ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈரோட்டில் கல்லூரி செயலாளர் காரில் கடத்தி படுகொலை

2 posters

Go down

ஈரோட்டில் கல்லூரி செயலாளர் காரில் கடத்தி படுகொலை Empty ஈரோட்டில் கல்லூரி செயலாளர் காரில் கடத்தி படுகொலை

Post by சிவா Mon Sep 26, 2011 1:33 pm

ஈரோட்டில் கல்லூரி செயலாளர் காரில் கடத்தி படுகொலை Dd5061fc-e804-436c-bbc6-ca8a8cd097ca_S_secvpf
ஈரோட்டை சேர்ந்தவர் இளங்கோ. மஞ்சள் மண்டி அதிபரான இவர் கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் இணை செயலாளராகவும் உள்ளார். இவருக்கு இந்து பாலா (41), என்ற மனைவியும், ஆதவ காங்கேயன் (12), ஆருத்ர காங்கேயன் (7) என்ற 2 மகன்களும் உள்ளனர். இளங்கோவன் தனது குடும்பத்துடன் கோவையில் வசித்து வந்தார்.

இவருக்கு ஈரோட்டை அடுத்த உள்ள கிளாம்பாடி அருகே குமாரசாமி கவுண் டன்பாளையத்திலும் வீடு உள்ளது. இந்த வீட்டுக்கு வாரத் துக்கு ஒரு முறை இளங்கோ சென்று வருவார். சம்பவத்தன்று மாலை ஒரு காரில் சிலருடன் இளங்கோ பழனிகவுண்டன் பாளையத்தில் உள்ள தனது வீட்டுக்கு சென்றார்.

நேற்று காலை வேலைக்காரப் பெண் இளங்கோ வீட்டுக்கு சென்றார். அப்போது வீட்டினுள் ரத்தக்கறைகள் காணப்பட்டன. இது பற்றி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது உடனே மலையம்பாளையம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். ஆனால் வீட்டில் இளங்கோ இல்லை.

இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான இளங்கோவை தேடிவந்தனர். அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் ஈரோட்டை அடுத்த மன்னாதம் பாளையத்தில் உள்ள காளிங்கராயன் வாய்க்காலில் ஒருவர் பிணமாக கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

போலீசார் அங்கு சென்று பிணத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர். இதில் பிணமாக கிடந்தது இளங்கோ என்பது தெரியவந்தது. அவரது தலையில் வெட்டுகாயம் இருந்தது. இடது கை மணிக்கட்டில் இருந்து நரம்பு வெட்டி எடுக்கப்பட்டிருந்தது. அதிகமாக ரத்தம் வெளியேறி துடி துடித்த அவர் பலியாகியுள்ளார்.

இளங் கோவுடன் வீட்டுக்கு காரில் சென்றவர்கள் அவரை கொலை செய்தது தெரிய வந்தது. கொலையுண்ட இளங்கோ உடல் கிடைத்த நிலையில் அவரது கார் மட்டும் சிக்காமல் இருந்தது. கார் நம்பரை வைத்து போலீசார் துப்பு துலக்கினர். ஈரோடு மாவட்டம் மட்டுமின்றி கோவை, அவினாசி பகுதி களிலும் தீவிர வாகன சாதனை நடத்தப்பட்டது. அவினாசியில் வைத்து வாகன சோதனையில் இளங்கோவின் கார் சிக்கியது.

காரில் இருந்த பழைய குற்றவாளி பெரியசாமி உள்பட 6 பேரை போலீசார் பிடித்தனர். அவர்களிடம் போலீசார் தீவிரவிசாரணை நடத்தி வருகிறார்கள். இளங்கோவுக்கு சொந்த மாக ஊட்டியில் காளான் பண்ணை உள்ளது. இங்கு அவரது சொந்த ஊரான குப்புசாமி கவுண்டம் பாளையத்தை சேர்ந்த பலர் வேலை செய்கிறார் கள்.

இவர்களில் சிலரை இளங்கோ தனது வீட்டில் தங்குவதற்காக வைத்திருந்துள்ளார். இவர்களுக்கும், இளங் கோவுக்கும் இடையே தகாத உறவு இருந்திருக்கலாம் என்று போலீசார் சந்தே கிக்கிறார்கள். இளங்கோ வுடன் தங்கிய 6 பேரும் இதை வைத்து அவரிடம் பணம் கேட்டு மிரட்டியிருக்கலாம். அவர் கொடுக்க மறுத்ததால் கொலை செய்து வாய்க்கலில் உடலை வீசியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

போலீசில் சிக்கிய 6 பேரில் பெரியசாமி திருட்டு வழக்குகளில் கைதாகி சிறை சென்றவன். எனவே இளங்கோவுடன் பழகிய வர்கள் வீட்டில் கொள்ளை யடிப்பதற்காக இவரை அழைத்துச் சென்று இளங் கோவை தீர்த்து கட்டியிருக்கலாம் என்றும் போலீசார் கருதுகிறார்கள். இதுபற்றியும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கொலையாளிகள் 6 பேரும் காரையாரிடமாவது விற்றுவிட்டு தப்பிச் செல்ல திட்டம் தீட்டியிருந்தனர். அதற்குள் போலீசில் சிக்கிக் கொண்டனர்.

மாலைமலர்


ஈரோட்டில் கல்லூரி செயலாளர் காரில் கடத்தி படுகொலை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஈரோட்டில் கல்லூரி செயலாளர் காரில் கடத்தி படுகொலை Empty Re: ஈரோட்டில் கல்லூரி செயலாளர் காரில் கடத்தி படுகொலை

Post by ARR Mon Sep 26, 2011 2:27 pm

எந்தக் குற்றவாளியும், தன்னையறியாமல் ஒரு துப்பை விட்டு செல்வான் என்பது குற்ற அறிவியலின் அடிப்படை விதி..

இந்த துப்புக்கெட்ட பெரியசாமி, துப்பைத் தூக்கிக்கிட்டே சுத்தியிருக்கான்..


ஈரோட்டில் கல்லூரி செயலாளர் காரில் கடத்தி படுகொலை 0018-2ஈரோட்டில் கல்லூரி செயலாளர் காரில் கடத்தி படுகொலை 0001-3ஈரோட்டில் கல்லூரி செயலாளர் காரில் கடத்தி படுகொலை 0010-3ஈரோட்டில் கல்லூரி செயலாளர் காரில் கடத்தி படுகொலை 0001-3
ARR
ARR
தளபதி

தளபதி

பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010

http://www.mokks.blogspot.com

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum