ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனதில் நின்ற சில புகைப்படங்கள்

+6
உதயசுதா
சிவா
kitcha
முகம்மது ஃபரீத்
ranhasan
jesudoss
10 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

மனதில் நின்ற சில புகைப்படங்கள்  Empty மனதில் நின்ற சில புகைப்படங்கள்

Post by jesudoss Sun Sep 18, 2011 1:38 am




முடியலை சாமி... : மத்திய அமைச்சர் சிதம்பரத்திற்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லவிரும்பிய தொண்டர் ஒருவர், அமைச்சரை கிருஷ்ணராக கற்பனை செய்து போஸ்டர் ஒட்டி மகிழ்ந்துள்ளார்



லாரியோடு வரலாமோ... : முதல்வர் கொடுத்துவரும் பேன்,கிரைண்டர்,மிக்சி போன்ற விலையில்லாத பொருட்களை உறவினர் சகிதம் வாங்கவருபவர்கள்,தாங்கள் வாங்கிய பொருட்களை மூன்று சக்கர சைக்கிள் வாகனத்தில் ஏற்றுகின்றனர்



அம்மா...அம்மா... : உலகில் தாய் பாசத்திற்கு இணையாக எதுவும் இல்லை என்பதை எடுத்துச் சொல்லும் படமிது. காச நோய் வந்ததன் காரணமாக,கட்டிய மனைவி,பெற்ற பிள்ளை,உடன்பிறப்பு,நட்பு என்று எல்லாரும் விட்டுவிட்டு போக,பெற்ற தாய் மட்டும்,தனக்கு முடியாத நிலையிலும்,எலும்பும்,தோலுமாக இருக்கும் தன் பிள்ளையை காப்பாற்ற முயல்கிறார். இடம் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை வாசல்



போதையின் பாதை... : நன்றாக உடை உடுத்தி நடந்து போய்க்கொண்டே இருப்பார்கள்,திடீரென ரோட்டில் மயங்கிவிழுவார்கள், பதறிப்போய் அருகில் போனால் "டாஸ்மாக்' வாடை தூக்கும்.இப்போது சென்னையில் இதெல்லாம் சகஜமுங்க.



நிழல் நிஜமாகாது... : பெரிய திரையில் வாய்கொள்ளாது ஒரு மாது உயர்ரக உணவு உட்கொள்கிறார்.படத்திற்கு கிழே யாராவது ,கொஞ்சமாவது சாதாரண உணவு கொடுத்தால் கூட போதுமே என்ற கவலையுடனும்,பசியுடனும் காத்திருக்கிறார் இவர்.இடம்:ஊட்டி


கவலைப்படாதே... : சென்னைக்கு அருகே,திருமழிசையில் துணை நகரம் அமைக்கபோகிறார்கள். நடைபாதையில் வாசியான உனக்கும் அங்கே ஒரு வீடு கிடைக்கும்,அங்கே உன் "செல்லத்துடன்'' போய் ஒய்வு எடுக்கலாம்.அதுவரை ,பகலில் கூட படுத்துக்கிடக்காமல், எழுந்து உழைத்து இரண்டு காசு சேர்க்கப்பார்.இரவில் கூட தூங்காது காவல்காக்கும் நாய்,உன்னோடு சேர்ந்து கெட்டுப்போய், பகலிலும் தூங்கும் கொடுமையைக்கண்டாவது திருந்திக்கொள். இடம்: சென்னை, திருவல்லிக்கேணி



போதும்...போதும்... : தமிழக கோயில்களில் வழங்கப்படும் அன்னதான திட்டம் தற்போது கூடுதலாக பல்வேறு கோயில்களில் போடப்பட்டு வருகிறது.மனிதன் போதும் என்று சொல்வது இந்த உணவு விஷயத்தில் மட்டுமே...இந்த போதும் என்ற மனப்பான்மை எல்லாவிஷயத்திலும் வந்துவிட்டால் வாழ்க்கை இனிமைதான்.இடம்:சென்னை,ஏகாம்பரேஸ்வரர் கோயில்


நல்லா உபயோகியுங்க... : ஏழை மாணவ,மாணவியர் படிப்பதற்கு நோட்டு புத்தகம் கூட வாங்கமுடியாத நிலைமை இருந்தது ஓரு காலம்., ஆனால் இப்போது விஞ்ஞானத்தின் வளர்ச்சியால் "லேப்டாப்'எனப்படும் மடிக்கணனியே வழங்கப்படுகிறது.இதில் நல்லதும் உண்டு,கெட்டதும் உண்டு.தனது வறுமையை மட்டுமல்ல, நாட்டின் வறுமையை விரட்டவும்,பெற்றோர்க்கு பெருமையை சேர்க்கவும் இதை நல்லபடியாகவே உபயோகியுங்கள். இடம்:சென்னை,

தங்க மங்கைகள்... : பட்டதாரி பெண்களின் திருமண உதவித்தொகையுடன், தாலிக்கான 4 கிராம் தங்கமும்,வேகமாக வழங்கப்பட்டு வருகிறது. இடம்:சென்னை

நன்றி : தினமலர்


தை.ஜேசுதாஸ்
தஞ்சாவூர்

மனதில் நின்ற சில புகைப்படங்கள்  154550 மனதில் நின்ற சில புகைப்படங்கள்  154550 மனதில் நின்ற சில புகைப்படங்கள்  154550





கவலை இல்லாத மனிதர் இருவர் ..!
ஐ லவ் யூ ஒருவர் கருவறையில் ஐ லவ் யூ
அன்பு மலர் மற்றொருவர் கல்லறையில் அன்பு மலர்
jesudoss
jesudoss
தளபதி

தளபதி

பதிவுகள் : 1216
இணைந்தது : 10/01/2011

Back to top Go down

மனதில் நின்ற சில புகைப்படங்கள்  Empty Re: மனதில் நின்ற சில புகைப்படங்கள்

Post by ranhasan Sun Sep 18, 2011 1:49 am

மிக மிக அருமையான பதிவு ஜேசுதாஸ்... அதிலும் அந்த "அம்மா...அம்மா..." புகைப்படம் மனதில் நன்றாகவே நிற்கிறது...வாழ்த்துக்கள்...


http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

மனதில் நின்ற சில புகைப்படங்கள்  Boxrun3
with regards ரான்ஹாசன்



மனதில் நின்ற சில புகைப்படங்கள்  Hமனதில் நின்ற சில புகைப்படங்கள்  Aமனதில் நின்ற சில புகைப்படங்கள்  Sமனதில் நின்ற சில புகைப்படங்கள்  Aமனதில் நின்ற சில புகைப்படங்கள்  N
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010

http://agangai.blogspot.com

Back to top Go down

மனதில் நின்ற சில புகைப்படங்கள்  Empty Re: மனதில் நின்ற சில புகைப்படங்கள்

Post by முகம்மது ஃபரீத் Sun Sep 18, 2011 2:15 am

அருமை சூப்பருங்க


மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

மனதில் நின்ற சில புகைப்படங்கள்  Jjji
முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Back to top Go down

மனதில் நின்ற சில புகைப்படங்கள்  Empty Re: மனதில் நின்ற சில புகைப்படங்கள்

Post by kitcha Sun Sep 18, 2011 9:50 am

மனதில் நின்ற சில புகைப்படங்கள்  224747944 மனதில் நின்ற சில புகைப்படங்கள்  2825183110


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,மனதில் நின்ற சில புகைப்படங்கள்  Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

மனதில் நின்ற சில புகைப்படங்கள்  Empty Re: மனதில் நின்ற சில புகைப்படங்கள்

Post by சிவா Sun Sep 18, 2011 9:56 am

எல்லாம் சரி. மக்களின் பணத்தில் வழங்கப்படும் இலவசப் பொருட்களில் எதற்கு அந்த அம்மா? படம் உள்ளது.

திருஷ்டிக்காகவா?


மனதில் நின்ற சில புகைப்படங்கள்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மனதில் நின்ற சில புகைப்படங்கள்  Empty Re: மனதில் நின்ற சில புகைப்படங்கள்

Post by உதயசுதா Sun Sep 18, 2011 9:57 am

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க


மனதில் நின்ற சில புகைப்படங்கள்  Uமனதில் நின்ற சில புகைப்படங்கள்  Dமனதில் நின்ற சில புகைப்படங்கள்  Aமனதில் நின்ற சில புகைப்படங்கள்  Yமனதில் நின்ற சில புகைப்படங்கள்  Aமனதில் நின்ற சில புகைப்படங்கள்  Sமனதில் நின்ற சில புகைப்படங்கள்  Uமனதில் நின்ற சில புகைப்படங்கள்  Dமனதில் நின்ற சில புகைப்படங்கள்  Hமனதில் நின்ற சில புகைப்படங்கள்  A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

மனதில் நின்ற சில புகைப்படங்கள்  Empty Re: மனதில் நின்ற சில புகைப்படங்கள்

Post by இளமாறன் Sun Sep 18, 2011 11:51 am

நல்ல பதிவு பகிர்ந்தமைக்கு நன்றி மகிழ்ச்சி மகிழ்ச்சி


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





மனதில் நின்ற சில புகைப்படங்கள்  Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

மனதில் நின்ற சில புகைப்படங்கள்  Empty Re: மனதில் நின்ற சில புகைப்படங்கள்

Post by ரபீக் Sun Sep 18, 2011 11:56 am

சிவா wrote:எல்லாம் சரி. மக்களின் பணத்தில் வழங்கப்படும் இலவசப் பொருட்களில் எதற்கு அந்த அம்மா? படம் உள்ளது.

திருஷ்டிக்காகவா?

இலவச டி‌வி வாங்கிய பொது அய்யா படம் வந்துச்சு ,,இப்போ அம்மா படம் அவ்வளவுதான் வித்தியாசம்


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

மனதில் நின்ற சில புகைப்படங்கள்  Empty Re: மனதில் நின்ற சில புகைப்படங்கள்

Post by அருண் Sun Sep 18, 2011 12:28 pm

அம்மாவின் பாசம் எங்களுக்கு நீங்காத மனதில் நிற்கிறது..! சூப்பருங்க
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

மனதில் நின்ற சில புகைப்படங்கள்  Empty Re: மனதில் நின்ற சில புகைப்படங்கள்

Post by ranhasan Sun Sep 18, 2011 3:43 pm

அருண் wrote:அம்மாவின் பாசம் எங்களுக்கு நீங்காத மனதில் நிற்கிறது..! சூப்பருங்க

எந்த அம்மா? சோகம்


http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

மனதில் நின்ற சில புகைப்படங்கள்  Boxrun3
with regards ரான்ஹாசன்



மனதில் நின்ற சில புகைப்படங்கள்  Hமனதில் நின்ற சில புகைப்படங்கள்  Aமனதில் நின்ற சில புகைப்படங்கள்  Sமனதில் நின்ற சில புகைப்படங்கள்  Aமனதில் நின்ற சில புகைப்படங்கள்  N
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010

http://agangai.blogspot.com

Back to top Go down

மனதில் நின்ற சில புகைப்படங்கள்  Empty Re: மனதில் நின்ற சில புகைப்படங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum