ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரெயில் நிலைய மின்கம்பியில் ஏறி தற்கொலைக்கு முயன்ற வாலிபர்: பரபரப்பு தகவல்கள்

Go down

ரெயில் நிலைய மின்கம்பியில் ஏறி தற்கொலைக்கு முயன்ற வாலிபர்: பரபரப்பு தகவல்கள் Empty ரெயில் நிலைய மின்கம்பியில் ஏறி தற்கொலைக்கு முயன்ற வாலிபர்: பரபரப்பு தகவல்கள்

Post by உமா Sat Sep 17, 2011 4:14 pm

அரக்கோணம், செப்.17-

ரெயில் நிலைய மின்கம்பியில் ஏறி தற்கொலைக்கு முயன்ற வாலிபர்: பரபரப்பு தகவல்கள் 6d2b92ee-55a7-481b-ba09-26718400c9e7_S_secvpf

அரக்கோணம் ரெயில் நிலையத்தில் முதல் பிளாட்பாரத்தில் மின்சார ரெயில் போக்குவரத்திற்காக உபயோகப்படுத்தும் மின்கம்பி உள்ளது. தரை மட்டத்தில் இருந்து 5.7மீட்டர் உயரம் உள்ள அந்த மின்கம்பி¬ நோக்கி வாலிபர் ஒருவர் நேற்று மதியம் 2.45 மணியளவில் வேகமாக ஓடி வந்தார். சிறிது நேரத்தில் வேகமாக அந்த மின்கம்பதத்தில் ஏறினார்.

அந்த மின்கம்பியில் ரெயில் போக்குவரத்திற்கான 2 ஆயிரத்து 300 வோல்ட் அளவு மின்சாரம் பாய்ந்து கொண்டிருந்தது வாலிபரின் செயலை பார்த்த பொதுமக்கள் ரெயில் போக்குவரத்து கட்டுப்பாட்டு அலுவலர் பால்ராஜ், ரெயில் நிலைய மேலாளர் சிவசங்கரன் ஆகியோருக்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக அந்த பகுதியில் மின்தடை செய்யப்பட்டது.

அந்த வாலிபர் மின்கம்பியில் தொங்கி ஊஞ்சல் ஆடுவது போல் ஆட முயன்றார். அவர் இந்தியிலும் வேறு ஒரு மொழியிலும் மாறி மாறி பேசினார். அதற்குள் ரெயில் நிலையத்தில் 500க்கும் மேற்பட்டவர்கள் திரண்டு நின்று அந்த வாலிபரை குதிக்க வேண்டாம் என செய்கை மூலமாக கேட்டுக் கொண்டனர்.

எந்த நேரத்திலும் வாலிபர் தரையிலோ அல்லது ஏதேனும் ரெயில் வந்தால் அதன் மீதோ குதித்து விடும் நிலை இருந்தது. இந்த பரபரப்பான சூழ்நிலையில் ரெயில்வே அதிகாரிகள் அரக்கோணம் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து அவரை மீட்டனர்.

தீயணைப்பு படையினர் வருவதற்கு முன்பாக இரும்பு ஏணியில் ஏறி மின்கம்பியில் உள்ள வாலிபரை காப்பாற்ற முயன்றபோது அரக்கோணம் ஏ.பி.எம்.காலனியை சேர்ந்த பில்லா (வயது32), மாரியப்பன் (39), அரக்கோணம் நகரை சேர்ந்த இருதயராஜ் (45), ஆகியோர் மின்சாரம் தாக்கி கிழே விழுந்து காயம் அடைந்தனர்.

விசாரணையில் அந்த வாலிபர் கூறியதாவது:-

எனது பெயர் விஷுரம் (வயது 30) ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சி மாவட்டத்தில் உள்ள மதுக்கரைப்பட்டியை சேர்ந்தவன். அப்பா பெயர் ஜக்குராம் எனக்கு திருமணமாகி விட்டது. எனது மனைவி விவாகரத்து பெற்று என்னை விட்டு பிரிந்து சென்றுவிட்டார். எனது மகன் ரோசன், மகள்கள் புஷ்பகுமாரி, புஜ் ஆகியோரை நான் சிரமப்பட்டு வளர்த்து வருகிறேன்.

வேலை தேடி அரக்கோணத்திற்கு வந்தேன். எனது குடும்பத்தார் சொந்த ஊரில் இருக்கிறார்கள். கேரளா செல்வதற்காக அரக்கோணம் ரெயில் நிலையத்தில் நான் காத்திருந்தேன். எனக்கு மனைவி பிரிந்த ஏக்கமும் அடக்க முடியாத ஆத்திரமும் இருந்தது. திடீரென்று வெறி பிடித்தது போல் ஆகிவிட்டேன். பைத்தியம் பிடித்து போன்ற நிலையில் இருந்த நான் ஒரு கட்டத்தில் மின்கம்பத்தில் கையை வைத்து தற்கொலை செய்து கொள்ளலாம். என்று வேகமாக ஏறினேன்.

ஆனால் நான் ஏறுவதற்குள் மின்சாரத்தை துண்டித்து விட்டார்கள். மின்கம்பியில் இருந்த நான் தரையில் குதித்தோ, அல்லது ஏதேனும் ரெயில் வரும் போது அதில் குதித்தோ சாகலாம் என நினைத்தேன் ஆனால் அதற்குள் என்னை காப்பாற்றி விட்டார்கள்.

போலீசார் எவ்வளவு முயன்றும் அந்த வாலிபரின் மனைவி பெயரையோ அவரது குழந்தைகள் இருக்கும் இடத்தையோ தெரிந்து கொள்ள முடியவில்லை. தற்போது அரக்கோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அந்த வாலிபர் சிகிச்சைக்குபின் சாதாரண நிலைக்கு வந்தவுடன் மீண்டும் விசாரிக்க இருப்பதாக ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகன்நாத், சப்-இன்ஸ்பெக்டர் சாமிதாஸ் தெரிவித்தனர்.

இது குறித்து ரெயில்வே போலீசார் தற்கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நன்றி
மாலை மலர்
உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» காதலி திருமணம் செய்ய மறுத்ததால் மின்சார ரெயில் முன் பாய்ந்த வாலிபர்; பூங்காநகர் ரெயில் நிலையத்தில் பரபரப்பு
» தற்கொலைக்கு முயன்ற டாக்டர்!
» மனஅழுத்தத்தால் தற்கொலைக்கு முயன்ற இளம் நடிகை
» குடும்பத்துடன் பஸ் முன் பாய்ந்து தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு
» தீப்பிடித்து எரியும் 2 மாத கைக்குழந்தை! : தாய் தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum