Latest topics
» கருத்துப்படம் 05/10/2024by mohamed nizamudeen Today at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Sathiyarajan | ||||
Guna.D | ||||
D. sivatharan | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
"நடந்து போன கடவுள்"
+5
kitcha
நட்புடன்
சிவா
பிஜிராமன்
rameshnaga
9 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
"நடந்து போன கடவுள்"
சின்ன வயசிலிருந்தே...
அம்மா என்னை
இப்படிச் சொல்லித்தான் வளர்த்தது..
"தப்பு செய்தால் சாமி கண்ணைக் குத்தும்"-என்று.
தப்புக்கள் இல்லாமல் என்னால்
வளர முடியவில்லை.
"சாமி" குறித்தான பயம் என்னை வருத்த..
"கற்பூரம்...வாழைப்பழம்..தேங்காய்"-இல்
நான் "சாமி"யைச் சரிசெய்து கொள்ளக்
கற்றுக் கொண்டேன்.
என்றாலும்...
இன்றைக்கும் கோவிலில் "சாமி"யை
நான்-நேருக்கு நேர் பார்ப்பதில்லை.
கண்ணை மூடிக் கொண்டு விடுகிறேன்.
இப்போதும்...
"சாமி" குறித்தான விசாரம்...
அதிகமாய் இருக்கிறது என்னிடம்.
"சாமி"க்குக் "கண் குத்தத் தெரியவில்லை"
என்பது தெரிந்து போய்விட்டது எனக்கு.
இப்போதெல்லாம் ..நான்
"சாமி இருக்கிறதா?" என்ற கேள்வியோடு
அலைந்து கொண்டிருக்கிறேன்.
இன்று காலை...
எனது தெருவின் முட் புதரில்...
"அம்மா" இல்லாத ஒருத்தியால்
வீசியெறியப்பட்டு அழுதுகொண்டிருந்த
குழந்தை...
எனக்கு உறுதியாய் சொன்னது..
"கடவுள் இல்லவே இல்லை" என்று.
பின் நாங்களெல்லாம் ...
பார்த்துக் கொண்டிருந்தபோதே...
அதை வாரியணைத்துத் தூக்கிச் சென்ற
ஒரு பெண்ணைப் பார்த்தேன்..
என் கண்ணெதிரில்...
"யாருடைய கண்ணையும் குத்தாமல்"...
தன் பாட்டுக்கு நடந்து சென்றது ஒரு "கடவுள்"...
தன் ஊர்...பெயர்..எதுவும் சொல்லாமல்.
அம்மா என்னை
இப்படிச் சொல்லித்தான் வளர்த்தது..
"தப்பு செய்தால் சாமி கண்ணைக் குத்தும்"-என்று.
தப்புக்கள் இல்லாமல் என்னால்
வளர முடியவில்லை.
"சாமி" குறித்தான பயம் என்னை வருத்த..
"கற்பூரம்...வாழைப்பழம்..தேங்காய்"-இல்
நான் "சாமி"யைச் சரிசெய்து கொள்ளக்
கற்றுக் கொண்டேன்.
என்றாலும்...
இன்றைக்கும் கோவிலில் "சாமி"யை
நான்-நேருக்கு நேர் பார்ப்பதில்லை.
கண்ணை மூடிக் கொண்டு விடுகிறேன்.
இப்போதும்...
"சாமி" குறித்தான விசாரம்...
அதிகமாய் இருக்கிறது என்னிடம்.
"சாமி"க்குக் "கண் குத்தத் தெரியவில்லை"
என்பது தெரிந்து போய்விட்டது எனக்கு.
இப்போதெல்லாம் ..நான்
"சாமி இருக்கிறதா?" என்ற கேள்வியோடு
அலைந்து கொண்டிருக்கிறேன்.
இன்று காலை...
எனது தெருவின் முட் புதரில்...
"அம்மா" இல்லாத ஒருத்தியால்
வீசியெறியப்பட்டு அழுதுகொண்டிருந்த
குழந்தை...
எனக்கு உறுதியாய் சொன்னது..
"கடவுள் இல்லவே இல்லை" என்று.
பின் நாங்களெல்லாம் ...
பார்த்துக் கொண்டிருந்தபோதே...
அதை வாரியணைத்துத் தூக்கிச் சென்ற
ஒரு பெண்ணைப் பார்த்தேன்..
என் கண்ணெதிரில்...
"யாருடைய கண்ணையும் குத்தாமல்"...
தன் பாட்டுக்கு நடந்து சென்றது ஒரு "கடவுள்"...
தன் ஊர்...பெயர்..எதுவும் சொல்லாமல்.
Last edited by rameshnaga on Fri Sep 23, 2011 8:05 pm; edited 1 time in total
Re: "நடந்து போன கடவுள்"
அருமையான கவிதை ரமேஷ்.....
கடவுள் அலங்கரிக்க பட்டு ஒய்யாரமாய் அமர்ந்திருக்க மாட்டார் எல்லாருக்கும் தெரியும் படி......
அவர் அமைதியாய் ஏதாவதை யாருக்காவது செய்வார் என்பதை அருமையாக சொல்லி விட்டீர்கள்......நன்றிகள்.....
கடவுள் அலங்கரிக்க பட்டு ஒய்யாரமாய் அமர்ந்திருக்க மாட்டார் எல்லாருக்கும் தெரியும் படி......
அவர் அமைதியாய் ஏதாவதை யாருக்காவது செய்வார் என்பதை அருமையாக சொல்லி விட்டீர்கள்......நன்றிகள்.....
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Re: "நடந்து போன கடவுள்"
///"சாமி"க்குக் "கண் குத்தத் தெரியவில்லை"
என்பது தெரிந்து போய்விட்டது எனக்கு.///
உண்மை வரிகள்.
என்பது தெரிந்து போய்விட்டது எனக்கு.///
உண்மை வரிகள்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: "நடந்து போன கடவுள்"
மனிதம் நிறைந்த மனதே கடவுள் என்றால்
கடவுள் உண்டு - மனிதம் காக்கும் கடவுள் உண்டு...
கடவுள் உண்டு - மனிதம் காக்கும் கடவுள் உண்டு...
நட்புடன் - வெங்கட்
நட்புடன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011
Re: "நடந்து போன கடவுள்"
அருமையான கவிதை
கடவுள் என்பவர் ஆலயங்களில் உள்ளனர் என்பது பொதுவாக மக்கள் கருத்து.ஆலயம் என்பது அது ஒரு மனதை ஒருமுகப் படுத்தும்,அமைதிபெறச் செய்யும் ஒரு இடம்.
ஆனால் உண்மையான கடவுள் - பிறர் துன்பபடுவதைப் பார்த்துக் கொண்டு இது அவரின் விதி என்று சொல்லிக் கொண்டு இருப்பவர் அல்ல.அதற்கு உதவி செய்கிறவர்.அதை தீர்க்க முயல்கிறவர்
கடவுள் என்பவர் ஆலயங்களில் உள்ளனர் என்பது பொதுவாக மக்கள் கருத்து.ஆலயம் என்பது அது ஒரு மனதை ஒருமுகப் படுத்தும்,அமைதிபெறச் செய்யும் ஒரு இடம்.
ஆனால் உண்மையான கடவுள் - பிறர் துன்பபடுவதைப் பார்த்துக் கொண்டு இது அவரின் விதி என்று சொல்லிக் கொண்டு இருப்பவர் அல்ல.அதற்கு உதவி செய்கிறவர்.அதை தீர்க்க முயல்கிறவர்
Last edited by kitcha on Fri Sep 23, 2011 9:30 pm; edited 1 time in total
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
kitcha- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
Page 1 of 2 • 1, 2
Similar topics
» "கடவுள் நடந்து செல்லும் சப்தம்"
» பூ நடந்து செல்வதை..
» கடவுள் இல்லையா?அல்லது இவள் கடவுள் குழந்தையா?
» கடவுள் கிட்ட பேசணும் - தென்கச்சி கோ சுவாமிநாதன் கடவுள் கிட்ட பேசணும் ? எந்த மொழியிலே பேசறது ?
» நடந்து கொண்டே இரு...!
» பூ நடந்து செல்வதை..
» கடவுள் இல்லையா?அல்லது இவள் கடவுள் குழந்தையா?
» கடவுள் கிட்ட பேசணும் - தென்கச்சி கோ சுவாமிநாதன் கடவுள் கிட்ட பேசணும் ? எந்த மொழியிலே பேசறது ?
» நடந்து கொண்டே இரு...!
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|