Latest topics
» தென்றல் வந்து தீண்டும்போது.......by வேல்முருகன் காசி Today at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am
» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வேலூர் மாவட்டம் திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி
Page 1 of 1
வேலூர் மாவட்டம் திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி
வேலூர் மாவட்டம் திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி
இயக்குனர் .A.S.P.மனோகர்
தயாரிப்பு .கல்பாத்தி அகோரம்
நேர்மையான காவல் அதிகாரிக்கும் ஊழல் அரசியல்வாதிக்கும் நடக்கும் போராட்டம்தான் வேலூர் மாவட்டம் திரைப்படம் கதாநாயகன் நந்தா சிறப்பாக நடித்து உள்ளார் .வித்தியாசமான கதை அமைப்பு .இயக்குனர் A.S.P.மனோகர் திறம்பட இயக்கி உள்ளார் .படத்தின் ஆரம்பத்தில் படத்தில் வரும் சம்பவங்கள் யாரையும் குறிப்பிடுவது அல்ல கற்பனையே என்று வந்தாலே நடந்த சம்பவங்களின் தொகுப்புதான் கதை என்று புரிந்து கொள்ளலாம் .
சந்தானம் நகைச்சுவை படத்திற்கு பலம் சேர்க்கின்றது .நந்தாவின் பெயர் முத்துக்குமார் .விவசாயின் மகன் அப்பா மூட்டை துக்கி மகனைப் படிக்கவைத்து நான்பட்ட கஷ்டம் நீ படக்கூடாது .நீ படித்து பெரிய ஆளாக வரவேண்டும் என்று சொல்லி வளர்க்கின்றார் .டெல்லியில் காவல்துறை பயிற்சி பெற்று வேலூர் மாவட்டம் உதவி காவல் கண்காணிப்பாளராக பணியில் சேருகிறார் .காதலித்து மனம் முடிக்கிறார் .டெல்லியை படம் பிடித்த ஒளிப்பதிவாளரை பாராட்டவேண்டும் .இசை ,பாடல் நன்று கவிஞர்கள் தாமரை முத்துக்குமார் பாடல்கள் நன்று.
முத்துக்குமாருக்கு மேல் உள்ள அதிகாரிகள் அரசியல்வாதிகளுக்கு பணிந்து போகும்போது முத்துக்குமார் மட்டும் பணிய மறுக்கிறார் . அரசியல்வாதிகள் பலி வாங்குகிறார்கள் ,வழக்கமான மசாலாக் கதையை சற்று வித்தியாசமாக படமாக்கி உள்ளார் இயக்குனர் A.S.P.மனோகர் .
மந்திரிக்கு அடியாளாக இருந்து கொண்டு நிலம் அபகரத்தில் கொலை செய்தல் என பல சமூக விரோத செயல் செய்கிறான் குருமூர்த்தி அவனை மந்திரி காப்பாற்ற முயல்கின்றார் .முடியாதபோது கொன்று விடுகிறார் .இறுதியில் மந்திரி எப்படி கைது ஆகிறார் என்பது நல்ல திரைகதை .
நேர்மையான காவல் அதிகாரி முத்துக்குமராக நந்தா மிகச் சிறப்பாக நடித்து உள்ளார் .லஞ்சம் வாங்கும் காவல் அதிகாரிகளை தமிழ் திரைப்படம் அதிகம் காட்டி உள்ளது . நேர்மையான காவல் அதிகாரியைக் காட்டிய சில படங்களின் வரிசையில் இந்தப்படமும் இடம் பெறும்.
காவல் அதிகாரி அரசியல்வாதிகளைப் பார்த்து பக்கம் பக்கமாக வசனம் பேசுவதைப் பார்த்து இருக்கிறோம் . ஆனால் இந்தப்படத்தில் காவல் அதிகாரி அதிகம் பேசாமல் செயலில் இறங்குவது சிறப்பு .
விரல் விட்டு எண்ணக் கூடிய ஒரு சில நேர்மையான காவல் அதிகாரிகளை நினைவூட்டும் விதமாக படம் உள்ளது .
தந்தையாக குமார் நன்றாக நடித்து உள்ளார் . மசாலாவிற்காக சேர்த்த குத்துப்பாட்டு ஆட்டம் படத்தின் தரத்தைக் குறைக்கின்றது
நிலம் அபகரிப்பு ,ஜெயிலுக்கு செல்லல்,பெயிலில் வெளிய வருதல் ..சிறையிலேயே கொன்று விடுதல் ,அமைச்சர்களின் கை ஆளாக ரவுடிகள் ,காவல்துறையில் சில கருப்பு ஆடுகள் இப்படி நாட்டில் நடப்பில் நாம் தினம் தோறும் காணும் நிகழ்வுகளை படிக்கும் செய்திகளை வைத்து திரைக்கதை அமைத்து வெற்றிப் பெற்றுள்ளார் இயக்குனர் A.S.P.மனோகர் .
நேர்மையான காவல் அதிகாரிக்கும் ,ஊழல் அரசியல் வாதிக்கும் நடக்கும் போராட்டத்தில் நிஜத்தில் வெற்றி பெற முடியாவிட்டாலும், திரைப்படத்திலாவது நேர்மையான காவல் அதிகாரி வெற்றி பெறுவது போலக் காட்டியது மகிழ்ச்சித் தருகின்றது .எல்லா நேரமும் எல்லாரையும் ஏமாற்ற முடியாது .ஒரு நாள் அகப்பட்டே தீர வேண்டும் .உண்மை வெல்லும் போன்ற நல்ல செய்திகளை படம் உணர்த்துகின்றது பாராட்டுக்கள்
--
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.wordpress.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் செய்வோம் !!!!!
இயக்குனர் .A.S.P.மனோகர்
தயாரிப்பு .கல்பாத்தி அகோரம்
நேர்மையான காவல் அதிகாரிக்கும் ஊழல் அரசியல்வாதிக்கும் நடக்கும் போராட்டம்தான் வேலூர் மாவட்டம் திரைப்படம் கதாநாயகன் நந்தா சிறப்பாக நடித்து உள்ளார் .வித்தியாசமான கதை அமைப்பு .இயக்குனர் A.S.P.மனோகர் திறம்பட இயக்கி உள்ளார் .படத்தின் ஆரம்பத்தில் படத்தில் வரும் சம்பவங்கள் யாரையும் குறிப்பிடுவது அல்ல கற்பனையே என்று வந்தாலே நடந்த சம்பவங்களின் தொகுப்புதான் கதை என்று புரிந்து கொள்ளலாம் .
சந்தானம் நகைச்சுவை படத்திற்கு பலம் சேர்க்கின்றது .நந்தாவின் பெயர் முத்துக்குமார் .விவசாயின் மகன் அப்பா மூட்டை துக்கி மகனைப் படிக்கவைத்து நான்பட்ட கஷ்டம் நீ படக்கூடாது .நீ படித்து பெரிய ஆளாக வரவேண்டும் என்று சொல்லி வளர்க்கின்றார் .டெல்லியில் காவல்துறை பயிற்சி பெற்று வேலூர் மாவட்டம் உதவி காவல் கண்காணிப்பாளராக பணியில் சேருகிறார் .காதலித்து மனம் முடிக்கிறார் .டெல்லியை படம் பிடித்த ஒளிப்பதிவாளரை பாராட்டவேண்டும் .இசை ,பாடல் நன்று கவிஞர்கள் தாமரை முத்துக்குமார் பாடல்கள் நன்று.
முத்துக்குமாருக்கு மேல் உள்ள அதிகாரிகள் அரசியல்வாதிகளுக்கு பணிந்து போகும்போது முத்துக்குமார் மட்டும் பணிய மறுக்கிறார் . அரசியல்வாதிகள் பலி வாங்குகிறார்கள் ,வழக்கமான மசாலாக் கதையை சற்று வித்தியாசமாக படமாக்கி உள்ளார் இயக்குனர் A.S.P.மனோகர் .
மந்திரிக்கு அடியாளாக இருந்து கொண்டு நிலம் அபகரத்தில் கொலை செய்தல் என பல சமூக விரோத செயல் செய்கிறான் குருமூர்த்தி அவனை மந்திரி காப்பாற்ற முயல்கின்றார் .முடியாதபோது கொன்று விடுகிறார் .இறுதியில் மந்திரி எப்படி கைது ஆகிறார் என்பது நல்ல திரைகதை .
நேர்மையான காவல் அதிகாரி முத்துக்குமராக நந்தா மிகச் சிறப்பாக நடித்து உள்ளார் .லஞ்சம் வாங்கும் காவல் அதிகாரிகளை தமிழ் திரைப்படம் அதிகம் காட்டி உள்ளது . நேர்மையான காவல் அதிகாரியைக் காட்டிய சில படங்களின் வரிசையில் இந்தப்படமும் இடம் பெறும்.
காவல் அதிகாரி அரசியல்வாதிகளைப் பார்த்து பக்கம் பக்கமாக வசனம் பேசுவதைப் பார்த்து இருக்கிறோம் . ஆனால் இந்தப்படத்தில் காவல் அதிகாரி அதிகம் பேசாமல் செயலில் இறங்குவது சிறப்பு .
விரல் விட்டு எண்ணக் கூடிய ஒரு சில நேர்மையான காவல் அதிகாரிகளை நினைவூட்டும் விதமாக படம் உள்ளது .
தந்தையாக குமார் நன்றாக நடித்து உள்ளார் . மசாலாவிற்காக சேர்த்த குத்துப்பாட்டு ஆட்டம் படத்தின் தரத்தைக் குறைக்கின்றது
நிலம் அபகரிப்பு ,ஜெயிலுக்கு செல்லல்,பெயிலில் வெளிய வருதல் ..சிறையிலேயே கொன்று விடுதல் ,அமைச்சர்களின் கை ஆளாக ரவுடிகள் ,காவல்துறையில் சில கருப்பு ஆடுகள் இப்படி நாட்டில் நடப்பில் நாம் தினம் தோறும் காணும் நிகழ்வுகளை படிக்கும் செய்திகளை வைத்து திரைக்கதை அமைத்து வெற்றிப் பெற்றுள்ளார் இயக்குனர் A.S.P.மனோகர் .
நேர்மையான காவல் அதிகாரிக்கும் ,ஊழல் அரசியல் வாதிக்கும் நடக்கும் போராட்டத்தில் நிஜத்தில் வெற்றி பெற முடியாவிட்டாலும், திரைப்படத்திலாவது நேர்மையான காவல் அதிகாரி வெற்றி பெறுவது போலக் காட்டியது மகிழ்ச்சித் தருகின்றது .எல்லா நேரமும் எல்லாரையும் ஏமாற்ற முடியாது .ஒரு நாள் அகப்பட்டே தீர வேண்டும் .உண்மை வெல்லும் போன்ற நல்ல செய்திகளை படம் உணர்த்துகின்றது பாராட்டுக்கள்
--
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.wordpress.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் செய்வோம் !!!!!
Similar topics
» ஹரிதாஸ் திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி .
» வாகை சூட வா திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி
» கௌரவம் ! திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» வழக்கு எண் :18/9 ! திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி
» கும்கி ! திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி
» வாகை சூட வா திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி
» கௌரவம் ! திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» வழக்கு எண் :18/9 ! திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி
» கும்கி ! திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|