Latest topics
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)by ayyasamy ram Today at 8:56 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
கல்லூரி .....................
+8
ச. சந்திரசேகரன்
கோவிந்தராஜ்
அப்துல்
dsudhanandan
இளமாறன்
ரா.ரமேஷ்குமார்
உமா
பூவன்
12 posters
Page 1 of 7
Page 1 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
கல்லூரி .....................
நண்பா !!!!!!
சந்தித்த நாட்களில் எல்லாம்
நாளை நாளை என
நாட்களை கழித்தோம்
நாட்காட்டியில் உள்ள காகிதம் போல
காகிதமும் குறைந்தது
நம் கல்லூரியின்
கனவுகளும் கலைந்தது ......
கல்லூரியில் உறங்கி
கனவுகளை வளர்த்தோம்
நிஜங்களை சுமந்து
நினைவுகளுக்கு விடை தந்து
நீங்காமல் சேருந்து
இருந்த நாட்கள் ........
தூங்காத எத்தனை இரவுகளில்
நிலைவையும் விலை பேசினோம்
பட்டங்களை பெறுவோமா !!!!!
என தெரியாமலே?????
எண்ணற்ற கனவு
கட்டடங்களை கட்டினோம் .........
நித்தம் நித்தம் கதை பேசியே !!!!
தத்தம் நட்பை வளர்த்தோம்
உறவுகள் இல்லை என்றாலும்
உனக்காக நானும்
எனக்காக நீயும்
எத்தனை எத்தனை இரவுகள்
எல்லாம் என்றும்
மறவாத நாட்கள் !!!!!!!!
நம் கால் படும் கல்லூரி சாலைகள்
கூட நமக்கு சோலைகளாக தான்
எத்தனை எத்தனை
குறும்பு வேலைகள்
அரும்பு மீசைகளை
அழகு நிலையங்களில்
அழகு பார்த்த நாட்கள் ....
பருவ தேர்வு வந்தால்
அக்கம் பக்கம் மட்டுமே
அண்ணாந்து பார்போம்
விடை பக்கங்களை பார்க்காமலே !!!!
விடை எழுதுவதை விட
எப்போது நடை கட்டுவோம்
என்பதையே கால்கள் விரும்பும் .........
ஓடி ஓடி
ஆடி பாடியே .
ஆண்டுகளை கழித்தோம் .
சின்னஞ்சிறு வாண்டுகள் போல ...
எண்ணி பார்க்க முடியாத
நாட்களை .
எண்ணில் அடங்காத
நினைவுகளை
ஓரிரு சொல்லில்
சுய குறிப்பாக எழுதி விட்டு
கண்ணீரை மட்டுமே
காணிக்கை தந்து
தணிக்க முடியாத சோகங்களோடு
சொல்லி கொண்டே !!!!!!!
விடை பெற்று
நட்புடன் நடை கட்டினோம் .
நிஜங்களுக்கு விடை தந்து
நெஞ்சங்களுக்கு ஆறுதல் தந்து
காலம் செய்த வஞ்சம்
என்றே விடை பெற்று
காணமல் தஞ்சம் அடைந்தோம் .........
காண்போமா என நெஞ்சங்கள் ஏங்க !!!!!!!!!!
சந்தித்த நாட்களில் எல்லாம்
நாளை நாளை என
நாட்களை கழித்தோம்
நாட்காட்டியில் உள்ள காகிதம் போல
காகிதமும் குறைந்தது
நம் கல்லூரியின்
கனவுகளும் கலைந்தது ......
கல்லூரியில் உறங்கி
கனவுகளை வளர்த்தோம்
நிஜங்களை சுமந்து
நினைவுகளுக்கு விடை தந்து
நீங்காமல் சேருந்து
இருந்த நாட்கள் ........
தூங்காத எத்தனை இரவுகளில்
நிலைவையும் விலை பேசினோம்
பட்டங்களை பெறுவோமா !!!!!
என தெரியாமலே?????
எண்ணற்ற கனவு
கட்டடங்களை கட்டினோம் .........
நித்தம் நித்தம் கதை பேசியே !!!!
தத்தம் நட்பை வளர்த்தோம்
உறவுகள் இல்லை என்றாலும்
உனக்காக நானும்
எனக்காக நீயும்
எத்தனை எத்தனை இரவுகள்
எல்லாம் என்றும்
மறவாத நாட்கள் !!!!!!!!
நம் கால் படும் கல்லூரி சாலைகள்
கூட நமக்கு சோலைகளாக தான்
எத்தனை எத்தனை
குறும்பு வேலைகள்
அரும்பு மீசைகளை
அழகு நிலையங்களில்
அழகு பார்த்த நாட்கள் ....
பருவ தேர்வு வந்தால்
அக்கம் பக்கம் மட்டுமே
அண்ணாந்து பார்போம்
விடை பக்கங்களை பார்க்காமலே !!!!
விடை எழுதுவதை விட
எப்போது நடை கட்டுவோம்
என்பதையே கால்கள் விரும்பும் .........
ஓடி ஓடி
ஆடி பாடியே .
ஆண்டுகளை கழித்தோம் .
சின்னஞ்சிறு வாண்டுகள் போல ...
எண்ணி பார்க்க முடியாத
நாட்களை .
எண்ணில் அடங்காத
நினைவுகளை
ஓரிரு சொல்லில்
சுய குறிப்பாக எழுதி விட்டு
கண்ணீரை மட்டுமே
காணிக்கை தந்து
தணிக்க முடியாத சோகங்களோடு
சொல்லி கொண்டே !!!!!!!
விடை பெற்று
நட்புடன் நடை கட்டினோம் .
நிஜங்களுக்கு விடை தந்து
நெஞ்சங்களுக்கு ஆறுதல் தந்து
காலம் செய்த வஞ்சம்
என்றே விடை பெற்று
காணமல் தஞ்சம் அடைந்தோம் .........
காண்போமா என நெஞ்சங்கள் ஏங்க !!!!!!!!!!
Last edited by பூவன் on Thu Nov 22, 2012 7:44 pm; edited 1 time in total
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: கல்லூரி .....................
கண்டு பழகி
உண்டு மகிழ்ந்து
நட்போடு உறவாடிய
நந்தவன நாட்களை ...
உன்னை பிரிந்து பாலையில்
அல்லவா !
தேடுகிறேன் .....
உண்டு மகிழ்ந்து
நட்போடு உறவாடிய
நந்தவன நாட்களை ...
உன்னை பிரிந்து பாலையில்
அல்லவா !
தேடுகிறேன் .....
Last edited by பூவன் on Thu Nov 22, 2012 7:45 pm; edited 1 time in total
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: கல்லூரி .....................
சொல்லாமல் பழகினோம்
இப்படி
வாழ்த்து சொல்லி
பிரிவதற்கா !!!!!
தவித்த காலங்களில்
எல்லாம் தாகம்
தீர்த்த எத்தனையோ
நண்பர்கள் ........
தவிக்க விட்டு செல்வதற்கா !!!!!
எத்தனை வேடங்கள்
எத்தனை புது புது பெயர்கள்
எல்லாம் சுவர்களில்
புன்னைகைகின்றன ......
நம் நட்பு கண்ணீரில் நனையும்
நான்கு வரி
முகவரிகளோடு
முகம் காணமல் .....
ஞாபகங்களை எல்லாம் ஒன்றாய்
கட்டி பட்டம் என்ற
பெயரில் அல்லவா !!!!!
நட்பாய் பறந்தோம் ......
இப்படி
வாழ்த்து சொல்லி
பிரிவதற்கா !!!!!
தவித்த காலங்களில்
எல்லாம் தாகம்
தீர்த்த எத்தனையோ
நண்பர்கள் ........
தவிக்க விட்டு செல்வதற்கா !!!!!
எத்தனை வேடங்கள்
எத்தனை புது புது பெயர்கள்
எல்லாம் சுவர்களில்
புன்னைகைகின்றன ......
நம் நட்பு கண்ணீரில் நனையும்
நான்கு வரி
முகவரிகளோடு
முகம் காணமல் .....
ஞாபகங்களை எல்லாம் ஒன்றாய்
கட்டி பட்டம் என்ற
பெயரில் அல்லவா !!!!!
நட்பாய் பறந்தோம் ......
Last edited by பூவன் on Thu Nov 22, 2012 8:24 pm; edited 1 time in total
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
கல்லூரி ......
முந்நூறு பக்க நோட்டிலும்
மூன்று ரூபாய் பேனாவிலும்
எங்கள் மூன்று ஆண்டு கழிந்தது
மூன்று மணி தேர்வும்
எங்களுக்கு
முக்கால் மணி நேரம் தான் .....
முதல் பருவம் வந்தால்
அரை மணி நேரம் முன்பு
மூச்சிரைக்க படிப்போம்
மூன்றாம் பருவம் வந்தால்
நாங்களும் கஜினி முகமது தான்
பதினெட்டு பேப்பர் படை எடுத்து
எழுதுவோம் ........
எங்கள் பேனாவும்
போரிடுகிறது பக்கத்தை நிரப்ப
இப்படி யுத்தங்கள் எல்லாம்
மூன்று ஆண்டில் மொத்தமாய்
முடிந்தது
திருப்பி பார்க்க முடியாத .
பக்கங்களாக ..
Last edited by பூவன் on Thu Nov 22, 2012 8:26 pm; edited 1 time in total
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: கல்லூரி .....................
சுட்டு எரிக்கும் பாலையிலும்
முகம் சுளிக்காமல்
தோள் தந்தவன் என் நண்பன் நீ ......
முகம் சுளிக்காமல்
தோள் தந்தவன் என் நண்பன் நீ ......
Last edited by பூவன் on Thu Nov 22, 2012 8:27 pm; edited 1 time in total
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: கல்லூரி .....................
கல்லூரி வாழ்க்கையை கவிதை நடையில் சொன்ன விதம் அருமை...
ஒரே திரியில் கவிதைகளை பதியும் விதம் நன்று....
![அருமையிருக்கு](/users/1813/71/41/02/smiles/2825183110.gif)
ஒரே திரியில் கவிதைகளை பதியும் விதம் நன்று....
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: கல்லூரி .....................
இரவெல்லாம் விழித்து இருந்தாலும்
உனக்காக விடியலை தேடுவது
நட்பு .....
உறவெல்லாம் வெறுத்தாலும்
உனக்கு உள்ளம் தந்து
காப்பவன் நண்பன் ,........
உனக்காக விடியலை தேடுவது
நட்பு .....
உறவெல்லாம் வெறுத்தாலும்
உனக்கு உள்ளம் தந்து
காப்பவன் நண்பன் ,........
Last edited by பூவன் on Thu Nov 22, 2012 8:27 pm; edited 1 time in total
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: கல்லூரி .....................
முள்ளாகவும்
மலராகவும்
ஒரே செடியில் அல்லவா!!!!
நட்பாய் பூத்தோம்
துன்பங்களை
மறந்து ........
தோள் சாய்ந்து ......
மலராகவும்
ஒரே செடியில் அல்லவா!!!!
நட்பாய் பூத்தோம்
துன்பங்களை
மறந்து ........
தோள் சாய்ந்து ......
Last edited by பூவன் on Thu Nov 22, 2012 8:29 pm; edited 1 time in total
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: கல்லூரி .....................
நட்பாய் பூத்த நாட்கள் ........
ஒற்றை அடி பாதை
நாள் எல்லாம் ஓடியும்
தேயாத டயர்கள் ......
தினமும் சுட்டு எரிக்கும்
வெயிலில் அந்த ஒரு வீதியை
சுற்றினாலும்
உலகையே சுற்றிய உள் உணர்வு ....
எங்களுக்கு ஆயில் என்ஜின்
தேவைஇல்லை
ஆறு மீட்டர் கயறு போதும் .....
நாங்களும் புகை வண்டியை
கண்டுபிடிப்போம் ......
அவை எல்லாம் வளைந்த
பாதையில் விலை மதிக்க
முடியாத பயணங்கள் .........
எத்தனை முறை விழுந்தாலும்
விம்மி அழ மட்டுமே தெரியும் ......
விளையாட்டாக நகர்ந்த நாட்கள்
திரும்பவும் விளையுமா????????
பள்ளி என்றால் பதைபோம்
பாதை கடக்கவே கால்கள்
அழகாக நடிக்கும்.........
அதுவே விடுமுறை என்றால்
எங்கள் கால்களோடு
மனதும் சேருந்து பறக்கும் ..........
ஒற்றை அடி பாதை
நாள் எல்லாம் ஓடியும்
தேயாத டயர்கள் ......
தினமும் சுட்டு எரிக்கும்
வெயிலில் அந்த ஒரு வீதியை
சுற்றினாலும்
உலகையே சுற்றிய உள் உணர்வு ....
எங்களுக்கு ஆயில் என்ஜின்
தேவைஇல்லை
ஆறு மீட்டர் கயறு போதும் .....
நாங்களும் புகை வண்டியை
கண்டுபிடிப்போம் ......
அவை எல்லாம் வளைந்த
பாதையில் விலை மதிக்க
முடியாத பயணங்கள் .........
எத்தனை முறை விழுந்தாலும்
விம்மி அழ மட்டுமே தெரியும் ......
விளையாட்டாக நகர்ந்த நாட்கள்
திரும்பவும் விளையுமா????????
பள்ளி என்றால் பதைபோம்
பாதை கடக்கவே கால்கள்
அழகாக நடிக்கும்.........
அதுவே விடுமுறை என்றால்
எங்கள் கால்களோடு
மனதும் சேருந்து பறக்கும் ..........
Last edited by பூவன் on Thu Nov 22, 2012 8:32 pm; edited 2 times in total
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: கல்லூரி .....................
நட்பின் பயணம் தொடரும் ........
Last edited by பூவன் on Thu Nov 22, 2012 11:14 pm; edited 1 time in total
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Page 1 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
Page 1 of 7
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|