Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்by heezulia Today at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Sathiyarajan | ||||
Guna.D | ||||
D. sivatharan | ||||
kavithasankar |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Guna.D | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உனக்கும்..எனக்குமான அர்த்தங்கள் வேறு..வேறாய்...
+7
செய்தாலி
ranhasan
kitcha
கபாலி
முகம்மது ஃபரீத்
இளமாறன்
rameshnaga
11 posters
Page 1 of 4
Page 1 of 4 • 1, 2, 3, 4
உனக்கும்..எனக்குமான அர்த்தங்கள் வேறு..வேறாய்...
"கொடிகள்" துவளலாம்..
கருகலாமா?
சில "செங்கொடி"கள்
கருகி விடுகின்றன..
நமது துயரங்களை
மறுதலித்துவிட்டு.
*********************
நான்...
உன்னிடம் பேசிய வார்த்தைகளைக்
"காதல்" என்றேன்.
நீ
என்னிடம் பேசிய அதே வார்த்தைகளை
"நட்பு" என்கிறாய்.
இலக்கணத் தமிழில் இப்போது..
எனக்குப் பிடிக்காமல் போய் விட்டது..
"இரட்டுற மொழிதல்".
********************************
வானத்தில்...
எனக்கான வானத்தைக்
கோடுகளால் "கிழித்துக் கொண்டிருக்கிறேன்".
"கடலை'யும் அப்படியே..
என்றாலும்...
அணைகளைக் கட்டியபடியே
பேசுகிறோம்..
"நதிகளை" இணைப்பது பற்றி.
************************************
விழுந்த "பல்"
"கடவுளுக்கானது"...என்பதால்
அதைச் சின்னதாய்க்
குழி தோண்டிப் புதைத்து வைத்திருக்கிறான்..
குழந்தை.
தினமும் அது..
"திருடு போகாமல்"இருக்கிறதா?..
என்று--
குழியைத் திறந்து
பார்த்துக் கொண்டும் இருக்கிறான்.
*****************************************
கருகலாமா?
சில "செங்கொடி"கள்
கருகி விடுகின்றன..
நமது துயரங்களை
மறுதலித்துவிட்டு.
*********************
நான்...
உன்னிடம் பேசிய வார்த்தைகளைக்
"காதல்" என்றேன்.
நீ
என்னிடம் பேசிய அதே வார்த்தைகளை
"நட்பு" என்கிறாய்.
இலக்கணத் தமிழில் இப்போது..
எனக்குப் பிடிக்காமல் போய் விட்டது..
"இரட்டுற மொழிதல்".
********************************
வானத்தில்...
எனக்கான வானத்தைக்
கோடுகளால் "கிழித்துக் கொண்டிருக்கிறேன்".
"கடலை'யும் அப்படியே..
என்றாலும்...
அணைகளைக் கட்டியபடியே
பேசுகிறோம்..
"நதிகளை" இணைப்பது பற்றி.
************************************
விழுந்த "பல்"
"கடவுளுக்கானது"...என்பதால்
அதைச் சின்னதாய்க்
குழி தோண்டிப் புதைத்து வைத்திருக்கிறான்..
குழந்தை.
தினமும் அது..
"திருடு போகாமல்"இருக்கிறதா?..
என்று--
குழியைத் திறந்து
பார்த்துக் கொண்டும் இருக்கிறான்.
*****************************************
Last edited by rameshnaga on Sat Sep 17, 2011 9:33 pm; edited 1 time in total
Re: உனக்கும்..எனக்குமான அர்த்தங்கள் வேறு..வேறாய்...
சில "செங்கொடி"கள்
கருகி விடுகின்றன..
நமது துயரங்களை
மறுதலித்துவிட்டு.
*********************
நான்...
உன்னிடம் பேசிய வார்த்தைகளைக்
"காதல்" என்றேன்.
நீ
என்னிடம் பேசிய அதே வார்த்தைகளை
"நட்பு" என்கிறாய்.
இலக்கணத் தமிழில் இப்போது..
எனக்குப் பிடிக்காமல் போய் விட்டது..
"இரட்டுற மொழிதல்".
********************************
வானத்தில்...
எனக்கான வானத்தைக்
கோடுகளால் "கிழித்துக் கொண்டிருக்கிறேன்".
"கடலை'யும் அப்படியே..
என்றாலும்...
அணைகளைக் கட்டியபடியே
பேசுகிறோம்..
"நதிகளை" இணைப்பது பற்றி. அருமை அருமை
எண்ணம் யாவும் காதலின் வண்ணம்
ஏனோ என் மனம் மட்டும் வானவில்லாய்
வலைந்தே போகிறது
பல்
நான் இருக்கும் ஐரோப்பாவில் பிள்ளைகள் குழி தொண்டி புதைப்பதில்லை .. பல் விழும் பொது அதை தலையணை அடியில் வைக்கிறார்கள் ..அதை பெற்றோர் எடுத்து விட்டு காசு வைக்கிறார்கள் ... எலி பற்களை எடுத்து விட்டு காசு வைப்பதாக பிள்ளைகள் நம்புகிறார்கள்
கருகி விடுகின்றன..
நமது துயரங்களை
மறுதலித்துவிட்டு.
*********************
நான்...
உன்னிடம் பேசிய வார்த்தைகளைக்
"காதல்" என்றேன்.
நீ
என்னிடம் பேசிய அதே வார்த்தைகளை
"நட்பு" என்கிறாய்.
இலக்கணத் தமிழில் இப்போது..
எனக்குப் பிடிக்காமல் போய் விட்டது..
"இரட்டுற மொழிதல்".
********************************
வானத்தில்...
எனக்கான வானத்தைக்
கோடுகளால் "கிழித்துக் கொண்டிருக்கிறேன்".
"கடலை'யும் அப்படியே..
என்றாலும்...
அணைகளைக் கட்டியபடியே
பேசுகிறோம்..
"நதிகளை" இணைப்பது பற்றி. அருமை அருமை
எண்ணம் யாவும் காதலின் வண்ணம்
ஏனோ என் மனம் மட்டும் வானவில்லாய்
வலைந்தே போகிறது
பல்
நான் இருக்கும் ஐரோப்பாவில் பிள்ளைகள் குழி தொண்டி புதைப்பதில்லை .. பல் விழும் பொது அதை தலையணை அடியில் வைக்கிறார்கள் ..அதை பெற்றோர் எடுத்து விட்டு காசு வைக்கிறார்கள் ... எலி பற்களை எடுத்து விட்டு காசு வைப்பதாக பிள்ளைகள் நம்புகிறார்கள்
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
முகம்மது ஃபரீத்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011
Re: உனக்கும்..எனக்குமான அர்த்தங்கள் வேறு..வேறாய்...
அருமையான கவிதை நண்பரே..
வாழ்த்துகள்.
வாழ்த்துகள்.
நேசிப்பதும் நேசிக்கப்படுவதும் உன்னதமான விடயங்கள்..அந்த உன்னதத்தை அனுபவிக்க மறவாதீர்..
Re: உனக்கும்..எனக்குமான அர்த்தங்கள் வேறு..வேறாய்...
கவிதை அருமை.
ஒரு சிறு வேண்டுகோள் தலைப்பை மாற்றினால் நன்றாக இருக்கும்.காரணம் இந்தக் கவிதையில் நட்பு,நதிகள் என்று வேறு சில கவிதைகளும் இருப்பதால்
ஒரு சிறு வேண்டுகோள் தலைப்பை மாற்றினால் நன்றாக இருக்கும்.காரணம் இந்தக் கவிதையில் நட்பு,நதிகள் என்று வேறு சில கவிதைகளும் இருப்பதால்
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
kitcha- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
Re: உனக்கும்..எனக்குமான அர்த்தங்கள் வேறு..வேறாய்...
கிச்சா சார்! நானும் தலைப்பிற்காக நிறைய யோசித்து விட்டேன். இப்போது தலைப்பை மாற்றியிருக்கிறேன் என்றாலும்..நீங்கள் வேறு ஏதாவது தலைப்பு..suggest
செய்யுங்களேன்..பிளீஸ்?
உங்களுடைய ஆலோசனைக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.
செய்யுங்களேன்..பிளீஸ்?
உங்களுடைய ஆலோசனைக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.
Page 1 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» உனக்கும் எனக்குமான....
» உனக்கும் எனக்குமான வேறுபாடு
» நாம் வெற்றி பெறுவது வேறு, பிறரைத் தோற்கடிப்பது வேறு
» வேலை வேறு, குடும்பம் வேறு-Work from Home
» எப்போதும் வேறாய்..நாம் நியாயங்கள்.
» உனக்கும் எனக்குமான வேறுபாடு
» நாம் வெற்றி பெறுவது வேறு, பிறரைத் தோற்கடிப்பது வேறு
» வேலை வேறு, குடும்பம் வேறு-Work from Home
» எப்போதும் வேறாய்..நாம் நியாயங்கள்.
Page 1 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|