ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Today at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 11:36 am

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாடாளுமன்றத்தில் வைத்த குண்டு ஏன் வெடிக்கவில்லை?- வியப்புடன் கேட்ட அப்சல் குரு!

Go down

நாடாளுமன்றத்தில் வைத்த குண்டு ஏன் வெடிக்கவில்லை?- வியப்புடன் கேட்ட அப்சல் குரு! Empty நாடாளுமன்றத்தில் வைத்த குண்டு ஏன் வெடிக்கவில்லை?- வியப்புடன் கேட்ட அப்சல் குரு!

Post by ரகு . B Mon Sep 19, 2011 11:39 am

டெல்லி: 2001ம் ஆண்டு நாடாளுமன்றத்தின் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியபோது , அங்கு வைத்திருந்த கார் குண்டு வெடிக்காமல் போனது ஏன் என்று அப்சல் குரு வியப்புடன் கேட்டதாக திஹார் சிறை ஆவணத் தகவல்கள் கூறுகின்றன.

இந்த கேள்விக்கு இதுவரை விடை தெரியாமல் அவர் தவித்து வருவதாகவும் அந்த தகவல் கூறுகிறது.

2001ம் ஆண்டு டிசம்பர் 13ம் தேதி நாடாளுமன்றத்தின் மீது நடத்தப்பட்ட தீவிரவாதத் தாக்குதல் தொடர்பாக கைது செய்யப்பட்ட அப்சல் குருவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு அவர் தற்போது தூக்குக்காக காத்திருக்கிறார். திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவர், சிறையின் 3வது பிரிவு கண்காணிப்பாளர் மனோஜ் திவிவேதியிடம் கூறியவற்றை அவர் தொகுத்து ஆவணமாக்கியுள்ளார்.

மொத்தம் 180 பக்கங்களுடன் கூடியதாக உள்ள இந்த ஆவணப் புத்தகம், 6 அதிகாரங்களைக் கொண்டதாக உள்ளது. அதில் முதல் அதிகாரத்தில், நாடாளுமன்றத் தாக்குதல் சம்பவம், அப்போது நடந்தது என்ன என்பது குறித்து விவரிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆவணப் புத்தகத்தில் திவிவேதியிடம் பல தகவல்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார் குரு. அதில் ஒரு இடத்தில், நாடாளுமன்றத் தாக்குதலின்போது பயன்படுத்தப்பட்ட காரில் நான் தான் குண்டு வைத்தேன். ஆனால் அந்தக் குண்டு கடைசி வரை வெடிக்கவில்லை. அது ஏன் என்பது எனக்கு இதுவரை புரியவில்லை.

அந்தக் குண்டு மட்டும் வெடித்திருந்தால் காஷ்மீர்ப் பிரச்சினை சர்வதேச பிரச்சினையாக மாறியிருக்கும். மத்திய அரசுடன் காஷ்மீரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட அது உதவியிருக்கும். ஆனால் அது நடக்காமல் போய் விட்டது என்று கூறியுள்ளார் குரு.

குரு பேசியது குறித்து திவிவேதி கூறுகையில், காரில் வைக்கப்பட்ட குண்டு நிச்சயம் வெடிக்கும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை அவர்களிடம் இருந்தது. தாக்குதலின்போது பயன்படுத்தப்பட்ட காரில் நிறைய குண்டுகளை தான் பொருத்தி வைத்திருந்ததாகவும், அந்தக் காரை யாராவது திருடி விடப் போகிறார்களே என்ற பயத்தில் காரை போலீஸ் நிலையம் ஒன்றின் முன்பு பாதுகாப்புக்காக நிறுத்தி வைத்திருந்ததாகவும் என்னிடம் கூறினார் குரு. ஆனால் அந்த குண்டுகள் வெடிக்காமல் போனது அவருக்கு பெரும் வியப்பை அளித்ததாக கூறினார்.

அதை விட ஆச்சரியமாக குண்டுகள் நிறைந்த கார் காவல் நிலையம் முன்பு விடிய விடிய நின்றிருந்த நிலையிலும் அதை யாரும் கண்டு கொள்ளாமல் போனதுதான். ஒரு போலீஸ்காரருக்குக் கூட ஏன் இந்தக் கார் நிற்கிறது என்று சந்தேகம் வராமல் போனது பெரும் வியப்பாக உள்ளது.

2009 மார்ச் முதல் 2010 டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் நான், குருவுடன் பேசிய தகவல்களைக் கொண்டதாக இந்த ஆவணம் அமைந்துள்ளது. நான் இதை புத்தகமாக வெளியிட திட்டமிட்டேன். ஆனால் எனக்கு அனுமதி மறுக்கப்பட்டு விட்டது என்றார் திவிவேதி.

குருவின் பூர்வீகத்தினர் பிராமணர்கள்!

அப்சல் குருவின் பூர்வீகத்தினர் பிராமணர்கள் ஆவர். பல தலைமுறைகளுக்கு முன்பே அவர்கள் இஸ்லாமியர்களாக மாறி விட்டனர் என்றும் தனது புத்தகத்தில் கூறியுள்ளார் திவிவேதி.

ஒரு அதிகாரத்தில் அப்சலின் சிறு வயது வாழ்க்கை, எப்படி அவர் பாகிஸ்தானுக்குப் போனார் என்பது குறித்தும் விளக்கியுள்ளார் திவிவேதி. இதுகுறித்து திவிவேதி கூறுகையில், ஆரம்ப காலத்தில் எப்படி பாகிஸ்தானுக்குப் போனார் குரு. அங்கு தீவிரவாதிகளுக்கு அளிக்கப்படும் பயிற்சிகளில் எப்படிப் பங்கேற்றார் என்பது குறித்தும் குரு மூலம் கிடைத்த தகவல்களை வைத்து நான் எழுதியுள்ளேன்.

பாகிஸ்தானிலிருந்து திரும்பி வந்த குரு, தான் ஒரு கருவியாக பயன்படுத்தப்படுவதை உணர்ந்து திருந்தினார். எல்லாவற்றையும் விட்டு விட்டு இயல்பான வாழ்க்கைக்குத் திரும்ப அவர் முடிவு செய்தார். ஆனால் முடியவில்லை என்று கூறியுள்ளார் திவிவேதி

தட்ஸ் தமிழ்
ரகு . B
ரகு . B
பண்பாளர்


பதிவுகள் : 54
இணைந்தது : 02/09/2011

Back to top Go down

Back to top

- Similar topics
» அப்சல் குரு தூக்கில் இடப்பட்டான்
» அப்சலுக்கு தண்டனை விதித்த போது சுப்ரீம் கோர்ட் கூறியது என்ன?
» அப்சல் குரு மரண தண்டனை-ஜனாதிபதி, பிரதமர், ப.சி ஆலோசனை
» டில்லிக் குண்டுத் தாக்குதலுக்கு மரணதண்டனைக் கைதி அப்சல் குரு கண்டனம்!
» அப்சல் குரு தண்டனையை குறைக்க கோரும் தீர்மானம்: காஷ்மீர் சட்டசபையில் அமளி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum