Latest topics
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ by heezulia Today at 10:53 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:28 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 8:39 pm
» கருத்துப்படம் 07/07/2024
by mohamed nizamudeen Today at 8:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:09 pm
» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 6:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am
» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am
» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am
» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am
» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am
» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am
» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm
Top posting users this week
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
i6appar |
| |||
mohamed nizamudeen |
| |||
Jenila |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
உங்களை அனைவரும் விரும்ப வேண்டுமா!
Page 1 of 1
உங்களை அனைவரும் விரும்ப வேண்டுமா!
நீங்கள் யாரை அதிகமாக விரும்புவீர்கள்! அழகாக இருப்பவர்களையா! இனிமையாக
பேசுகிறவர்களையா! சிரித்த முகம் உள்ளவர்களையா! வெகுளியாக இருப்பவர்களையா!
இப்படி கவரக்கூடிய எதாவது ஒரு குணம் இருப்பவர்களைதான் நீங்கள்
விரும்புவீர்களா! உங்களிடம் கேட்டால் 'ஆம்' என்றுதான் சொல்வீர்கள், ஆனால்
சில வேளைகளில் இந்த குணங்கள் எதுவுமே இல்லாதவர்களையும் நீங்கள்
விரும்பியிருப்பீர்கள், அவர்களிடமும் மணிக்கணக்கில் பேசியிருப்பீர்கள்,
நீங்கள் எதிர்பார்க்கும் குணம் இல்லாத போதும் அவர் உங்களை விரும்ப
வைத்திருக்கிறார் அது எப்படி?
சிலர் இயற்கையிலேயே அழகில்லாதவர்களாக
இருக்கலாம், அது நீங்களாகவும் இருக்கலாம். சிலருக்கு இனிமையாக பேசுகின்ற
வரம் கிடைக்காமலிருக்கலாம், அதுவும் நீங்களாகவும் இருக்கலாம், பரவாயில்லை,
அழகு என்பது நம்மில் பிரதிபலிக்க வேண்டிய ஒன்று, அது உடம்பிலிருந்துதான்
பிரதிபலிக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை, நம் செயல்களில் பிரதிபலிக்கலாம்,
எண்ணங்களில் பிதிபலிக்கலாம், குணநலன்களில் பிரதிபலிக்கலாம்.
உங்கள்
உதடுகள் சில்லரைகளைப் போல சிணுங்கிக் கொண்டிருக்க மறுக்கலாம், பரவாயில்லை,
பேசுவது இரண்டு வார்த்தைகளாக இருந்தாலும் சில்லரையாக சிந்தாமல்
நோட்டுக்களாக அவிழ்த்து விட்டால், உங்கள் பேச்சுக்களே விரும்பப்படும்.
சிலரைப்போல சிரித்த மாதிரியான முகம் உங்களுக்கு இயற்கையாகவே இல்லாமல்
இருக்கலாம். பரவாயில்லை, சிரிப்பை தேவைக்கு சிந்தினாலே போதும் நீங்கள்
அனைவராலும் விரும்பப்படுவீர்கள்.
இப்படிதான் சிலருக்கு முக்கிய
தகுதிகள் தோற்றத்திலோ, உதடுகளிலோ, நடை உடை பாவனைகளிலோ, இருப்பதில்லை அவை
மறைந்திருந்து கொண்டு செயல்பட்டுக் கொண்டிருக்கும். அப்படிப்பட்டவர்களை
உங்களுக்கும் விரும்பத் தோன்றும். நண்பனாக்கிக் கொள்ளத் தோன்றும்.
நீங்களும் உங்களுக்கு பிடித்தமான ஒரு விசயத்தில் உங்களை வெளிப்படுத்திக்
கொண்டிருங்கள். உங்களுக்குள் இருக்கும் ஒரு அழகை வெளியே பிரதிபலித்துக்
காட்டுங்கள், எல்லாராலும் விரும்பப் படுவீர்கள்.
பிறருக்கு
பிடித்தமானவராக இருக்க தினம் தினம், புதுப்புதுத் துணிமணிகளை உடுத்த
வேண்டிய தேவையில்லை, அணிந்திருக்கும் உடை உங்களுக்கு பிடித்தமானதாகவும்,
சுத்தமானதாகவும் இருந்தாலே போதும். நாளுக்கு நாள் உங்களை கலர்கலராக
மாற்றிக்கொண்டிருந்தால் பார்ப்பவர்களின் மனம் ஆரம்பத்தில் விரும்பினாலும்
போகப்போக ஏளனமாக பார்க்க ஆரம்பிக்கும்.
மற்றவர்கள் உங்களை விரும்ப
வேண்டுமென்பது, உங்கள் தோற்றத்தை விரும்ப வேண்டும் என்ற முடிவிற்கு வந்து
விடாதீர்கள். நீங்கள் ஒரு படைப்பாளியாக இருந்தால், உங்களை விடவும் உங்கள்
படைப்பு விரும்பப் படுவதையே விரும்புவீர்கள். நீங்கள் ஒரு நிறுவனத்தை
ஆரம்பித்தீர்களானால், உங்களை விடவும் உங்கள் நிறுவனம் விரும்பப் பட
வேண்டுமென்றே எதிர்பார்ப்பீர்கள். உங்கள் உள்ளிருக்கும் அழகின்
வெளிப்பாடுதான் நீங்கள் ஆரம்பிக்கும் நிறுவனமாகவும், தொழிலாகவும்,
படைப்பாகவும் வெளிப்படும் போது, அவை விரும்பத்தக்கதாக இருந்தால் நீங்களும்
விரும்பத் தக்கவர்களாகவே இருப்பீர்கள்.
சில கல்லூரிகளின் கடைசி
நாட்களில், மாணவிகளிடம் உங்களுக்கு மிகவும் பிடித்த மாணவன் யார் என்ற
பட்டியல் கேட்கப்படும். அப்போது அந்த மாணவிகள் மிகவும் அழகான ஒரு மாணவனையோ
அல்லது இடைவிடாமல் பேசிக்கொண்டிருக்கும் ஒரு மாணவனையோ, யாரையாவது
கிண்டலடித்து சிரிப்பை வரவழைக்கின்ற மாணவனையோ மிகவும் பிடிக்கும் என்று
சொல்லமாட்டார்கள். அவர்களின் பட்டியலில் ஆத்மார்த்தமான வேறு ஒரு முடிவே
வரும். அமைதியாக இருந்தாலும், அழகில்லாமல் இருந்தாலும், தன்னுள் இருக்கும்
அழகான குணத்தை செயல்களாக உருவாக்கிக் கொண்டிருக்கும் மாணவனையே மிகவும்
பிடிக்கும் என்ற பட்டியலை தயார் செய்வார்கள்.
ஏனைன்றால் அவன்
அமைதியாக இருந்தாலும், பொறுப்புகளை முன் கூட்டியே யோசித்து, செயல்பட்டுக்
கொண்டிருப்பவனாக இருப்பான். கல்லூரி பாடங்களில் மட்டுமல்ல, கல்லூரி
விழாவிலிருந்து சுற்றுலா வரையிலும் எவற்றையெல்லாம் மற்றவர்கள் எவற்றைச்
செய்யாமல் இருக்கிறார்களோ, அவைகளை முன்னதாகவே யோசித்து தன் அழகை
வித்தியாசமாக வெளிப்படுத்திக் கொண்டிருப்பான். இப்படி தன் விருப்பங்களில்,
திறமைகளில் இருக்கின்ற அழகினை செயல் வடிவமாக செதுக்கிக்
கொண்டிருப்பவர்களையே மற்றவர்கள் விரும்ப ஆரம்பிப்பார்கள்.
தோற்ற
அழகு மட்டுமே உள்ளவர்களை மற்றவர்கள் கண்களால் படம் பிடித்து, இதயத்தில்
எளிதாக சேமித்து வைப்பார்கள். அழகாக இருப்பவர்கள் மற்றவர்கள் இதயத்தில்
எளிதாக இடம்பிடித்து விடுவார்கள். ஆனால் அவர்களின் அழகு அட்டைப்படத்தைப்
போல வெளியில்தான் அழகாக இருக்கும், உள்ளே புரட்டிப் பார்க்கும் போது
ஒன்றுமிருக்காது. அதுவே அழகற்ற அட்டைப் படமாக இருந்தாலும் புரட்ட புரட்ட
இனிக்கும் புத்தகங்களைப் போல இருப்பவர்களே, மற்றவர்களின் இதயத்தில் அழிக்க
முடியாத தனி இடத்தைப் பிடித்தவர்களாக இருப்பார்கள்.
பேசுகிறவர்களையா! சிரித்த முகம் உள்ளவர்களையா! வெகுளியாக இருப்பவர்களையா!
இப்படி கவரக்கூடிய எதாவது ஒரு குணம் இருப்பவர்களைதான் நீங்கள்
விரும்புவீர்களா! உங்களிடம் கேட்டால் 'ஆம்' என்றுதான் சொல்வீர்கள், ஆனால்
சில வேளைகளில் இந்த குணங்கள் எதுவுமே இல்லாதவர்களையும் நீங்கள்
விரும்பியிருப்பீர்கள், அவர்களிடமும் மணிக்கணக்கில் பேசியிருப்பீர்கள்,
நீங்கள் எதிர்பார்க்கும் குணம் இல்லாத போதும் அவர் உங்களை விரும்ப
வைத்திருக்கிறார் அது எப்படி?
சிலர் இயற்கையிலேயே அழகில்லாதவர்களாக
இருக்கலாம், அது நீங்களாகவும் இருக்கலாம். சிலருக்கு இனிமையாக பேசுகின்ற
வரம் கிடைக்காமலிருக்கலாம், அதுவும் நீங்களாகவும் இருக்கலாம், பரவாயில்லை,
அழகு என்பது நம்மில் பிரதிபலிக்க வேண்டிய ஒன்று, அது உடம்பிலிருந்துதான்
பிரதிபலிக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை, நம் செயல்களில் பிரதிபலிக்கலாம்,
எண்ணங்களில் பிதிபலிக்கலாம், குணநலன்களில் பிரதிபலிக்கலாம்.
உங்கள்
உதடுகள் சில்லரைகளைப் போல சிணுங்கிக் கொண்டிருக்க மறுக்கலாம், பரவாயில்லை,
பேசுவது இரண்டு வார்த்தைகளாக இருந்தாலும் சில்லரையாக சிந்தாமல்
நோட்டுக்களாக அவிழ்த்து விட்டால், உங்கள் பேச்சுக்களே விரும்பப்படும்.
சிலரைப்போல சிரித்த மாதிரியான முகம் உங்களுக்கு இயற்கையாகவே இல்லாமல்
இருக்கலாம். பரவாயில்லை, சிரிப்பை தேவைக்கு சிந்தினாலே போதும் நீங்கள்
அனைவராலும் விரும்பப்படுவீர்கள்.
இப்படிதான் சிலருக்கு முக்கிய
தகுதிகள் தோற்றத்திலோ, உதடுகளிலோ, நடை உடை பாவனைகளிலோ, இருப்பதில்லை அவை
மறைந்திருந்து கொண்டு செயல்பட்டுக் கொண்டிருக்கும். அப்படிப்பட்டவர்களை
உங்களுக்கும் விரும்பத் தோன்றும். நண்பனாக்கிக் கொள்ளத் தோன்றும்.
நீங்களும் உங்களுக்கு பிடித்தமான ஒரு விசயத்தில் உங்களை வெளிப்படுத்திக்
கொண்டிருங்கள். உங்களுக்குள் இருக்கும் ஒரு அழகை வெளியே பிரதிபலித்துக்
காட்டுங்கள், எல்லாராலும் விரும்பப் படுவீர்கள்.
பிறருக்கு
பிடித்தமானவராக இருக்க தினம் தினம், புதுப்புதுத் துணிமணிகளை உடுத்த
வேண்டிய தேவையில்லை, அணிந்திருக்கும் உடை உங்களுக்கு பிடித்தமானதாகவும்,
சுத்தமானதாகவும் இருந்தாலே போதும். நாளுக்கு நாள் உங்களை கலர்கலராக
மாற்றிக்கொண்டிருந்தால் பார்ப்பவர்களின் மனம் ஆரம்பத்தில் விரும்பினாலும்
போகப்போக ஏளனமாக பார்க்க ஆரம்பிக்கும்.
மற்றவர்கள் உங்களை விரும்ப
வேண்டுமென்பது, உங்கள் தோற்றத்தை விரும்ப வேண்டும் என்ற முடிவிற்கு வந்து
விடாதீர்கள். நீங்கள் ஒரு படைப்பாளியாக இருந்தால், உங்களை விடவும் உங்கள்
படைப்பு விரும்பப் படுவதையே விரும்புவீர்கள். நீங்கள் ஒரு நிறுவனத்தை
ஆரம்பித்தீர்களானால், உங்களை விடவும் உங்கள் நிறுவனம் விரும்பப் பட
வேண்டுமென்றே எதிர்பார்ப்பீர்கள். உங்கள் உள்ளிருக்கும் அழகின்
வெளிப்பாடுதான் நீங்கள் ஆரம்பிக்கும் நிறுவனமாகவும், தொழிலாகவும்,
படைப்பாகவும் வெளிப்படும் போது, அவை விரும்பத்தக்கதாக இருந்தால் நீங்களும்
விரும்பத் தக்கவர்களாகவே இருப்பீர்கள்.
சில கல்லூரிகளின் கடைசி
நாட்களில், மாணவிகளிடம் உங்களுக்கு மிகவும் பிடித்த மாணவன் யார் என்ற
பட்டியல் கேட்கப்படும். அப்போது அந்த மாணவிகள் மிகவும் அழகான ஒரு மாணவனையோ
அல்லது இடைவிடாமல் பேசிக்கொண்டிருக்கும் ஒரு மாணவனையோ, யாரையாவது
கிண்டலடித்து சிரிப்பை வரவழைக்கின்ற மாணவனையோ மிகவும் பிடிக்கும் என்று
சொல்லமாட்டார்கள். அவர்களின் பட்டியலில் ஆத்மார்த்தமான வேறு ஒரு முடிவே
வரும். அமைதியாக இருந்தாலும், அழகில்லாமல் இருந்தாலும், தன்னுள் இருக்கும்
அழகான குணத்தை செயல்களாக உருவாக்கிக் கொண்டிருக்கும் மாணவனையே மிகவும்
பிடிக்கும் என்ற பட்டியலை தயார் செய்வார்கள்.
ஏனைன்றால் அவன்
அமைதியாக இருந்தாலும், பொறுப்புகளை முன் கூட்டியே யோசித்து, செயல்பட்டுக்
கொண்டிருப்பவனாக இருப்பான். கல்லூரி பாடங்களில் மட்டுமல்ல, கல்லூரி
விழாவிலிருந்து சுற்றுலா வரையிலும் எவற்றையெல்லாம் மற்றவர்கள் எவற்றைச்
செய்யாமல் இருக்கிறார்களோ, அவைகளை முன்னதாகவே யோசித்து தன் அழகை
வித்தியாசமாக வெளிப்படுத்திக் கொண்டிருப்பான். இப்படி தன் விருப்பங்களில்,
திறமைகளில் இருக்கின்ற அழகினை செயல் வடிவமாக செதுக்கிக்
கொண்டிருப்பவர்களையே மற்றவர்கள் விரும்ப ஆரம்பிப்பார்கள்.
தோற்ற
அழகு மட்டுமே உள்ளவர்களை மற்றவர்கள் கண்களால் படம் பிடித்து, இதயத்தில்
எளிதாக சேமித்து வைப்பார்கள். அழகாக இருப்பவர்கள் மற்றவர்கள் இதயத்தில்
எளிதாக இடம்பிடித்து விடுவார்கள். ஆனால் அவர்களின் அழகு அட்டைப்படத்தைப்
போல வெளியில்தான் அழகாக இருக்கும், உள்ளே புரட்டிப் பார்க்கும் போது
ஒன்றுமிருக்காது. அதுவே அழகற்ற அட்டைப் படமாக இருந்தாலும் புரட்ட புரட்ட
இனிக்கும் புத்தகங்களைப் போல இருப்பவர்களே, மற்றவர்களின் இதயத்தில் அழிக்க
முடியாத தனி இடத்தைப் பிடித்தவர்களாக இருப்பார்கள்.
அப்துல்- தளபதி
- பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» உங்களை அனைவரும் விரும்பவேண்டுமா?
» உங்களை நீங்கள் பேணிக்காக்கா விட்டால் உங்களை வைத்தியர்
» ஒரு பெண்ணை விரும்ப காரணம்?
» செக்ஸை பெண்கள் விரும்ப 200 காரணங்கள்!
» திருமணம் ஆகவேண்டுமா? ராகு-கேது தோஷம் நீங்க வேண்டுமா? திருஷ்டி கழிய வேண்டுமா?
» உங்களை நீங்கள் பேணிக்காக்கா விட்டால் உங்களை வைத்தியர்
» ஒரு பெண்ணை விரும்ப காரணம்?
» செக்ஸை பெண்கள் விரும்ப 200 காரணங்கள்!
» திருமணம் ஆகவேண்டுமா? ராகு-கேது தோஷம் நீங்க வேண்டுமா? திருஷ்டி கழிய வேண்டுமா?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|