Latest topics
» உமா ரமணன் பாடல்கள்by heezulia Yesterday at 11:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆஸ்பத்திரியில் ஆசைக்கு இணங்க மறுத்த நர்ஸ் குத்திக்கொலை: பொதுமக்கள் முற்றுகை-போலீஸ் தடியடி
3 posters
Page 1 of 1
ஆஸ்பத்திரியில் ஆசைக்கு இணங்க மறுத்த நர்ஸ் குத்திக்கொலை: பொதுமக்கள் முற்றுகை-போலீஸ் தடியடி
திருவெண்ணைநல்லூர், செப்.20-
திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள ஏனாதி மங்கலத்தை சேர்ந்தவர் ஏழுமலை, இவரது மகள் சரண்யா(வயது 22). நர்சான இவர் அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் கடந்த 2 ஆண்டுகளாக வேலை செய்து வந்தார். இந்த ஆஸ்பத்திரியை டாக்டர் ராதாகிருஷ்ணன் நடத்தி வந்தார்.
ஆஸ்பத்திரி வளாகத்தில் உள்ள மருந்துகடையை டாக்டர் ராதாகிருஷ்ணனின் மைத்துனர் ஆபிரகாம் ராஜசேகர் (62) கவனித்து வந்தார். இவர் சென்னை போரூரை சேர்ந்தவர் ஆவார்.
சரண்யா மீது ஆபிரகாம் ராஜசேகருக்கு ஆசை ஏற்பட்டது. அவரிடம் அடிக்கடி சில்மிஷம் செய்து வந்தாகக் கூறப்படுகிறது. இது குறித்து சரண்யா தன் தாய் தமிழ் செல்வியிடம் புகார் செய்தார். இதையடுத்து சரண்யாவுக்கு திருமணம் செய்துவைக்க அவரது பெற்றோர் முடிவு செய்தனர். அடுத்த மாதம் அவருக்கு திருமணம் நடைபெற இருந்தது.
இந்த நிலையில் நேற்று மதியம் சரண்யா நோயாளிக்கு கொடுக்க மாத்திரை எடுப்பதற்காக ஆஸ்பத்திரியில் உள்ள மருந்துகடைக்கு சென்றார். அப்போது ஆபிரகாம் ராஜசேகர் அவரை பின் தொடர்ந்து சென்று தன் ஆசைக்கு இணங்குமாறு வலியுறுத்தினார். அதை ஏற்க மறுத்த சரண்யா அவரது பிடியில் இருந்து தப்பியோட முயன்றார். இதில் ஆத்திரம் அடைந்த அவர் திடீரென்று சரண்யா மீது பாய்ந்து அவரது வயிற்றில் கத்தியால் குத்தி கழுத்தை நெரித்தார். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தார்.
தகவல் அறிந்ததும் அந்தப்பகுதியில் உள்ள பொதுமக்கள் திரண்டு வந்து ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டு அடித்து நொறுக்கினார்கள். கல்வீசி தாக்கினார்கள். ஆபிராகம்ராஜசேகரை கைது செய்ய வேண்டும் என்று கோஷமிட்டனர்.பொதுமக்கள் முற்றுகையிட்டதும் பதட்டம் அடைந்த ஆபிரகாம் ராஜசேகர் விஷம் குடித்து விட்டதாக கூறி கீழே மயங்கி விழுந்தார்.
கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பெருமாள், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் சிவநேசன், சேகர், பாண்டியன், இன்ஸ்பெக்டர்கள் ராஜேந்திரன், தமிழ்வாணன் ஆகியோர் அங்கு விரைந்து சென்று ஆபிரகாம் ராஜசேகரை மீட்டு விழுப்புரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல முயன்றனர். பொதுமக்கள் அவரை கைது செய்ய வேண்டும் என்று முற்றுகையிட்டனர். உடனே பொதுமக்கள் மீது போலீசார் தடியடி நடத்தினார்கள். அவர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினார்கள்.
பின்னர் விழுப்புரம் அரசு ஆஸ்பத்திரிக்கு ஆபிரகாம் ராஜசேகர் கொண்டு செல்லப்பட்டார். இது தொடர்பாக திருவெண்ணைநல்லூர் போலீசார் வழக்குபதிவு செய்து அவரை கைது செய்தனர்.கொலைசெய்யப்பட்ட சரண்யாவின் உடல் உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு பிரேத பரிசோதனை செய்யப்படுகிறது.
நர்ஸ் கொலை செய்யப் பட்டதையொட்டி திருவெண்ணை நல்லூரில் தொடர்ந்து பதட்டம் நிலவுகிறது. அசம்பாவித சம்பவம் நடை பெறாமல் இருக்க அங்கு அதிரடிப்படை போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
மாலைமலர் தற்போதய செய்தி
திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள ஏனாதி மங்கலத்தை சேர்ந்தவர் ஏழுமலை, இவரது மகள் சரண்யா(வயது 22). நர்சான இவர் அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் கடந்த 2 ஆண்டுகளாக வேலை செய்து வந்தார். இந்த ஆஸ்பத்திரியை டாக்டர் ராதாகிருஷ்ணன் நடத்தி வந்தார்.
ஆஸ்பத்திரி வளாகத்தில் உள்ள மருந்துகடையை டாக்டர் ராதாகிருஷ்ணனின் மைத்துனர் ஆபிரகாம் ராஜசேகர் (62) கவனித்து வந்தார். இவர் சென்னை போரூரை சேர்ந்தவர் ஆவார்.
சரண்யா மீது ஆபிரகாம் ராஜசேகருக்கு ஆசை ஏற்பட்டது. அவரிடம் அடிக்கடி சில்மிஷம் செய்து வந்தாகக் கூறப்படுகிறது. இது குறித்து சரண்யா தன் தாய் தமிழ் செல்வியிடம் புகார் செய்தார். இதையடுத்து சரண்யாவுக்கு திருமணம் செய்துவைக்க அவரது பெற்றோர் முடிவு செய்தனர். அடுத்த மாதம் அவருக்கு திருமணம் நடைபெற இருந்தது.
இந்த நிலையில் நேற்று மதியம் சரண்யா நோயாளிக்கு கொடுக்க மாத்திரை எடுப்பதற்காக ஆஸ்பத்திரியில் உள்ள மருந்துகடைக்கு சென்றார். அப்போது ஆபிரகாம் ராஜசேகர் அவரை பின் தொடர்ந்து சென்று தன் ஆசைக்கு இணங்குமாறு வலியுறுத்தினார். அதை ஏற்க மறுத்த சரண்யா அவரது பிடியில் இருந்து தப்பியோட முயன்றார். இதில் ஆத்திரம் அடைந்த அவர் திடீரென்று சரண்யா மீது பாய்ந்து அவரது வயிற்றில் கத்தியால் குத்தி கழுத்தை நெரித்தார். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தார்.
தகவல் அறிந்ததும் அந்தப்பகுதியில் உள்ள பொதுமக்கள் திரண்டு வந்து ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டு அடித்து நொறுக்கினார்கள். கல்வீசி தாக்கினார்கள். ஆபிராகம்ராஜசேகரை கைது செய்ய வேண்டும் என்று கோஷமிட்டனர்.பொதுமக்கள் முற்றுகையிட்டதும் பதட்டம் அடைந்த ஆபிரகாம் ராஜசேகர் விஷம் குடித்து விட்டதாக கூறி கீழே மயங்கி விழுந்தார்.
கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பெருமாள், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் சிவநேசன், சேகர், பாண்டியன், இன்ஸ்பெக்டர்கள் ராஜேந்திரன், தமிழ்வாணன் ஆகியோர் அங்கு விரைந்து சென்று ஆபிரகாம் ராஜசேகரை மீட்டு விழுப்புரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல முயன்றனர். பொதுமக்கள் அவரை கைது செய்ய வேண்டும் என்று முற்றுகையிட்டனர். உடனே பொதுமக்கள் மீது போலீசார் தடியடி நடத்தினார்கள். அவர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினார்கள்.
பின்னர் விழுப்புரம் அரசு ஆஸ்பத்திரிக்கு ஆபிரகாம் ராஜசேகர் கொண்டு செல்லப்பட்டார். இது தொடர்பாக திருவெண்ணைநல்லூர் போலீசார் வழக்குபதிவு செய்து அவரை கைது செய்தனர்.கொலைசெய்யப்பட்ட சரண்யாவின் உடல் உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு பிரேத பரிசோதனை செய்யப்படுகிறது.
நர்ஸ் கொலை செய்யப் பட்டதையொட்டி திருவெண்ணை நல்லூரில் தொடர்ந்து பதட்டம் நிலவுகிறது. அசம்பாவித சம்பவம் நடை பெறாமல் இருக்க அங்கு அதிரடிப்படை போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
மாலைமலர் தற்போதய செய்தி
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்
உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்
கதீஜா மைந்தன்
முஹைதீன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
Re: ஆஸ்பத்திரியில் ஆசைக்கு இணங்க மறுத்த நர்ஸ் குத்திக்கொலை: பொதுமக்கள் முற்றுகை-போலீஸ் தடியடி
இன்று நாடு இருக்கும் நிலை இது. குற்றம் செய்தவர்களுக்கு பாதுகாப்பு தரும் நாடு இது. வெட்கக்கேடு
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: ஆஸ்பத்திரியில் ஆசைக்கு இணங்க மறுத்த நர்ஸ் குத்திக்கொலை: பொதுமக்கள் முற்றுகை-போலீஸ் தடியடி
அசுரன், நீங்க மாநாடூக்கு போகலையா?
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
[You must be registered and logged in to see this link.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» ஆசைக்கு இணங்க மறுத்த காதலி எரித்துக்கொலை
» ஆசைக்கு இணங்க மறுத்த காதலியை துப்பாக்கியால் சுட்ட காதலன்
» ஆசைக்கு இணங்க மறுத்த பெண்ணுக்கு கத்திகுத்து: குழந்தை கழுத்து அறுத்து கொலை
» தாய் ஆசைக்கு இணங்க மறுத்ததால், சிறுமியை கடத்தி மானபங்கம் செய்த வாலிபர்
» இணங்க மறுத்த இலியானா
» ஆசைக்கு இணங்க மறுத்த காதலியை துப்பாக்கியால் சுட்ட காதலன்
» ஆசைக்கு இணங்க மறுத்த பெண்ணுக்கு கத்திகுத்து: குழந்தை கழுத்து அறுத்து கொலை
» தாய் ஆசைக்கு இணங்க மறுத்ததால், சிறுமியை கடத்தி மானபங்கம் செய்த வாலிபர்
» இணங்க மறுத்த இலியானா
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|