ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 2:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:03 am

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by ayyasamy ram Today at 8:40 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

மகாத்மா காந்தி நிலத்தை அபகரித்த மாஜி பாமக எம்.எல்.ஏ. சேலம் சிறையில் அடைக்கப்பட்டார்

2 posters

Go down

மகாத்மா காந்தி நிலத்தை அபகரித்த மாஜி பாமக எம்.எல்.ஏ. சேலம் சிறையில் அடைக்கப்பட்டார் Empty மகாத்மா காந்தி நிலத்தை அபகரித்த மாஜி பாமக எம்.எல்.ஏ. சேலம் சிறையில் அடைக்கப்பட்டார்

Post by சிவா Fri Sep 09, 2011 8:27 pm

முன்னாள் பாமக எம்.எல்.ஏ. நெடுஞ்செழியன், மகாத்மா காந்தி பெயரில் உள்ள இடத்தை ஆக்கிரமித்த வழக்கில் அதிகாலை 3 மணிக்கு கைது செய்யப்பட்டு சேலம் சிறையில் அடைக்கப்பட்டார்.

1950 ம் வருடம் சாமியப்ப செட்டியார் என்பவர் 17 உறுப்பினர்களைக்கொண்ட காந்திஜி நினைவு மன்றம் என்ற அமைப்பை தொடங்கினார். இந்த மன்றத்திற்கு 1.73 ஏக்கர் நிலத்தை வாங்கி டிரஸ்ட் தொடங்கினார்.

இந்த இடம் காந்தி பெயரில் உள்ளது. டிரஸ்ட் உறுப்பினர்கள் 17 பேரும் 1976ம் வருடத்திற்குள்ளாகவே இறந்துவிட்டனர். அதன்பின்னர் இந்த இடம் பராமரிப்பதற்கு ஆட்கள் இல்லாத நிலையில் கேட்பாரற்று கிடந்தது.

2006ம் ஆண்டு கபிலர்மலை சட்டமன்ற தொகுதி உறுப்பினராக பாமகவைச்சேர்ந்த மருத்துவர் நெடுஞ்செழியன் பதவிக்கு வந்த பின்னர், அவரும் பேரூராட்சி மன்ற தலைவராக இருந்த பொன்மனி, வக்கீல் காமராஜர் ஆகியோர் போலி பத்திரங்கள் தயார் செய்து பரமத்தி வட்டம் வேலூர் கிராமத்தில் உள்ள சர்வே எண்: 33/1 பட்டா எண்:142ல் காந்திஜி நினைவு மன்றத்திற்கு சொந்தமான இந்த நிலத்தை தங்கள் பெயருக்கு எழுதிக்கொண்டனர்.

இந்த இடத்தில் புதிதாக கட்டப்பட்ட்டுள்ள கட்டிடத்திற்கு மின் இணைப்பு வாங்குவதற்காக, இந்த இடம் எனக்கு சொந்தமானது என்று சட்டமன்ற உறுப்பினர் நெடுஞ்செழியன் ஆவணங்களை கொடுத்துள்ளார்.

அதேபோல் வக்கீல் காமராஜ் இந்த இடம் தனக்கு பாத்தியப்பட்டது என்று அரிமா சங்கத்திற்கு வாடகைக்கு கொடுத்துள்ளார்.

இது பற்றி பொத்தனூர் மக்கள் குடிமை இயத்தை சேர்ந்த மதியழகன் என்பவர் நாமக்கல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பிரவீன்குமாரிடம் 25.7.2011ல் புகார் கொடுத்துள்ளார்.

புகாரை விசாரித்த எஸ்.பி. தலைமையிலான டீம், மோசடி நடந்திருப்பதை உறுதிப்படுத்திய பின், இன்று அதிகாலை 3 மணியளவில் முன்னாள் எம்.எல்.ஏ. நெடுஞ்செழியன் மற்றும் காமராஜ், பொன்மணி ஆகியோரை கைது செய்தது.

மூவரையும் பரமத்தி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்தி நீதிபதி, நெடுஞ்செழியனை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்கும்படி உத்தரவிட்டார். இதையடுத்து அவர் சேலம் சிறையில் அடைக்கப்பட்டார்.

பொன்மணியும் சேலம் சிறையில் அடைக்கப்பட்டார். வக்கீல் காமராஜுக்கு இருதய மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுதால் நாமக்கல் மருத்துவமனைக்கு அவரை அழைத்துச்சென்று பரிசோதனை செய்தபின்னர் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

நக்கீரன்


மகாத்மா காந்தி நிலத்தை அபகரித்த மாஜி பாமக எம்.எல்.ஏ. சேலம் சிறையில் அடைக்கப்பட்டார் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மகாத்மா காந்தி நிலத்தை அபகரித்த மாஜி பாமக எம்.எல்.ஏ. சேலம் சிறையில் அடைக்கப்பட்டார் Empty Re: மகாத்மா காந்தி நிலத்தை அபகரித்த மாஜி பாமக எம்.எல்.ஏ. சேலம் சிறையில் அடைக்கப்பட்டார்

Post by krishnaamma Fri Sep 09, 2011 8:37 pm

முதலில் சுவாமி கோவில் நிலங்களை அவரவர்கள் எடுத்துக்கொண்டார்கள். எவ்வளவோ கோவில்களுக்கு மன்னர்கள் மான்னியமாய் அளித்த நிலங்கள் 'ஸ்வாகா ' ஆகின, இப்ப பாவம் காந்தி தலை இலும் கை வைத்துவிட்டார்களே சோகம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» திகார் சிறையில் அடைக்கப்பட்டார் கெஜ்ரிவால்
» லாலு பிரசாத் யாதவ் சிறையில் அடைக்கப்பட்டார்
» சிம்லா மத்திய சிறையில் அடைக்கப்பட்டார் சாமியார் நித்தியானந்தா
» மகாத்மா காந்தி தங்கியிருந்த திருச்செங்கோடு காந்தி ஆசிரமம் அருங்காட்சியகமாக மாற்றப்படுமா? - தமிழக முதல்வருக்கு கோரிக்கை
» கமிஷனர் அலுவலகத்திற்கு மகாத்மா காந்தி வேடத்தில் வந்த ஆட்டோ டிரைவர்: காந்தி ஆவி உடலில் புகுந்து விட்டது என்கிறார்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum