Latest topics
» கருத்துப்படம் 29/06/2024by ayyasamy ram Today at 8:41 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by ayyasamy ram Today at 8:40 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
Top posting users this week
heezulia | ||||
ayyasamy ram | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
Karthikakulanthaivel | ||||
prajai | ||||
Manimegala | ||||
Srinivasan23 |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Karthikakulanthaivel | ||||
sugumaran | ||||
Srinivasan23 | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சிவாஜி கணேசன்
+4
கேசவன்
rameshnaga
krishnaamma
அன்பு தளபதி
8 posters
Page 1 of 1
சிவாஜி கணேசன்
தூர்தர்ஷனில் ஒளிபரப்பபட்ட அந்த திரைபடத்தை அத்தனை பெரியவர்களும் ஒரு ஞாயிறு ஒன்று கூடி அமர்ந்து ரசித்து கொண்டிருந்தனர்,எம்.ஜி.ஆர் பக்தர்கள் உட்பட ஆனால் எனக்கோ அந்த படத்தில் பெரிய ஈர்ப்பு இல்லை,அந்த மனிதன் ஒரே அடியில் எந்த வில்லனையும் வீழ்த்த வில்லை, தாவி குதிக்கவில்லை ,என் "மாமாவிடம் கூறினேன் இதெல்லாம் ஒரு படம்னு பார்க்குறீங்க " என்று.ஆனால் அப்பொழுது அவர் எதுவும் கூறவில்லை ஒரு முறைப்பு முறைத்து விட்டு போயி படி என்றவுடன் நானும் அத்திரைபடத்தை காண அமர்ந்து விட்டேன்,இல்லையென்றால் படிக்க நேரிடும் என்ற காரணத்தினால்,
சில ஆண்டுகள் கழித்து அதே படத்தை ஒரு கட்டாயத்தின் பேரில் பார்க்க வேண்டிய சூழல், உறக்கமற்ற இரவு, பேருந்து பயணம் பெரும் வெறுப்பாக இருந்தது அதே சமயம் பார்க்கலாம், என்ற என்ற உள்ளுணர்வுடன் எதச்சையாக கண்டு பின் மனதை முழுவதும் கொள்ளைகொண்ட அத்திரைப்படம், இல்லை காவியம் தில்லானாமோகனாம்பாள் .மிக ஆச்சர்யமாக இருந்தது சிவாஜியின் நடிப்பு, நாதஸ்வரம் ஊதும்பொழுது அவரது கழுத்து சங்குகள் ஒரு வித்வான் கழுத்தினை போலவே ஏறி இறங்கி தோற்றம் காட்டின, அதே சமயம் அவர் சகோதரராக வரும் ஏ.வி.எம்.ராஜா என நினைக்கிறேன், அவர் அப்படியே வாயில் நாதஸ்வரத்தை வைத்து பிடித்து கொண்டிருந்தார்.இரண்டு நடிகர்கள் ஒரே பாத்திரம் அங்கே சிவாஜி இல்லை, சிக்கல் சண்முகசுந்தரம் முழுவதும் ஆக்கிரமித்து இருந்தார்,மற்றுமொறு திரைப்படம் "மிருதங்க சக்ரவர்த்தி" பிறகு கல்த்தூண்,படிக்காதபண்ணையார் என அவரின் திரைப்படங்கள் என் விருப்பத்திர்க்குறிய ஒன்றாகி விட்டது. 1952 ஆம் ஆண்டு ஒரே இரவில் திரைப்பட உலகின் விதியை திருப்பி போட்ட திரைப்படம் வெளியானது பாராசக்திவிழுப்புரம் சின்னையா கணேசன் என்ற அந்த மனிதன் இந்த தமிழ் சினிமாவின் சக்ரவர்த்தி ஆவார் என அப்பொழுது யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்,தமிழ் சினிமாவின் எழுதபடாத சட்டங்களை உடைத்து தூளாக்கிய பெருமை சிவாஜி கணேசனையே சாரும்,நாயகன் என்றாள் அவன் மிக நல்லவனாக இருக்க வேண்டும் என்ற சட்டத்தை மீறி இயல்பான மனிதனாக தோன்றினார். உச்சத்தில் இருக்கும் போதேவில்லனாக நடித்து கலக்குவார்,எல்லாவற்றுக்கும் மேலாக தான் எடுத்து கொண்ட பாத்திரத்தை அப்படியே கண் முன் கொண்டு வந்து நிறுத்தி காட்டினார்,இங்கே ஒரு விஷயத்தை கூற விரும்பிகிறேன் சமீபத்தில் ஒரு புத்தகத்தில் படித்தது,தன் பால்யகால நாடக குழு நண்பரிடம் சிவாஜி இதைத்தான் சொல்வார் எனக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைக்கட்டும் அப்புறம் பார் நடிப்பின் தலைவிதியை மாற்றி காட்டுகிறேன் என, சொன்னதை செய்தார்,சிவாஜி என்ற மனிதர் ஏதோ சாதாரணமாக இந்த வெற்றிகளை இமயத்தை அடைய முடியவில்லை,பெருத்த அவமானங்களையும் வலிகளையும் தாங்கி கொண்டே இத்தனை சாதனைகளை புரிந்தார்.
நடிகர் திலகத்திர்க்கு நிஜ வாழ்வில் நடிக்க தெரியாது,அரசியலில் குதிரை வியாபாரம் என ஒரு பிரயோகம் உண்டு அதன் உண்மை அர்த்தத்தை புரிந்து கொண்ட சிவாஜி " நான் கூட உண்மையான குதிரை வியாபாரம்னு நினைச்சேன்ப்பா" என கூறி ஆச்சர்யபட்டாராம், பகுத்தறிவு என்ற பெயரில் தமிழகத்தின் கடவுள் வழிபாட்டை கேவலபடுத்தியபோது,ஆன்மீக வாதிகளின் உள்ளங்கள் வறண்ட நிலமென ஏங்கி இருந்த பொழுது திருவிளையாடல், திருமால்பெருமை .திருவருச்செல்வர்,சரஸ்வதி சபதம்,என ஆன்மீகத்தை திரையில் மீண்டும் ஒளி பெற செய்தவர், இந்த பெரியாரின் அன்புக்குரியவர்,இந்த மாமனிதன் மட்டுமே கப்பலோட்டிய தமிழனை,பாரதியை,வீர வாஞ்சியை,ராஜராஜ சோழனை நமது கண் முன் நடமாட வைத்தவர்,ஒரு முறை திருவருட்செல்வர் திரைப்படத்தில் வரும் அப்பர் கதாபாத்திரத்தை காஞ்சி மகாபெரியவரை கவனித்து செய்ததாக கூறுவர் அதே போல அந்த திரைபடத்தின் சுவரொட்டியை கண்ட பெரியவர் அருகில் இருப்பவர்களை கடிந்து கொண்டார், என் இது போல விளம்பரமெல்லாம் என , அருகிலிருந்தவர்கள் அது சிவாஜி என்ற நடிகரின் சுவரொட்டி என கூற வியந்து சிவாஜியை அழைத்து தனது பாராட்டுகளை தெரிவித்தார் பெரியவர்,தமிழனாக பிறந்த காரணமா அல்லது வேறு காரணமா எது என தெரியவில்லை அவருக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது கனவாகவே போய்விட்டது,சில விருதுகளால் நடிகர்களுக்கு தனது சில நடிகர்களால் விருதுக்கு தனது செவாலியே என்ற விருதின் மூலம் தனது தேடி கொண்டது பிரான்ஸ் தேசம்,அந்த உயர்ந்த மனிதனின் பிறந்த நாள் இன்று ஈகரையின் சார்பில் இந்தியா சினிமா உலகின் மன்னாதிமன்னனுக்கு தலைவணங்குகிறேன்.
“‘நான் நடித்துக் கொண்டே சாக வேண்டும்’ என்று அண்ணன் ஏதோ ஒரு பத்திரிகையில் பேட்டி அளித்ததைப் படித்தேன். இதைப் பார்த்துவிட்டு எல்லாருமே ‘நான் நடித்துக்கொண்டே சாக வேண்டும்’ என்று சொல்ல ஆரம்பித்து விட்டார்கள். அண்ணன் மட்டும் தான் அப்படிச் சொல்லலாம். அவருக்குத்தான் அந்தத் தகுதி உண்டு. மத்தவங்க நடிக்கறதைப் பார்த்துட்டுத்தான் ஆயிரக்கணக்கான பேர் தினம் தியேட்டர்ல சாவறானே, போதாதா?”
- நாகேஷ் (12.10.86)
இது சிவாஜி பற்றி திரு.நாகேஷ் அவர்கள் கூறியது இந்த கட்டுரையை நிறைவு செய்கிறேன்
சில ஆண்டுகள் கழித்து அதே படத்தை ஒரு கட்டாயத்தின் பேரில் பார்க்க வேண்டிய சூழல், உறக்கமற்ற இரவு, பேருந்து பயணம் பெரும் வெறுப்பாக இருந்தது அதே சமயம் பார்க்கலாம், என்ற என்ற உள்ளுணர்வுடன் எதச்சையாக கண்டு பின் மனதை முழுவதும் கொள்ளைகொண்ட அத்திரைப்படம், இல்லை காவியம் தில்லானாமோகனாம்பாள் .மிக ஆச்சர்யமாக இருந்தது சிவாஜியின் நடிப்பு, நாதஸ்வரம் ஊதும்பொழுது அவரது கழுத்து சங்குகள் ஒரு வித்வான் கழுத்தினை போலவே ஏறி இறங்கி தோற்றம் காட்டின, அதே சமயம் அவர் சகோதரராக வரும் ஏ.வி.எம்.ராஜா என நினைக்கிறேன், அவர் அப்படியே வாயில் நாதஸ்வரத்தை வைத்து பிடித்து கொண்டிருந்தார்.இரண்டு நடிகர்கள் ஒரே பாத்திரம் அங்கே சிவாஜி இல்லை, சிக்கல் சண்முகசுந்தரம் முழுவதும் ஆக்கிரமித்து இருந்தார்,மற்றுமொறு திரைப்படம் "மிருதங்க சக்ரவர்த்தி" பிறகு கல்த்தூண்,படிக்காதபண்ணையார் என அவரின் திரைப்படங்கள் என் விருப்பத்திர்க்குறிய ஒன்றாகி விட்டது. 1952 ஆம் ஆண்டு ஒரே இரவில் திரைப்பட உலகின் விதியை திருப்பி போட்ட திரைப்படம் வெளியானது பாராசக்திவிழுப்புரம் சின்னையா கணேசன் என்ற அந்த மனிதன் இந்த தமிழ் சினிமாவின் சக்ரவர்த்தி ஆவார் என அப்பொழுது யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்,தமிழ் சினிமாவின் எழுதபடாத சட்டங்களை உடைத்து தூளாக்கிய பெருமை சிவாஜி கணேசனையே சாரும்,நாயகன் என்றாள் அவன் மிக நல்லவனாக இருக்க வேண்டும் என்ற சட்டத்தை மீறி இயல்பான மனிதனாக தோன்றினார். உச்சத்தில் இருக்கும் போதேவில்லனாக நடித்து கலக்குவார்,எல்லாவற்றுக்கும் மேலாக தான் எடுத்து கொண்ட பாத்திரத்தை அப்படியே கண் முன் கொண்டு வந்து நிறுத்தி காட்டினார்,இங்கே ஒரு விஷயத்தை கூற விரும்பிகிறேன் சமீபத்தில் ஒரு புத்தகத்தில் படித்தது,தன் பால்யகால நாடக குழு நண்பரிடம் சிவாஜி இதைத்தான் சொல்வார் எனக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைக்கட்டும் அப்புறம் பார் நடிப்பின் தலைவிதியை மாற்றி காட்டுகிறேன் என, சொன்னதை செய்தார்,சிவாஜி என்ற மனிதர் ஏதோ சாதாரணமாக இந்த வெற்றிகளை இமயத்தை அடைய முடியவில்லை,பெருத்த அவமானங்களையும் வலிகளையும் தாங்கி கொண்டே இத்தனை சாதனைகளை புரிந்தார்.
நடிகர் திலகத்திர்க்கு நிஜ வாழ்வில் நடிக்க தெரியாது,அரசியலில் குதிரை வியாபாரம் என ஒரு பிரயோகம் உண்டு அதன் உண்மை அர்த்தத்தை புரிந்து கொண்ட சிவாஜி " நான் கூட உண்மையான குதிரை வியாபாரம்னு நினைச்சேன்ப்பா" என கூறி ஆச்சர்யபட்டாராம், பகுத்தறிவு என்ற பெயரில் தமிழகத்தின் கடவுள் வழிபாட்டை கேவலபடுத்தியபோது,ஆன்மீக வாதிகளின் உள்ளங்கள் வறண்ட நிலமென ஏங்கி இருந்த பொழுது திருவிளையாடல், திருமால்பெருமை .திருவருச்செல்வர்,சரஸ்வதி சபதம்,என ஆன்மீகத்தை திரையில் மீண்டும் ஒளி பெற செய்தவர், இந்த பெரியாரின் அன்புக்குரியவர்,இந்த மாமனிதன் மட்டுமே கப்பலோட்டிய தமிழனை,பாரதியை,வீர வாஞ்சியை,ராஜராஜ சோழனை நமது கண் முன் நடமாட வைத்தவர்,ஒரு முறை திருவருட்செல்வர் திரைப்படத்தில் வரும் அப்பர் கதாபாத்திரத்தை காஞ்சி மகாபெரியவரை கவனித்து செய்ததாக கூறுவர் அதே போல அந்த திரைபடத்தின் சுவரொட்டியை கண்ட பெரியவர் அருகில் இருப்பவர்களை கடிந்து கொண்டார், என் இது போல விளம்பரமெல்லாம் என , அருகிலிருந்தவர்கள் அது சிவாஜி என்ற நடிகரின் சுவரொட்டி என கூற வியந்து சிவாஜியை அழைத்து தனது பாராட்டுகளை தெரிவித்தார் பெரியவர்,தமிழனாக பிறந்த காரணமா அல்லது வேறு காரணமா எது என தெரியவில்லை அவருக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது கனவாகவே போய்விட்டது,சில விருதுகளால் நடிகர்களுக்கு தனது சில நடிகர்களால் விருதுக்கு தனது செவாலியே என்ற விருதின் மூலம் தனது தேடி கொண்டது பிரான்ஸ் தேசம்,அந்த உயர்ந்த மனிதனின் பிறந்த நாள் இன்று ஈகரையின் சார்பில் இந்தியா சினிமா உலகின் மன்னாதிமன்னனுக்கு தலைவணங்குகிறேன்.
“‘நான் நடித்துக் கொண்டே சாக வேண்டும்’ என்று அண்ணன் ஏதோ ஒரு பத்திரிகையில் பேட்டி அளித்ததைப் படித்தேன். இதைப் பார்த்துவிட்டு எல்லாருமே ‘நான் நடித்துக்கொண்டே சாக வேண்டும்’ என்று சொல்ல ஆரம்பித்து விட்டார்கள். அண்ணன் மட்டும் தான் அப்படிச் சொல்லலாம். அவருக்குத்தான் அந்தத் தகுதி உண்டு. மத்தவங்க நடிக்கறதைப் பார்த்துட்டுத்தான் ஆயிரக்கணக்கான பேர் தினம் தியேட்டர்ல சாவறானே, போதாதா?”
- நாகேஷ் (12.10.86)
இது சிவாஜி பற்றி திரு.நாகேஷ் அவர்கள் கூறியது இந்த கட்டுரையை நிறைவு செய்கிறேன்
Re: சிவாஜி கணேசன்
ரொம்ப நல்ல கட்டுரை, எனக்கு நிறைய எழுதணும் ஆனாலும் ரொம்ப நேரம் ஆனபடியால் நாளை பதில் போடுகிறேன் மணி
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: சிவாஜி கணேசன்
இந்த அருமையான கட்டுரையைப் பகிர்ந்த மணி அஜீத்திற்கு எனது நன்றிகள்.
இந்தச் சமயத்தில்..ஒரு சிறு நிகழ்ச்சி ஒன்றைக் குறிப்பிட விரும்புகிறேன்.
அது.."இராஜ இராஜ சோழன் " திரைப் படம் வெளியாகி ஓடி கொண்டிருந்த சமயம். நான், என் தங்கை எல்லாம் குழந்தைகள்... வீட்டில் எல்லோருமாய் சென்று "இராஜ இராஜ சோழன் " பார்த்து விட்டு வந்தோம். இதன் பிறகு
சில நாள் கழித்து..மூன்றாம் வகுப்பில் இருந்த என் தங்கைக்கு வரலாறு
தேர்வு. கேள்வித் தாளில் ..."இராஜ இராஜ சோழனுக்குப் பெற்றோர் இட்ட
பெயர் என்ன?"..என்று இருந்தது. என் தங்கை வெகு நன்றாகப் படிக்கக் கூடியவளும்..நிறைய மதிப்பெண் பெறக்கூடிய மாணவியுமாகவே அவள்
பள்ளியில் இருந்தவள். அந்தக் கேள்விக்குப் பதிலாக...அவள் "சிவாஜி கணேசன்"..என்று எழுதி விட்டு வந்தாள். ஏண்டி!தவறாக எழுதினாய்.?..
என்று கேட்டதற்கு..அதுதாம்மா ..சரின்னு பட்டுது!..என்றாள். இதுதான்
அந்தக் கலைஞனின்..மாபெரும் வெற்றி..என்றே நான் நம்புகிறேன்.
இந்தச் சமயத்தில்..ஒரு சிறு நிகழ்ச்சி ஒன்றைக் குறிப்பிட விரும்புகிறேன்.
அது.."இராஜ இராஜ சோழன் " திரைப் படம் வெளியாகி ஓடி கொண்டிருந்த சமயம். நான், என் தங்கை எல்லாம் குழந்தைகள்... வீட்டில் எல்லோருமாய் சென்று "இராஜ இராஜ சோழன் " பார்த்து விட்டு வந்தோம். இதன் பிறகு
சில நாள் கழித்து..மூன்றாம் வகுப்பில் இருந்த என் தங்கைக்கு வரலாறு
தேர்வு. கேள்வித் தாளில் ..."இராஜ இராஜ சோழனுக்குப் பெற்றோர் இட்ட
பெயர் என்ன?"..என்று இருந்தது. என் தங்கை வெகு நன்றாகப் படிக்கக் கூடியவளும்..நிறைய மதிப்பெண் பெறக்கூடிய மாணவியுமாகவே அவள்
பள்ளியில் இருந்தவள். அந்தக் கேள்விக்குப் பதிலாக...அவள் "சிவாஜி கணேசன்"..என்று எழுதி விட்டு வந்தாள். ஏண்டி!தவறாக எழுதினாய்.?..
என்று கேட்டதற்கு..அதுதாம்மா ..சரின்னு பட்டுது!..என்றாள். இதுதான்
அந்தக் கலைஞனின்..மாபெரும் வெற்றி..என்றே நான் நம்புகிறேன்.
Re: சிவாஜி கணேசன்
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
கேசவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
Re: சிவாஜி கணேசன்
“‘நான் நடித்துக் கொண்டே சாக வேண்டும்’ என்று அண்ணன் ஏதோ ஒரு பத்திரிகையில் பேட்டி அளித்ததைப் படித்தேன். இதைப் பார்த்துவிட்டு எல்லாருமே ‘நான் நடித்துக்கொண்டே சாக வேண்டும்’ என்று சொல்ல ஆரம்பித்து விட்டார்கள். அண்ணன் மட்டும் தான் அப்படிச் சொல்லலாம். அவருக்குத்தான் அந்தத் தகுதி உண்டு. மத்தவங்க நடிக்கறதைப் பார்த்துட்டுத்தான் ஆயிரக்கணக்கான பேர் தினம் தியேட்டர்ல சாவறானே, போதாதா?”
- நாகேஷ் (12.10.86)
- நாகேஷ் (12.10.86)
இருப்பதை கொடுப்படதன்று ஈகை, இறந்தும் கொடுப்பதே!!!
சுடர் வீ- இளையநிலா
- பதிவுகள் : 606
இணைந்தது : 14/08/2009
Re: சிவாஜி கணேசன்
நடிகர்திலகத்தின் பிறந்தநாளுக்கு நல்லதொரு அர்ப்பணிப்பு..
நடிகர்கள், இயல்பு வாழ்க்கையில் உள்ளவர்களைஃப் படித்து திரையில் வடிப்பார்கள்.. சிவாஜியின் திரைப்படைப்பைப் பார்த்து தங்கள் நடை உடை பாவனைகளை மாற்றிக்கொண்ட சில காவலதிகாரிகளை நான் அறிவேன்..
அந்த மகா கலைஞனின் திறனுக்கு, திருவிளையாடலில் வரும் "பாட்டும் நானே.. பாவமும் நானே.." பாடற்காட்சி ஒரு பதம்.. 5 வெவ்வேறு கலைஞர்கள் பங்கேற்பது போன்ற காட்சியை, தொழில்நுட்பம் இவ்வளவு முன்னேறியிராத அக்காலத்தில் வேறு எந்த நடிகராலும் அவ்வளவு சிறப்பாக செய்திருக்கவியலாது..
நடிகர்கள், இயல்பு வாழ்க்கையில் உள்ளவர்களைஃப் படித்து திரையில் வடிப்பார்கள்.. சிவாஜியின் திரைப்படைப்பைப் பார்த்து தங்கள் நடை உடை பாவனைகளை மாற்றிக்கொண்ட சில காவலதிகாரிகளை நான் அறிவேன்..
அந்த மகா கலைஞனின் திறனுக்கு, திருவிளையாடலில் வரும் "பாட்டும் நானே.. பாவமும் நானே.." பாடற்காட்சி ஒரு பதம்.. 5 வெவ்வேறு கலைஞர்கள் பங்கேற்பது போன்ற காட்சியை, தொழில்நுட்பம் இவ்வளவு முன்னேறியிராத அக்காலத்தில் வேறு எந்த நடிகராலும் அவ்வளவு சிறப்பாக செய்திருக்கவியலாது..
Re: சிவாஜி கணேசன்
நான் மதிக்கும் நடிகரை பற்றி சிலவற்றைப் பகிர்ந்தமைக்கு நன்றி.
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
kitcha- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
Re: சிவாஜி கணேசன்
சிவாஜி ஒரு சிறந்த நடிகர். அவர் திரைப்படங்களை நானும் விரும்பி பார்ப்பதுண்டு.
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Similar topics
» கலையுலக இமயம் சிவாஜி கணேசன்
» நடிகர் திலகம் சிவாஜி கணேசன்…
» சிவாஜி கணேசன் பிறந்த தினம்
» சிவாஜி கணேசன்...சிறப்பு கட்டுரை.
» “நடிகர் திலகம்” சிவாஜி கணேசன் – ஒரு சகாப்தம்
» நடிகர் திலகம் சிவாஜி கணேசன்…
» சிவாஜி கணேசன் பிறந்த தினம்
» சிவாஜி கணேசன்...சிறப்பு கட்டுரை.
» “நடிகர் திலகம்” சிவாஜி கணேசன் – ஒரு சகாப்தம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|