Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதைby ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
அதிக அளவு சுயேச்சைகள் போட்டியிடுவதால் கட்சிகள் திணறல்
2 posters
Page 1 of 1
அதிக அளவு சுயேச்சைகள் போட்டியிடுவதால் கட்சிகள் திணறல்
தமிழகத்தில் முக்கிய கட்சிகள் எல்லாம் தனித்துப் போட்டியிடுவது என
முடிவு செய்யப்பட்டு வேட்பு மனு தாக்கலையும் முடித்துள்ளனர். அரசியல்
கட்சிகளுக்கு போட்டியாக இதுவரை இல்லாத அளவு, சுயேச்சைகளும் அதிக அளவில் மனு
தாக்கல் செய்துள்ளனர். உள்ளூரில் செல்வாக்கு பெற்றுள்ள இந்த
சுயேச்சைகளால், அரசியல் கட்சி வேட்பாளர்களுக்கு புது சவால் ஏற்பட்டுள்ளது.
தி.மு.க., தனித்துப் போட்டியிடும் நிலையில், அ.தி.மு.க., தன்னுடன் உள்ள
குட்டிக் கட்சிகளை பெயரளவில் கூட்டணியாக வைத்துள்ளது. தே.மு.தி.க.,
கம்யூனிஸ்ட்களுடன் இணைந்து போட்டியிடுகின்ற போதிலும் அது மெகா கூட்டணியாக
உருவாகவில்லை.இதே போல, காங்., - ம.தி.மு.க., - பா.ம.க., - பா.ஜ., உள்ளிட்ட
பிற கட்சிகளும் தனித்துப் போட்டியிடுகின்றன.
இப்படி அனைத்து கட்சிகளும் தனித்துப் போட்டி என்ற நிலையில் தான் உள்ளன.
இந்த சூழ்நிலையில், கட்சிகளுக்கு இணையாக இந்த தேர்தலில் சுயேச்சை
வேட்பாளர்களும் களம் இறங்கியுள்ளனர்.பொதுவாக உள்ளாட்சித் தேர்தலில்
கட்சிகளைத் தாண்டி, அந்தந்த பகுதியில் மக்கள் செல்வாக்கு படைத்துள்ள கட்சி
சார்பற்றவர்களே வெற்றி பெறுவர்.
இதற்காக, குறிப்பிட்ட பகுதியில் மக்கள்
செல்வாக்கு, கொஞ்சம் செலவு செய்யும் வசதியுள்ள ஒருவரைத் தான் தங்களது
கட்சியின் சார்பில் வேட்பாளராக நிற்க வைக்க வேண்டும் என, முக்கிய கட்சி
நிர்வாகிகளும்
எண்ணுவர்.இந்த தேர்தலில், பல இடங்களில் முக்கிய
கட்சிகளின் ஆதரவோடு நிற்கும் வேட்பாளர்கள் வெற்றி பெற்று வந்த நிலையில்,
தற்போது அனைத்து முக்கிய கட்சிகளும் தனித்துப் போட்டியிடுகின்றன.முக்கிய
கட்சிகளின் தனித்துப் போட்டியை தங்களுக்கு சாதகமாக்கி கொள்ள வேண்டும் என்ற
வகையில் மேயர், நகராட்சித் தலைவர், பேரூராட்சித் தலைவர் உளளிட்ட அனைத்து
பதவிகளுக்கும் அதிகளவில் மனு தாக்கல் செய்த சுயேச்சைகள், தங்களை
தயார்படுத்திக் கொண்டு வருகின்றனர்.
குறிப்பாக, அ.தி.மு.க., - தி.மு.க., உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடும் பல
இடங்களில், கட்சி சார்பற்ற நடுத்தர வாக்காளர்களின் ஓட்டுகளே அதிகம்
இருப்பதும், அவர்களின் ஓட்டுகளே வெற்றியை நிர்ணயிக்கும் ஓட்டுகளாகவும்
உள்ளன. நடுத்தர வாக்காளர்கள் மத்தியில் அதிகம் செல்வாக்குடன் அந்தந்த
பகுதியில் சுயேச்சை வேட்பாளர்கள் களம் இறங்கியுள்ளனர்.கட்சிகளின் தனித்துப்
போட்டியால் ஓட்டுகள் சிதறும் நிலையில், வெற்றியைப் பெற முக்கிய கட்சிகள்
பெரியளவில் போராட வேண்டியிருக்கும். கடந்த சட்டசபைத் தேர்தலைத் தொடர்ந்து,
உள்ளாட்சித் தேர்தலிலும் தேர்தல் பணியை சிறப்பாக தேர்தல் கமிஷன் செய்து
வருகிறது.
இதனால், குறுக்கு வழியில் ஜெயிப்பதும் இந்த தேர்தலில் இயலாத ஒன்று தான்.
மொத்தத்தில் சுயேச்சைகளை எதிர்கொள்ள, முக்கிய கட்சிகள் தயாராக வேண்டிய
நிலை ஏற்பட்டுள்ளது.பல இடங்களில் சுயேச்சைகளை தங்கள் பக்கம் இழுக்கும்
வேளையிலும் சில கட்சியினர் இறங்கியுள்ளனர். சுயேச்சைகளுக்கு நல்ல ஒரு
வாய்ப்பாக அமைந்துள்ள இந்த தேர்தலின் மூலம், அவர்கள் கட்சிகளை ஆட்டம் காணச்
செய்வரா அல்லது வழக்கம் போல் முக்கிய கட்சிகளிடம் விலை போவரா என்பதை
தேர்தல் களமும், தேர்தல் முடிவுகளும் வெளிக்கொண்டு வரும்.
இது குறித்து கவுன்சிலர் பதவிக்கு சுயேச்சையாக போட்டியிடும் லோகு என்பவர் கூறியதாவது:நான்,
சென்னை மாநகராட்சி மண்டலம் 10, 127வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு
சுயேச்சையாக போட்டியிடுகிறேன். கோயம்பேடு பகுதியை பூர்வீகமாகக் கொண்ட நான்,
எங்கள் பகுதியில் கழிவு நீர் தேங்கும் நிலை, குடிநீர் சரியாக கிடைக்காத
நிலை உள்ளிட்ட அடிப்படை பிரச்னைகளைத் தீர்ப்பதற்காக இயல்பாக போராடும் குணம்
கொண்டவன்.இந்த பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில் உள்ள கவுன்சிலர்
பதவிக்காக, தற்போது சுயேச்சையாக போட்டியிடுகிறேன். கட்சிகள் தனித்து
நிற்பது, என்னை போன்ற சுயேச்சைகளுக்கு இந்த தேர்தலில் பலம் தான். என்னை
போட்டியிட வேண்டாம் என முக்கிய கட்சிகள் கேட்டுக் கொள்வதில் இருந்தே,
எங்களது பலத்தை அறிய முடிகிறது. இவ்வாறு லோகு கூறினார்.
முடிவு செய்யப்பட்டு வேட்பு மனு தாக்கலையும் முடித்துள்ளனர். அரசியல்
கட்சிகளுக்கு போட்டியாக இதுவரை இல்லாத அளவு, சுயேச்சைகளும் அதிக அளவில் மனு
தாக்கல் செய்துள்ளனர். உள்ளூரில் செல்வாக்கு பெற்றுள்ள இந்த
சுயேச்சைகளால், அரசியல் கட்சி வேட்பாளர்களுக்கு புது சவால் ஏற்பட்டுள்ளது.
தி.மு.க., தனித்துப் போட்டியிடும் நிலையில், அ.தி.மு.க., தன்னுடன் உள்ள
குட்டிக் கட்சிகளை பெயரளவில் கூட்டணியாக வைத்துள்ளது. தே.மு.தி.க.,
கம்யூனிஸ்ட்களுடன் இணைந்து போட்டியிடுகின்ற போதிலும் அது மெகா கூட்டணியாக
உருவாகவில்லை.இதே போல, காங்., - ம.தி.மு.க., - பா.ம.க., - பா.ஜ., உள்ளிட்ட
பிற கட்சிகளும் தனித்துப் போட்டியிடுகின்றன.
இப்படி அனைத்து கட்சிகளும் தனித்துப் போட்டி என்ற நிலையில் தான் உள்ளன.
இந்த சூழ்நிலையில், கட்சிகளுக்கு இணையாக இந்த தேர்தலில் சுயேச்சை
வேட்பாளர்களும் களம் இறங்கியுள்ளனர்.பொதுவாக உள்ளாட்சித் தேர்தலில்
கட்சிகளைத் தாண்டி, அந்தந்த பகுதியில் மக்கள் செல்வாக்கு படைத்துள்ள கட்சி
சார்பற்றவர்களே வெற்றி பெறுவர்.
இதற்காக, குறிப்பிட்ட பகுதியில் மக்கள்
செல்வாக்கு, கொஞ்சம் செலவு செய்யும் வசதியுள்ள ஒருவரைத் தான் தங்களது
கட்சியின் சார்பில் வேட்பாளராக நிற்க வைக்க வேண்டும் என, முக்கிய கட்சி
நிர்வாகிகளும்
எண்ணுவர்.இந்த தேர்தலில், பல இடங்களில் முக்கிய
கட்சிகளின் ஆதரவோடு நிற்கும் வேட்பாளர்கள் வெற்றி பெற்று வந்த நிலையில்,
தற்போது அனைத்து முக்கிய கட்சிகளும் தனித்துப் போட்டியிடுகின்றன.முக்கிய
கட்சிகளின் தனித்துப் போட்டியை தங்களுக்கு சாதகமாக்கி கொள்ள வேண்டும் என்ற
வகையில் மேயர், நகராட்சித் தலைவர், பேரூராட்சித் தலைவர் உளளிட்ட அனைத்து
பதவிகளுக்கும் அதிகளவில் மனு தாக்கல் செய்த சுயேச்சைகள், தங்களை
தயார்படுத்திக் கொண்டு வருகின்றனர்.
குறிப்பாக, அ.தி.மு.க., - தி.மு.க., உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடும் பல
இடங்களில், கட்சி சார்பற்ற நடுத்தர வாக்காளர்களின் ஓட்டுகளே அதிகம்
இருப்பதும், அவர்களின் ஓட்டுகளே வெற்றியை நிர்ணயிக்கும் ஓட்டுகளாகவும்
உள்ளன. நடுத்தர வாக்காளர்கள் மத்தியில் அதிகம் செல்வாக்குடன் அந்தந்த
பகுதியில் சுயேச்சை வேட்பாளர்கள் களம் இறங்கியுள்ளனர்.கட்சிகளின் தனித்துப்
போட்டியால் ஓட்டுகள் சிதறும் நிலையில், வெற்றியைப் பெற முக்கிய கட்சிகள்
பெரியளவில் போராட வேண்டியிருக்கும். கடந்த சட்டசபைத் தேர்தலைத் தொடர்ந்து,
உள்ளாட்சித் தேர்தலிலும் தேர்தல் பணியை சிறப்பாக தேர்தல் கமிஷன் செய்து
வருகிறது.
இதனால், குறுக்கு வழியில் ஜெயிப்பதும் இந்த தேர்தலில் இயலாத ஒன்று தான்.
மொத்தத்தில் சுயேச்சைகளை எதிர்கொள்ள, முக்கிய கட்சிகள் தயாராக வேண்டிய
நிலை ஏற்பட்டுள்ளது.பல இடங்களில் சுயேச்சைகளை தங்கள் பக்கம் இழுக்கும்
வேளையிலும் சில கட்சியினர் இறங்கியுள்ளனர். சுயேச்சைகளுக்கு நல்ல ஒரு
வாய்ப்பாக அமைந்துள்ள இந்த தேர்தலின் மூலம், அவர்கள் கட்சிகளை ஆட்டம் காணச்
செய்வரா அல்லது வழக்கம் போல் முக்கிய கட்சிகளிடம் விலை போவரா என்பதை
தேர்தல் களமும், தேர்தல் முடிவுகளும் வெளிக்கொண்டு வரும்.
இது குறித்து கவுன்சிலர் பதவிக்கு சுயேச்சையாக போட்டியிடும் லோகு என்பவர் கூறியதாவது:நான்,
சென்னை மாநகராட்சி மண்டலம் 10, 127வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு
சுயேச்சையாக போட்டியிடுகிறேன். கோயம்பேடு பகுதியை பூர்வீகமாகக் கொண்ட நான்,
எங்கள் பகுதியில் கழிவு நீர் தேங்கும் நிலை, குடிநீர் சரியாக கிடைக்காத
நிலை உள்ளிட்ட அடிப்படை பிரச்னைகளைத் தீர்ப்பதற்காக இயல்பாக போராடும் குணம்
கொண்டவன்.இந்த பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில் உள்ள கவுன்சிலர்
பதவிக்காக, தற்போது சுயேச்சையாக போட்டியிடுகிறேன். கட்சிகள் தனித்து
நிற்பது, என்னை போன்ற சுயேச்சைகளுக்கு இந்த தேர்தலில் பலம் தான். என்னை
போட்டியிட வேண்டாம் என முக்கிய கட்சிகள் கேட்டுக் கொள்வதில் இருந்தே,
எங்களது பலத்தை அறிய முடிகிறது. இவ்வாறு லோகு கூறினார்.
தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...
Re: அதிக அளவு சுயேச்சைகள் போட்டியிடுவதால் கட்சிகள் திணறல்
ஆமாம் தம்பி நிறைய சுயேட்சைகள் நிக்குறாங்க அவங்க யார் தெரியுமா கட்சிகளின் மிக முக்கிய பொறுப்பில் வகிப்பவர்கள் இந்தமுறை அவர்களுக்கு சீட் கொடுக்கவில்லையென்று தனித்து சுயேட்சையாக நிற்கின்றனர்......
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Similar topics
» அதிக எடை கொண்ட குண்டு மனிதருக்குபரிசோதனை செய்ய டாக்டர்கள் திணறல்
» தென்சென்னையில் தான் அதிக அளவு விபத்துக்கள்
» அதிக அளவிலான வாக்குப் பதிவு-கட்சிகள் குழப்பம்-யாருக்கு லாபம்?
» சுயேச்சைகள் போட்டியிட தடை விதியுங்கள்: நன்கொடை விதிகளை கடுமையாக்கவும் சட்ட கமிஷன் பரிந்துரை
» உலகிலேயே அதிக அளவு தனி நபர் வருமான வரி உள்ள நாடு எது தெரியுமா?
» தென்சென்னையில் தான் அதிக அளவு விபத்துக்கள்
» அதிக அளவிலான வாக்குப் பதிவு-கட்சிகள் குழப்பம்-யாருக்கு லாபம்?
» சுயேச்சைகள் போட்டியிட தடை விதியுங்கள்: நன்கொடை விதிகளை கடுமையாக்கவும் சட்ட கமிஷன் பரிந்துரை
» உலகிலேயே அதிக அளவு தனி நபர் வருமான வரி உள்ள நாடு எது தெரியுமா?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|