ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மதுரையில் தோழர் தியாகு உரை தொகுப்பு கவிஞர் இரா .இரவி மரணதண்டனை ஒழிக்கப்படவேண்டும்

Go down

மதுரையில் தோழர் தியாகு உரை    தொகுப்பு கவிஞர் இரா .இரவி  மரணதண்டனை ஒழிக்கப்படவேண்டும் Empty மதுரையில் தோழர் தியாகு உரை தொகுப்பு கவிஞர் இரா .இரவி மரணதண்டனை ஒழிக்கப்படவேண்டும்

Post by eraeravi Fri Sep 23, 2011 11:30 pm

மதுரையில் தோழர் தியாகு உரை



தொகுப்பு கவிஞர் இரா .இரவி

மரணதண்டனை ஒழிக்கப்படவேண்டும்

ஆஸ்திரியா நாட்டில் ஆண்டில் 1806 மெக்காலையா எழுதிய நூலைப்படித்துவிட்டு அந்த நாட்டின் மன்னர் மரண தண்டனை ஒழித்து தீர்மானம் நிறைவேற்றினார்.
காந்தியடிகளின் கருத்து
இறைவன் தந்த உயிரை மனிதன் பறிக்க கூடாது .இதைத்தான் நீதிபதி கிருஷ்ணய்யர் வலியுறுத்தி வருகிறார் .
மவுன் பேட்டன் கொலை செய்யப்பட்ட வழக்கில் பிரிட்டிஷ் பிரதமர் மார்கெட் தாட்சர் மரண தன்டனை கொண்டு வர முயற்சிச் செய்தார் .எதிர்கட்சிகளின் பலத்த எதிர்ப்பால் கை விடப் பட்டது .
பிரிட்டிஷ் மரணதண்டனை ஒழித்துவிட்டது .
இந்தியா பிரிட்டிஷ்இடமிருந்து விடுதலை பெற்ற போதும் மரணதண்டனையிலிருந்து விடுதலை பெறவில்லை . வாழ்வுரிமைக்கு தன்னுரிமைக்கு எதிரானது மரண தண்டனை .எந்த ஒரு தனி மனிதன் கையிலும் மரண தண்டனை வழங்கும் அதிகாரம் இருக்கக் கூடாது .மக்களாட்சி தத்துவத்திற்கு எதிரானது மரண தண்டனை.
துருக்கி நாட்டில் மரண தண்டனை இல்லை .உலகின் பல நாடுகளில் மரண தண்டனை ஒழித்துவிட்டனர்.அமெரிக்க அய்க்கிய நாடுகளில் 8 நாடுகளில் மரண தண்டனை ஒழித்துவிட்டனர்.
சீனா ,மலேசிய ,சிங்கப்பூர் நாடுகளில் மரண தண்டனை உள்ளது .போதைகடத்தல் ஒழிக்க வைத்து இருப்பதாகச் சொல்கிறார்கள் .ஆனால் மரணதண்டனை இருப்பதால் போதைகடத்தல் ஒழிந்துவிடவில்லை என்பதே உண்மை . போர்ச்சுக்கல் நாட்டில் பிடிபட்ட இந்தியக் கைதிகள் சலீம் ,மோனிகா பேடி ஆகியோருக்கு மரண தண்டனை வழங்க மாட்டோம் .ஆண்டுகளுக்கு மேல் சிறை வழங்க மாட்டோம் என்று எழுத்து .மூலமாக
இந்தியா எழுதிக் கொடுத்துப் பெற்ற வரலாறு உண்டு .
அறிவு அதிகாரத்தின் அடையாளம் மரண தண்டனை ..ஒரு மனிதனின் வாழ்வு அதிகாரத்தை ஒரு மனிதன் கையில் தருவது தவறு என்று நீதிபதி பகவதி கூறி உள்ளார் .இந்தியா அரசியல் சட்டத்திற்கு விரோதமானது மரண தண்டனை என்றார் .இயற்கை நீதிக்கு முரணானது மரண தண்டனை.அரிதிலும் அரிதான வழக்குகளில் மரண தண்டனை வழங்கலாம் என்று சொன்னவர்களிடம் அரிதிலும் அரிது என்றால் எது ?அதற்கு வரையறை என்ன?என்றார் நீதிபதி பகவதி .ராஜீவ் காந்தி வழக்கை அரிதிலும் அரிதான வழக்கு என்று சொல்லிவிட்டு .ஒப்பந்தம் ராஜீவ் காந்தி ,ஜெயவர்தனே, பிரபாகரன் மூவரும் டெல்லியில் கையொப்பம் இட்டனர் என்று தீர்ப்பில் எழுதி உள்ளனர் .ராஜீவ் காந்தி ,ஜெயவர்தனே இருவரும் ஒப்பந்தம் இலங்கையில் கொழும்பில் கையொப்பம் இட்டனர்.அனைவருக்கும் தெரிந்த ஒன்று .இது நீதிபதிகளுக்கு தெரியவில்லை.தடா சட்டத்தின் வழங்கிய தீர்ப்பு .இப்போது தடா சட்டம் ஒழிக்கப் பட்ட பின் அந்தச் சட்டத்தின் படி வழங்கிய தீர்ப்பு மறு பரிசீலனை செய்ய வேண்டும் .இந்தக் குற்றம் தடைச் சட்ட குற்றம் அல்ல எனவே தடா சட்டத்தில் விசாரித்தது சேலத்து என்று வழக்கறிஞர் நடராஜன் வாதிட்டார் .இதற்கு முன் ஒரு வழக்கில் ,கல்பனாத்ரா வழக்கில் தடா குற்றம் இல்லை எனிவே சாதாரண சட்டத்தி மறு விசாரணை செய வேண்டும் என்று தீர்ப்பு வழங்கி உள்ளனர் .
இந்தியா அமைதிப்படை செய்த அட்டுழியத்தை சான்றுகளுடன் விடுதலைப் புலிகள் புத்தகமாக வெளியிட்டு உள்ளனர் .அந்தப் புத்தகத்தை தடை செய்து விட்டு .இந்த வழக்கில் கொலைக்கான காரணமாக அந்த நூலை சான்றாக எடுத்து உள்ளனர் .தடை செய்யபட்ட நூலை சான்றாக எடுக்கலாமா?.
நீதிபதி கிருஷ்ணய்யர் சொல்கிறார் இலங்கையில் இருந்தது இந்தய அமைதிப்படை அல்ல .அமைதியை கொல்லும் படை .தமிழ் மக்களைக் கொன்றப் படை .இந்தியா நாடாளுமன்றத்தில் ஒப்புதல் பெற்ற ஒப்பந்தம் என்று தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர் .ஆனால் ராஜீவ் காந்தி ,ஜெயவர்தனே, ஒப்பந்தம்
இந்தியா நாடாளுமன்றத்தில் ஒப்புதல் பெறவில்லை என்பதே உண்மை
அறிக்கை மட்டுமே வாசித்தனர்.
சோனியா காந்தி நளினியின் மனித உரிமை வழக்கறிங்கரிடம்

இந்த வழக்கில் நானோ என் பிள்ளைகளோ யாருக்கும் மரண தண்டனை வழங்குவதை விரும்பவில்லை என்பதை எழுத்து மூலமாக தெரிவித்து உள்ளார் . இவ்வளவு முரண்பாடுகள் இந்த வழக்கில் இருக்கும்போது முன்று பேருக்கு மரணதண்டனை வழகிட அவசரப்படுவது ஏன்?

தமிழக அரசு இந்த மூவரின் உயிரைக் காக முன் வர வேண்டும் .

கேரளாவில் C.A.பாலன் வழக்கில் மரணதண்டனை கருணை மனு குடியரசுத் தலைவர் மறுத்த பிறகும் மாநிலத்தின் 161 பிரிவின் படி மரண தண்டனை ரத்து செய்கிறோம் என்றார் ஈ எம் எஸ் .நீதிபதி கிருஷ்ணய்யர் அவர்களும் மரண தண்டனை வழங்கிட மறுத்தார் .
கொலை செய்தால் தண்டனை வேண்டாம் என்று சொல்ல வில்லை .மரண தண்டனை வேண்டாம் என்றுதான் சொல்கிறேன் .மரண தண்டனை விதிக்கப்பட்ட மாகாளி நாடார் தண்டனை ரத்து செய்த வரலாறு தமிழகதிற்கு உண்டு .

தமிழகத்தில் போர்குற்றவாளி ராஜா பட்ஜெவிற்கு எதிராக எழுந்த தமிழ் இன உணர்வு அலையை திசைத் திருப்ப மூவரின் உயிரோடு விளையாடுகின்றனர் .மூவரின் உயிர்கள் காக்கப் பட வேண்டும் ,காக வேண்டியது மனிதநேய ஆர்வலர்களின் கடமை .

--

--

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.wordpress.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi

இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க

கண் தானம் செய்வோம் !!!!!

eraeravi
eraeravi
தளபதி

தளபதி

பதிவுகள் : 1817
இணைந்தது : 08/07/2010

http://www.kavimalar.com

Back to top Go down

Back to top

- Similar topics
» மதுரையில் புலவரேறு இரா .இளங்குமரனார் உரை தொகுப்பு கவிஞர் இரா .இரவி
» மு .வ .பொன்மொழிகள் தொகுப்பு ம .ரா .போ. நூலிலிருந்து தொகுப்பு கவிஞர் இரா .இரவி
» மதுக்கடைகளை மூடு தொகுப்பு ஆசிரியர் கவிஞர் வசீகரன் விமர்சனம் கவிஞர் இரா .இரவி
» புகையிலைக் கேட்டை ஒழி ! தொகுப்பு ஆசிரியர் கவிஞர் வசீகரன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» புகையிலைக் கேட்டை ஒழி ! தொகுப்பு ஆசிரியர் கவிஞர் வசீகரன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum