Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்by heezulia Today at 11:15 am
» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am
» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am
» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am
» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am
» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am
» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am
» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Guna.D | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உலகில் இதுவரை பிறந்த தவளை வடிவிலான குழந்தைகள்!(வீடியோ, படங்கள்)
5 posters
Page 1 of 1
உலகில் இதுவரை பிறந்த தவளை வடிவிலான குழந்தைகள்!(வீடியோ, படங்கள்)
உலகை மிரள வைக்கும் பல விசித்திர மனிதப்பிறப்புக்களை நாம் அவ்வப்போது தந்துகொண்டு இருக்கிறோம். அந் வரிசையில் இதுவும் ஒரு விசித்திரமான சம்பவம்தான். கடந்த காலங்களில் நேபாளத்தில் தவளை வடிவிலான ஒரு குழந்தை பிறந்த செய்தியினை எமது புதியஉலகம் வாசகர்கள் வாசித்திருப்பீர்கள். அதைப்போன்ற ஒரு சம்பவம் சுற்றாலா நகரான ரோமானியாவிலும் இடம்பெற்றுள்ளது. இச்செய்தி தொடர்பாக மேலும் தெரியவருவதாவது:-
ரோமானியாவில் தவளை உருவில் விசித்திர குழந்தை
சுற்றுலா நகரம் என அழைக்கப்படும் ரோமானியாவில் ஹெய்டியன் இனத்தை சேர்ந்த பெண் ஒருவர் தவளை வடிவிலான குழந்தையை பிரசவித்துள்ளார். 20 வயதான லூயிஸ் என்பவரே இவ்வாறா விசித்திரமான தவளை முகம்கொண்ட குழந்தைக்கு தாயாவார். குறித்த குழந்தையின் கண்கள்- காதுகள்-மூக்கு -வாய்- மற்றும் கழுத்து போன்ற பாகங்கள் அச்சு அசல் ஒரு தவளையின் அல்லது தேரையின் உடல் உறுப்புக்களைப்போன்றே காணப்படுகின்றது. உடல் மட்டும் சிறிது மனித உடலை ஒத்ததாக காணப்படுகின்றது.
இந்த சம்பவத்தை கேள்வியுற்ற குறித்த வைத்தியாசாலை ஊழியர்கள் வைத்தியர்கள் மற்றும் தாதிமார்கள் குழந்தையை பார்க்க குவிந்துந்துள்ளனர். இது பற்றி வைத்திய அதிகாரி ஒருவர் கூறுகையில் இவ்வாறான சம்பவங்கள் நடப்பது மிகவும் விசித்திரமானது. உலகில் ஆயிரத்தல் ஒருவருக்கும் இவ்வாறு நடக்கும் அதுவும் மிக அரிதாகவே நடைபெறும் என தெரிவித்தார். பலரின் கவனத்தை ஈர்ந்த இக்குழந்தை பிறந்து 30 நிமிடங்களின் பின்னர் இறந்து விட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
“நேபாளத்தில் தவளை வடிவில் பிறந்த குழந்தை”
நேபாளத்தின் Dolakha மாவட்டத்தின் Charikot பிரதேசத்தில் 2006 ம் ஆண்டு தவளை உருவத்தில் இந்த அதிசயக்குழந்தை Nir Bahadur Karki and Suntali Karki தம்பதிகளுக்கு பிறந்துள்ளது. 2 Kg நிறையுடைய இக்குழந்தையின் கழுத்தானது உடலினுள் உட்புகுந்த வண்ணமும், தலை தட்டையாகவும், கண்கள் இரண்டும் பெருத்தும் காணப்பட்ட இக்குழந்தை இவர்களுக்கு மூன்றாவது குழந்தையாக வைத்தியசாலையில் பிறந்ததுள்ளது. முன்னர் பிறந்த இரு குழந்தைகளும் சாதாரண நிலையில் உள்ளதுடன் மூன்றாவதாக பிறந்த இந்த அபூர்வ,அதிசய குழந்தை பிறந்து அரை மணி நேரத்தில் இறந்து விட்டது. இக்குழந்தைப் பார்ப்பதற்கு பெருமளவிலான மக்கள் வைத்தியசாலையை சூழ்ந்துவிட்டதனால் மக்கள் கூட்டத்தை கலைப்பதற்கு போலீசார் வரவழைக்கப்பட்டனர்.
எஹிட்டியில் தவளை வடிவில் விசித்திர குழந்தை
எகிட்டியில் ஒரு பெண் இம்மாதம் தவளை வடிவிலான குழந்தையை பெற்றுள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. குறித்த பெண் 13 மாத கர்ப்பத்தின் விளைவாக இவ்வாறானதொரு விசித்திர குழந்தையை பிரசவித்துள்ளார். மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட இப்பெண்ணிற்கு அறுவைச்சிகிச்சை மூலம் குழந்தையை வெளியில் எடுத்தனர். பின்னர் குழந்தையின் வினோதமான தோற்றத்தைப்பார்த்து வியப்படைந்துள்ளார்கள். குழந்தையின் இரண்டு நெற்றிப்பகுதிகளும் வீங்கி கண்கள் தவளையின் கண்களைப்போன்று காணப்பட்டுள்ளது. மற்றும் தலைமுடியற்று மூளைப்பகுதியi அவதானிக்க கூடியவாறு சளியம் போன்ற திரவம் வடிந்து காணப்பட்டுள்ளது. பார்ப்பதற்கு ஒரு விசித்திர உயிரினம் போன்று காட்சியளித்ததாக டாக்டர்கள் தெரிவித்தார்கள். குறித்த குழந்தையை பிரசவ அறைக்குள்ளையே பலர் சென்று பார்வையிட்டுள்ளனர். இச்சம்பம் தொடர்பாக குறித்த மருத்துவமனையின் மாநில சுகாதார ஆணையரின் டாக்டர் Wole Olugboji உறுதிப்படுத்தியுள்ளார்.
Source:- http://puthiyaulakam.com/?p=6355
:- http://puthiyaulakam.com/?p=208
ரோமானியாவில் தவளை உருவில் விசித்திர குழந்தை
சுற்றுலா நகரம் என அழைக்கப்படும் ரோமானியாவில் ஹெய்டியன் இனத்தை சேர்ந்த பெண் ஒருவர் தவளை வடிவிலான குழந்தையை பிரசவித்துள்ளார். 20 வயதான லூயிஸ் என்பவரே இவ்வாறா விசித்திரமான தவளை முகம்கொண்ட குழந்தைக்கு தாயாவார். குறித்த குழந்தையின் கண்கள்- காதுகள்-மூக்கு -வாய்- மற்றும் கழுத்து போன்ற பாகங்கள் அச்சு அசல் ஒரு தவளையின் அல்லது தேரையின் உடல் உறுப்புக்களைப்போன்றே காணப்படுகின்றது. உடல் மட்டும் சிறிது மனித உடலை ஒத்ததாக காணப்படுகின்றது.
இந்த சம்பவத்தை கேள்வியுற்ற குறித்த வைத்தியாசாலை ஊழியர்கள் வைத்தியர்கள் மற்றும் தாதிமார்கள் குழந்தையை பார்க்க குவிந்துந்துள்ளனர். இது பற்றி வைத்திய அதிகாரி ஒருவர் கூறுகையில் இவ்வாறான சம்பவங்கள் நடப்பது மிகவும் விசித்திரமானது. உலகில் ஆயிரத்தல் ஒருவருக்கும் இவ்வாறு நடக்கும் அதுவும் மிக அரிதாகவே நடைபெறும் என தெரிவித்தார். பலரின் கவனத்தை ஈர்ந்த இக்குழந்தை பிறந்து 30 நிமிடங்களின் பின்னர் இறந்து விட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
“நேபாளத்தில் தவளை வடிவில் பிறந்த குழந்தை”
நேபாளத்தின் Dolakha மாவட்டத்தின் Charikot பிரதேசத்தில் 2006 ம் ஆண்டு தவளை உருவத்தில் இந்த அதிசயக்குழந்தை Nir Bahadur Karki and Suntali Karki தம்பதிகளுக்கு பிறந்துள்ளது. 2 Kg நிறையுடைய இக்குழந்தையின் கழுத்தானது உடலினுள் உட்புகுந்த வண்ணமும், தலை தட்டையாகவும், கண்கள் இரண்டும் பெருத்தும் காணப்பட்ட இக்குழந்தை இவர்களுக்கு மூன்றாவது குழந்தையாக வைத்தியசாலையில் பிறந்ததுள்ளது. முன்னர் பிறந்த இரு குழந்தைகளும் சாதாரண நிலையில் உள்ளதுடன் மூன்றாவதாக பிறந்த இந்த அபூர்வ,அதிசய குழந்தை பிறந்து அரை மணி நேரத்தில் இறந்து விட்டது. இக்குழந்தைப் பார்ப்பதற்கு பெருமளவிலான மக்கள் வைத்தியசாலையை சூழ்ந்துவிட்டதனால் மக்கள் கூட்டத்தை கலைப்பதற்கு போலீசார் வரவழைக்கப்பட்டனர்.
எஹிட்டியில் தவளை வடிவில் விசித்திர குழந்தை
எகிட்டியில் ஒரு பெண் இம்மாதம் தவளை வடிவிலான குழந்தையை பெற்றுள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. குறித்த பெண் 13 மாத கர்ப்பத்தின் விளைவாக இவ்வாறானதொரு விசித்திர குழந்தையை பிரசவித்துள்ளார். மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட இப்பெண்ணிற்கு அறுவைச்சிகிச்சை மூலம் குழந்தையை வெளியில் எடுத்தனர். பின்னர் குழந்தையின் வினோதமான தோற்றத்தைப்பார்த்து வியப்படைந்துள்ளார்கள். குழந்தையின் இரண்டு நெற்றிப்பகுதிகளும் வீங்கி கண்கள் தவளையின் கண்களைப்போன்று காணப்பட்டுள்ளது. மற்றும் தலைமுடியற்று மூளைப்பகுதியi அவதானிக்க கூடியவாறு சளியம் போன்ற திரவம் வடிந்து காணப்பட்டுள்ளது. பார்ப்பதற்கு ஒரு விசித்திர உயிரினம் போன்று காட்சியளித்ததாக டாக்டர்கள் தெரிவித்தார்கள். குறித்த குழந்தையை பிரசவ அறைக்குள்ளையே பலர் சென்று பார்வையிட்டுள்ளனர். இச்சம்பம் தொடர்பாக குறித்த மருத்துவமனையின் மாநில சுகாதார ஆணையரின் டாக்டர் Wole Olugboji உறுதிப்படுத்தியுள்ளார்.
Source:- http://puthiyaulakam.com/?p=6355
:- http://puthiyaulakam.com/?p=208
எது இன்று உன்னுடையதோ அது நாளை மற்றொருவருடையதாகிறது...
Re: உலகில் இதுவரை பிறந்த தவளை வடிவிலான குழந்தைகள்!(வீடியோ, படங்கள்)
அல்லாகு அக்குபர்.....
முகம்மது ஃபரீத்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011
Re: உலகில் இதுவரை பிறந்த தவளை வடிவிலான குழந்தைகள்!(வீடியோ, படங்கள்)
என்னன்னமோ நடக்குது உலகத்துல
இவருக்கு எப்படி இப்படி படங்களா கிடைக்குது
இவருக்கு எப்படி இப்படி படங்களா கிடைக்குது
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: உலகில் இதுவரை பிறந்த தவளை வடிவிலான குழந்தைகள்!(வீடியோ, படங்கள்)
பார்க்கவே பயமாக உள்ளது.
சாவித்ரி- பண்பாளர்
- பதிவுகள் : 163
இணைந்தது : 20/08/2011
Re: உலகில் இதுவரை பிறந்த தவளை வடிவிலான குழந்தைகள்!(வீடியோ, படங்கள்)
எல்லாம் அவன் செயல்.... விசித்திரங்களை நோக்கிய எனது தேடல் என்னும் தொடரும்... ஹி ஹி....
எது இன்று உன்னுடையதோ அது நாளை மற்றொருவருடையதாகிறது...
Re: உலகில் இதுவரை பிறந்த தவளை வடிவிலான குழந்தைகள்!(வீடியோ, படங்கள்)
பார்க்கவே ரொம்ப கொடுமையா இருக்கு பாவம் இவர்களை பெற்றவர்கள்
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Similar topics
» உலகில் இதுவரை பிறந்த தவளை வடிவிலான குழந்தைகள்!
» கிட்சாவின் - காணொளித் தொகுப்பு..!
» உலகில் இதுவரை அறியப்படாத மனித குலத்தின் ஒரு பகுதி
» உலகில் இதுவரை நடந்த “நாய்+மனிதன்” திருமணங்கள்! (புகைப்பட தொகுப்பு)
» வீடியோ:இதுவரை பார்த்திராத கோணத்தில் அலைச்சறுக்கு
» கிட்சாவின் - காணொளித் தொகுப்பு..!
» உலகில் இதுவரை அறியப்படாத மனித குலத்தின் ஒரு பகுதி
» உலகில் இதுவரை நடந்த “நாய்+மனிதன்” திருமணங்கள்! (புகைப்பட தொகுப்பு)
» வீடியோ:இதுவரை பார்த்திராத கோணத்தில் அலைச்சறுக்கு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|