ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நிழலாய் பின் தொடருகிறேன் !

+3
நியாஸ் அஷ்ரஃப்
முகம்மது ஃபரீத்
ஹிஷாலீ
7 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

நிழலாய் பின் தொடருகிறேன் ! Empty நிழலாய் பின் தொடருகிறேன் !

Post by ஹிஷாலீ Tue Sep 13, 2011 3:02 pm

பார்க்கின்ற இடமெல்லாம்
கேட்கின்ற குரலாய்
பூக்கின்ற உருவமே - என்னை
காக்கும் நீ பார்க்காமல்
செல்வது ஞாயமா சொல் ....?

இதோ உன் நடை பாதையில்
கிடக்கும் மண்ணாய் இல்லாமல்
உன் விழி பார்வையில் விடை
தேடும் பெண்ணாய் வாழ்கிறேன் ......!

அப்போதாவது உன் வசந்தமனம்
என் வாழ்க்கை மனமாய் வீசட்டும்
என்று நிழலாய் பின் தொடருகிறேன்
உன் நிலையான காதலியாய் ....!



Last edited by ஹிஷாலீ on Wed Sep 14, 2011 10:37 am; edited 1 time in total
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

நிழலாய் பின் தொடருகிறேன் ! Empty Re: நிழலாய் பின் தொடருகிறேன் !

Post by முகம்மது ஃபரீத் Tue Sep 13, 2011 3:50 pm

ஐயோ சோகம் சூப்பருங்க


மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

நிழலாய் பின் தொடருகிறேன் ! Jjji
முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Back to top Go down

நிழலாய் பின் தொடருகிறேன் ! Empty Re: நிழலாய் பின் தொடருகிறேன் !

Post by நியாஸ் அஷ்ரஃப் Tue Sep 13, 2011 3:56 pm

அழகிய எதுகை மோனையுடன் கவிதையும் மிக அழகு.. மகிழ்ச்சி மகிழ்ச்சி


ஜாதி மதங்கள் மறுப்பதும்
போதை புறக்கணிப்பதுமே
புதிய சமுதாயம்


நிழலாய் பின் தொடருகிறேன் ! Aநிழலாய் பின் தொடருகிறேன் ! Sநிழலாய் பின் தொடருகிறேன் ! Hநிழலாய் பின் தொடருகிறேன் ! Rநிழலாய் பின் தொடருகிறேன் ! Aநிழலாய் பின் தொடருகிறேன் ! Fநிழலாய் பின் தொடருகிறேன் ! Blank
நியாஸ் அஷ்ரஃப்
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010

Back to top Go down

நிழலாய் பின் தொடருகிறேன் ! Empty Re: நிழலாய் பின் தொடருகிறேன் !

Post by ஹிஷாலீ Tue Sep 13, 2011 4:51 pm

massfareeth wrote:ஐயோ சோகம் சூப்பருங்க

நன்றி !
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

நிழலாய் பின் தொடருகிறேன் ! Empty Re: நிழலாய் பின் தொடருகிறேன் !

Post by ஜாஹீதாபானு Tue Sep 13, 2011 4:53 pm

ரொம்ப அருமையான கவிதை சூப்பருங்க சூப்பருங்க


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

நிழலாய் பின் தொடருகிறேன் ! Empty Re: நிழலாய் பின் தொடருகிறேன் !

Post by ஹிஷாலீ Tue Sep 13, 2011 4:54 pm

நியாஸ் அஷ்ரஃப் wrote:அழகிய எதுகை மோனையுடன் கவிதையும் மிக அழகு.. மகிழ்ச்சி மகிழ்ச்சி

மிக்க நன்றி!
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

நிழலாய் பின் தொடருகிறேன் ! Empty Re: நிழலாய் பின் தொடருகிறேன் !

Post by ஹிஷாலீ Tue Sep 13, 2011 4:55 pm

ஜாஹீதாபானு wrote:ரொம்ப அருமையான கவிதை சூப்பருங்க சூப்பருங்க

ரெம்ப நன்றி அக்கா !
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

நிழலாய் பின் தொடருகிறேன் ! Empty Re: நிழலாய் பின் தொடருகிறேன் !

Post by ranhasan Tue Sep 13, 2011 4:58 pm

ஹிஷாலீ wrote:பார்க்கின்ற இடமெல்லாம்
கேட்கின்ற குரலாய்
பூக்கின்ற உருவமே - என்னை
காக்கும் நீ பார்க்காமல்
செல்வது நாயமா சொல் ....?

இதோ உன் நடை பாதையில்
கிடக்கும் மண்ணாய் இல்லாமல்
உன் விழி பார்வையில் விடை
தேடும் பெண்ணாய் வாழ்கிறேன் ......!

அப்போதாவது உன் வசந்தமனம்
என் வாழ்க்கை மனமாய் வீசட்டும்
என்று நிழலாய் பின் தொடருகிறேன்
உன் நிலையான காதலியாய் ....!


நல்ல கவிதை, நான் சிகப்பிட்ட வார்த்தைகளில் எழுத்துப் பிழை உள்ளதைபோல் உணர்கிறேன், சரியா என்று பாருங்கள்.


http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

நிழலாய் பின் தொடருகிறேன் ! Boxrun3
with regards ரான்ஹாசன்



நிழலாய் பின் தொடருகிறேன் ! Hநிழலாய் பின் தொடருகிறேன் ! Aநிழலாய் பின் தொடருகிறேன் ! Sநிழலாய் பின் தொடருகிறேன் ! Aநிழலாய் பின் தொடருகிறேன் ! N
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010

http://agangai.blogspot.com

Back to top Go down

நிழலாய் பின் தொடருகிறேன் ! Empty Re: நிழலாய் பின் தொடருகிறேன் !

Post by ஹிஷாலீ Tue Sep 13, 2011 5:07 pm

ranhasan wrote:
ஹிஷாலீ wrote:பார்க்கின்ற இடமெல்லாம்
கேட்கின்ற குரலாய்
பூக்கின்ற உருவமே - என்னை
காக்கும் நீ பார்க்காமல்
செல்வது நாயமா சொல் ....?

இதோ உன் நடை பாதையில்
கிடக்கும் மண்ணாய் இல்லாமல்
உன் விழி பார்வையில் விடை
தேடும் பெண்ணாய் வாழ்கிறேன் ......!

அப்போதாவது உன் வசந்தமனம்
என் வாழ்க்கை மனமாய் வீசட்டும்
என்று நிழலாய் பின் தொடருகிறேன்
உன் நிலையான காதலியாய் ....!


நல்ல கவிதை, நான் சிகப்பிட்ட வார்த்தைகளில் எழுத்துப் பிழை உள்ளதைபோல் உணர்கிறேன், சரியா என்று பாருங்கள்.

சரியாக தான் உள்ளது. எந்த தவறும் இல்லையே ?
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

நிழலாய் பின் தொடருகிறேன் ! Empty Re: நிழலாய் பின் தொடருகிறேன் !

Post by ranhasan Tue Sep 13, 2011 5:10 pm

ஞாயமா, வசந்த மணம், என் வாழ்க்கை மணமாய் வீசட்டும்...

மணம், மனம் இரண்டில் நீங்கள் எதை கூறுகிறீர்கள். கவிப்படி வீசட்டும் என்று உள்ளதால் இது வாசனை (மணம்) என்ற பொருளை உரைப்பதாய் உள்ளதே, அதனால்தான் கேட்டேன்.


http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

நிழலாய் பின் தொடருகிறேன் ! Boxrun3
with regards ரான்ஹாசன்



நிழலாய் பின் தொடருகிறேன் ! Hநிழலாய் பின் தொடருகிறேன் ! Aநிழலாய் பின் தொடருகிறேன் ! Sநிழலாய் பின் தொடருகிறேன் ! Aநிழலாய் பின் தொடருகிறேன் ! N
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010

http://agangai.blogspot.com

Back to top Go down

நிழலாய் பின் தொடருகிறேன் ! Empty Re: நிழலாய் பின் தொடருகிறேன் !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum