ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Today at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Today at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Today at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Today at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Today at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Today at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Today at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சென்னை அருகே துணை நகரம்: முதல்வர் ஜெயலலிதா

Go down

சென்னை அருகே துணை நகரம்: முதல்வர் ஜெயலலிதா Empty சென்னை அருகே துணை நகரம்: முதல்வர் ஜெயலலிதா

Post by இளமாறன் Fri Sep 09, 2011 11:09 pm

சென்னை அருகே துணை நகரம்: முதல்வர் ஜெயலலிதா
First Published : 09 Sep 2011 02:45:26 AM IST

சென்னை,
செப். 8: சென்னை அருகே ஐந்து கிராமங்களை உள்ளடக்கி 12 ஆயிரம்
குடியிருப்புகளுடன் துணை நகரம் அமைக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா
அறிவித்துள்ளார்.வீட்டுவசதி வாரியத்தின் திட்டங்களில் மாற்றுத்
திறனாளிகளுக்கான இடஒதுக்கீடு 1 சதவீதத்தில் இருந்து 3 சதவீதமாக
உயர்த்தப்படுவதாகவும் முதல்வர் அறிவித்துள்ளார்.இதுகுறித்து, சட்டபேரவையில் விதி எண் 110-ன் கீழ் வியாழக்கிழமை அவர் படித்த அறிக்கை:

சென்னை-பெங்களூர்
நெடுஞ்சாலையில் உள்ள திருமழிசை அருகே, தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்திடம்
311.05 ஏக்கர் நிலம் உள்ளது. அந்த நிலத்துக்கு முறையான அணுகு சாலை
அமைப்பதற்கு தேவைப்படும் 12.87 ஏக்கர் நிலம், நிலத்தின் உரிமையாளர்களிடம்
உரிய ஆலோசனை செய்து பெறப்பட உள்ளது.இந்த நிலம் பெறப்பட்ட பிறகு,
தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் சார்பில் ரூ.2,160 கோடி செலவில், 311.05
ஏக்கர் பரப்பில் செம்பரம்பாக்கம், குத்தம்பாக்கம், பர்வதராஜபுரம்,
நரசிங்கபுரம், வெள்ளவேடு கிராமங்களை உள்ளடக்கிய ""திருமழிசை துணைக்கோள்
நகரம்
'' அமைக்கப்படும்.இந்தத் துணை நகரம் குடிநீர் வசதி, கழிவுநீர்
அகற்றும் வசதி, சாலைகள், மழைநீர் வடிகால், தெரு விளக்குகள், சமுதாயக்
கூடம், பள்ளி, மருத்துவமனை, பஸ் நிலையம், பூங்கா, விளையாட்டுத் திடல் போன்ற
அனைத்து அடிப்படை வசதிகளும் கொண்டு அமைக்கப்படும்.இந்த நகரத்தில்
12 ஆயிரம் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு பொருளாதாரத்தில் நலிந்த
பிரிவினர், குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் பிரிவினர் எளிதில் வாங்கக்
கூடிய விலையில் வழங்கப்படும்.
சென்னை அசோக் பில்லர் அருகில்
தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்துக்குச் சொந்தமான 3.73 ஏக்கர் நிலப்பரப்பில்
வாரியத்துக்குத் தேவையான மர உற்பத்தி தொழிற்சாலை அமைக்கப் பெற்று,
பின்னாளில் அந்தத் தொழிற்சாலை பயன்பாடு இன்றி போனதால் இந்த இடம் சுமார் 15
ஆண்டுகளாக எந்தவித பயன்பாடும் இல்லாமல் இருந்து வருகிறது.காலியாக
உள்ள இந்த 3.73 ஏக்கர் நிலப் பரப்பில் ரூ.100 கோடி மதிப்பில் 554
குடியிருப்புகள் கொண்ட பன்னடுக்கு அடுக்குமாடி குடியிருப்புகள்
கட்டப்படும்.

சென்னை கோயம்பேடு தெற்காசிய விளையாட்டு கூட்டமைப்பு
கிராமத்தில் 5.6 ஏக்கர் காலி நிலம் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் வசம்
உள்ளது. இப்போது இந்தக் காலியிடத்தில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின்
சார்பில் ரூ.116 கோடி மதிப்பில் 4.66 லட்சம் சதுர அடி பரப்பில் பன்னடுக்கு
வணிக வளாகம் கட்டப்படும். மேலும், ரூ.33 கோடி மதிப்பில் 1.44 லட்சம் சதுர
அடி பரப்பில் 120 குடியிருப்புகள் கட்டப்படும்.
மாற்றுத் திறனாளிகள்:
2011-ம் ஆண்டு தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் பொன்விழா ஆண்டாகும்.
இதையொட்டி, தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத் திட்டங்களின் மனை, வீடு,
அடுக்குமாடி குடியிருப்பு ஒதுக்கீட்டில், மாற்றுத் திறனாளிகளுக்கு
வழங்கப்படும் ஒரு சதவீத இடஒதுக்கீடு 3 சதவீதமாக உயர்த்தப்படும்.தமிழ்நாடு
குடிசைப் பகுதி மாற்று வாரியம் வசம், சென்னை நந்தனத்தில் காலி மனை உள்ளது.
இந்த இடத்தில் ரூ.100 கோடி செலவில் பசுமைத் திட்ட அம்சங்களுடன் 2 லட்சம்
சதுர அடி பரப்பில் 17 மாடிகள் கொண்ட அலுவலக வளாகம் கட்டப்படும் என்று
முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

தினமணி


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





சென்னை அருகே துணை நகரம்: முதல்வர் ஜெயலலிதா Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum