறவுகளின்  கருத்திற்காக - பிஜிராமன்  Empty Re: உறவுகளின் கருத்திற்காக - பிஜிராமன்

Post by kitcha Fri Oct 07, 2011 5:27 pm

அந்தத் தொடர் ஒரு கவிதை போல் இருப்பதால் அப்படியே தொடரலாம் என்பது என் கருத்து.மாற்றம் வேண்டுமா என்பதை மற்ற உறவுகள் என்ன சொல்கிறார்கள் பார்ப்போம்


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,உறவுகளின்  கருத்திற்காக - பிஜிராமன்  Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

உறவுகளின்  கருத்திற்காக - பிஜிராமன்  Empty Re: உறவுகளின் கருத்திற்காக - பிஜிராமன்

Post by dsudhanandan Fri Oct 07, 2011 5:28 pm

அப்படியே தொடருங்கள் ராமன்... இறுதியில் ஒன்றாக தொகுத்து பெரிய கவிஞர்களின் ஆலோசனைகளையும், அறிவுரைகளையும் கேட்டு புத்தகமாக வெளியிட முயற்சிக்கலாம்...


கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

உறவுகளின்  கருத்திற்காக - பிஜிராமன்  Empty Re: உறவுகளின் கருத்திற்காக - பிஜிராமன்

Post by ரேவதி Fri Oct 07, 2011 5:32 pm

பிஜிராமன் wrote:
ரேவதி wrote:ஏன் தொடர்வதில் என்ன சிக்கல் பிஜி

சிக்கல் எதுவும் இல்லை ரேவதி..........இதே போல் தொடரலாமா....இல்லை ஏதாவது மாற்றம் வேண்டுமா........என்பதை தெரிந்து கொள்ள தான் கேட்கிறேன்........

சிக்கல் எதுவுமே இல்லை....... புன்னகை
இதேபோல் தொடருங்கள் உங்களுடையது நல்ல படைப்பு ..... வேறு ஏதாவது மாற்று கருத்து என்றால் மற்ற உறவுகள் சொல்வார்கள் என்று நினைக்கிறேன்


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

உறவுகளின்  கருத்திற்காக - பிஜிராமன்  Empty Re: உறவுகளின் கருத்திற்காக - பிஜிராமன்

Post by rameshnaga Fri Oct 07, 2011 5:48 pm

இது தொடரப் பட வேண்டிய தொடர்.ஆனால்..இதில் என் கருத்து என்னவென்றால்.....
1. முதலில் குறள்..
2. அதற்கான உரைப் பொருள்
3. பி.ஜி. இராமனின்....திருவள்ளுவம் கவிதையில்
என்றும் வந்தால்.....
தங்களுடைய...மிகப் பெரிய உழைப்பின் திறன்...இன்னும் சிறப்பாக வெளிப்படும்...என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்து...பி.ஜி.இராமன்.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

உறவுகளின்  கருத்திற்காக - பிஜிராமன்  Empty Re: உறவுகளின் கருத்திற்காக - பிஜிராமன்

Post by உமா Fri Oct 07, 2011 5:52 pm

rameshnaga wrote:இது தொடரப் பட வேண்டிய தொடர்.ஆனால்..இதில் என் கருத்து என்னவென்றால்.....
1. முதலில் குறள்..
2. அதற்கான உரைப் பொருள்
3. பி.ஜி. இராமனின்....திருவள்ளுவம் கவிதையில்
என்றும் வந்தால்.....
தங்களுடைய...மிகப் பெரிய உழைப்பின் திறன்...இன்னும் சிறப்பாக வெளிப்படும்...என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்து...பி.ஜி.இராமன்.

மிக சரியே நாகா....
இதை பற்றி தங்கள் கருத்து என்ன பிஜி...
நீங்கள் தலைப்பை மாற்றம் செய்யுங்கள்....



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

உறவுகளின்  கருத்திற்காக - பிஜிராமன்  Empty Re: உறவுகளின் கருத்திற்காக - பிஜிராமன்

Post by ayyamperumal Fri Oct 07, 2011 6:00 pm

rameshnaga wrote:இது தொடரப் பட வேண்டிய தொடர்.ஆனால்..இதில் என் கருத்து என்னவென்றால்.....
1. முதலில் குறள்..
2. அதற்கான உரைப் பொருள்
3. பி.ஜி. இராமனின்....திருவள்ளுவம் கவிதையில்
என்றும் வந்தால்.....
தங்களுடைய...மிகப் பெரிய உழைப்பின் திறன்...இன்னும் சிறப்பாக வெளிப்படும்...என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்து...பி.ஜி.இராமன்.


இதை கவனத்தில் எடுத்து கொள்ளுங்கள் தம்பி ! தங்களின் செயலில் மாற்றம் தேவை இல்லை. ஆனால் உங்கள் கவிதை வடிவத்தில் சிறு மாற்றம் தேவை என்பது என் கருத்து. விரைவில் தனி அஞ்சலனுப்புகிறேன். தொடருங்கள். வாழ்த்துக்கள் !


உறவுகளின்  கருத்திற்காக - பிஜிராமன்  Thank-you015
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Back to top Go down

உறவுகளின்  கருத்திற்காக - பிஜிராமன்  Empty Re: உறவுகளின் கருத்திற்காக - பிஜிராமன்

Post by பிஜிராமன் Fri Oct 07, 2011 6:21 pm

அய்யம் பெருமாள் .நா wrote:
rameshnaga wrote:இது தொடரப் பட வேண்டிய தொடர்.ஆனால்..இதில் என் கருத்து என்னவென்றால்.....
1. முதலில் குறள்..
2. அதற்கான உரைப் பொருள்
3. பி.ஜி. இராமனின்....திருவள்ளுவம் கவிதையில்
என்றும் வந்தால்.....
தங்களுடைய...மிகப் பெரிய உழைப்பின் திறன்...இன்னும் சிறப்பாக வெளிப்படும்...என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்து...பி.ஜி.இராமன்.


இதை கவனத்தில் எடுத்து கொள்ளுங்கள் தம்பி ! தங்களின் செயலில் மாற்றம் தேவை இல்லை. ஆனால் உங்கள் கவிதை வடிவத்தில் சிறு மாற்றம் தேவை என்பது என் கருத்து. விரைவில் தனி அஞ்சலனுப்புகிறேன். தொடருங்கள். வாழ்த்துக்கள் !

மிக்க நன்றிகள் ரமேஷ்..........உங்கள் கருத்தை நான் எடுத்துக் கொள்கிறேன்.....
நான் கவிதைக்கு பின் குறள் இட ஒரு காரணமுண்டு.......என் கவிதையை தாங்கி நிற்பதால் தான் குறளை என் கவிதைக்கு கீழ் இடுகிறேன்.....இனி குறளை மேல் இட்டு கவிதையை கீழ் இடுகிறேன்.....

மிக்க நன்றி ரேவதி..... புன்னகை

மிக்க நன்றிகள் கிச்சா........உங்கள் தொடர்ந்த ஆதரவிற்கு நான் என்றும் நன்றியுள்ளவன்.....நன்றிகள்..... புன்னகை

மிக்க நன்றிகள் சுதன்.......நிச்சயம் நீங்கள் சொன்னது படி முயற்சிப்போம்... புன்னகை உறவுகளின்  கருத்திற்காக - பிஜிராமன்  224747944

மிக்க நன்றிகள் உமா......... புன்னகை

மிக்க நன்றிகள் பெருமாள் அண்ணா......உங்கள் தனி அஞ்சலுக்காக காத்துக் கொண்டிருக்கிறேன்... புன்னகை


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

உறவுகளின்  கருத்திற்காக - பிஜிராமன்  Empty Re: உறவுகளின் கருத்திற்காக - பிஜிராமன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum