Latest topics
» நாவல்கள் வேண்டும்by Srinivasan23 Today at 12:45 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:03 am
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by ayyasamy ram Today at 8:40 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
Top posting users this week
heezulia | ||||
ayyasamy ram | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Srinivasan23 | ||||
Balaurushya | ||||
Karthikakulanthaivel | ||||
prajai | ||||
Manimegala |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Srinivasan23 | ||||
Karthikakulanthaivel | ||||
sugumaran | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இன்றைய ஈகரை கண்ணோட்டம் ..தொகுத்து வழங்குபவர் உங்கள் மீனு ..
+7
சுடர் வீ
சிவா
தாமு
ரூபன்
பிரகாஸ்
Tamilzhan
மீனு
11 posters
Page 1 of 5
Page 1 of 5 • 1, 2, 3, 4, 5
இன்றைய ஈகரை கண்ணோட்டம் ..தொகுத்து வழங்குபவர் உங்கள் மீனு ..
இன்றைய ஈகரை கண்ணோட்டம் ..தொகுத்து வழங்குபவர் உங்கள் மீனு ..
19.09.2009 சனிக்கிழமை
வாங்க வாங்க வணக்கம் வணக்கம் ஈகரை நண்பர்களுக்கு காலை வணக்கம் ..இன்று ஈகரைக்கு மீனு அதி காலையிலே வருகை தந்தாள் ..அவள் வரும் போதே நம்ம ஷிவா அண்ணனும் ,வித்யாசாகரும் பேசிகிட்டும் தங்கள் ஆக்க்கங்களை வெளியிட்டு கொண்டும் இருந்தார்கள்,மீனுவை கண்டதும் அவர்களுக்கு சந்தோஷத்தை பார்க்கணுமே (சரி சரி நீங்க உங்க உதட்டை வளைப்பது தெரயுது ) ஷிவா அண்ணா மீனு குட்டி வா வா என்று என்று அன்போடு வரவேற்றார் (சும்மாதான் கண்டுக்காதீங் ..பொறாமை படாதீங்க )
மீனுவும் ஒரு பெரிய கும்புடு போட்டு ஷிவா அண்ணனுக்கு வணக்கம் சொல்லிட்டு ஒரு கடவுள் வாழ்த்தோடு காலை நேரத்தை மீனுதாங்க தொடக்கி வைத்தாள்(இங்கு விஜய் என்னமோ வாய்க்குள்ளே முணு முணுப்பது தெரிகிறது )
ஷிவா அண்ணா சொல்லி விட்டார் மீனு இன்று ஈகரை உன் பொறுப்புதான் ..கவனமா எல்லோரையும் கவனிச்சுக்கோ என்று அவர் கொஞ்சம் இளைப்பாற சென்று விட்டார்.. நம்ம வித்யாசாகர் அவர்கள் நிறைய எழுதனும் என்று சொல்லி கண் விளித்து இருந்தார் ..மீனுதான் அப்பப்போ தேனீர் கொடுத்து அவரை உறங்காம பார்த்து கிட்டேன் என்பது பலருக்கும் தெரியாத தேனீர் செய்தி ஆகும் .
இன்று ஈகரை ரெண்டாவது வருஷ ஆரம்ப விழா மிகவும் கோலாகலமாக நடந்தது ..பட்டாசுகளை விஜய் தான் தான் வெடிக்க வைப்பேன் என்று ஒரே அடம் பிடித்து பயத்துடனேயே வெடித்தார் என்பது வெடி செய்தி அவர் கையில் சூடு பட்டதை அவர் யாருக்கும் காமிக்காம அவஸ்தை பட்டதை மீனு மட்டுமே கண்டார் என்பதும் அவஸ்தை செய்தி ..
இன்று ரூபன் காலை நேரம் வருகை தந்து இருக்கவில்லை என்பது வராத செய்தி ..பிரகாஸ் அண்ணன் இன்று சோகமா இருந்ததை கண் கூடாக பார்க்க கூடியதாக இருந்தது ..
ஈகரை பொறுப்பை கொஞ்ச நேரம் மீனு நடத்தி கிட்டு இருந்தா (என்ன எல்லோருக்கும் பொறாமையா ..போட்டி இருக்கலாம் பொறாமை கூடவெ கூடாது)
மீனு இன்றைக்கு பல புதிர் கேள்விங்களை ஈகரைல கொடுத்து பலர் தங்கள் முடிகளை பிய்த்து எரிந்ததால் ஈகரை இன்று முடிகள் நிரம்பிய முடி வெட்டும் இடம் போல காட்சி தந்தது முடி செய்தி ..
பலர் தங்களுக்கு மூளை இருக்கா என்பதையே யோசிக்க தவறியது தெரிந்தது ..இருந்தாலும் எல்லோரையும் உற்சாகப் படுத்தி ஈகரையை ஒரு கலக்கு கலக்கிட்டு இருந்தாள்..சபாஷ் மீனு கலக்குரேடி நீ (என்னங்க எல்லோரும் ஒரு மார்க்கமா பார்க்கிறீங்க..எதுக்கு இந்த கொலை வெறி எல்லோருக்கும் )..மீனு செமையா பயந்தது என்பது பய செய்தி ..
பலருக்கு பல கேள்விங்களை கொடுத்து விட்டு மீனு கொஞ்சம் ரெஸ்ட் எடுத்தா என்பது ஓய்வு செய்தி..பலரும் மீனு கேள்விங்களை அலட்சிய படுத்தாது..தங்கள் பதில்களை அருமையாக கொடுத்து இருந்தார்கள்..அதில் மீனு யோசித்தே பார்க்காத அளவு பதில்களை பலர் கொடுத்து அசத்தி இருந்தார்கள் என்பது அசத்தல் செய்தி ..
வித்யாசாகர் அவர்கள் தன் நேரமினமையால் பதில் தரவில்லை என்பது கொஞ்சம் வருத்தமான செய்தி ஆகும்.. சிலர் தன் நண்பி மீனு என்று சொல்ல கொஞ்சம் வெக்க பட்டதால் நண்பி என்ற இடத்தில் ஒரு கோடு விட்டு இருந்தார்கள்..ரகஷியமாக மீனுவிடம் மீனு நீ தான் எங்கள் செல்ல நண்பி என்பது பலருக்கும் மறைக்கப் பட வேண்டி இருப்பதால் இது மறைப்பு செய்தி ஆகும்..
சிலர் தமக்கு பிடித்த நபர் நீதான் மீனு ..இங்கே சொன்னால் அடிக்க வருவார்கள் அதனால் உன் பெயரை போடலை என்று சொன்னது அதிரடி செய்தி..நம்ம ஷெரின் கொஞ்சம் தாமதமாக வருகை தந்து இருந்தார் என்பது தாமத செய்தி ..அவர் இன்று மீனுவின் தொல்லையால் பழைய வியாபாரம் கை விட்டு விட்டதாக சொன்னது யாருக்கும் தெரியாத வியாபார தந்திர செய்தி ..
அடுத்து நம்ம ஷரன் அவர்கள் மீனுவுடன் செம சண்டை போட்டார் ..எப்படி என்னை விட்டு விட்டு மீசை போட்டி நடத்துவீர்கள் என மீனுவை செம தாக்கு தாக்கி மீனுவுக்கு மூக்கு உடைந்து குருதி வழிந்தது யாருக்கும் தெரியாத மூக்கு உடைப்பு செய்தி ..மீனு அப்போதுதான் ஷரன் மீசை பார்த்தாள்..அவர் மீசை மீன் துடிப்பது போல் துடித்து கொண்டு இருக்கும் பெரிய மீசைதான் ..ஷரனிடம் சாரி சொல்லிட்டு மீனு குருதியுடன் சென்றதை பார்த்து ஈகரை நண்பர்கள் பலர் கண்ணீர் வடித்தது கண்ணீர் செய்தி ...
பரம் என்ற நண்பர் மீனு எழுதிய கவிதை ஒன்றை (சரி சரி சுட்டதுதாங்க ) தனக்கு வேணும் தர முடியுமா என்று கேட்டு வாங்கி சென்றார்..அவர் அந்த கவிதையை என்ன விலைக்கு விட்டார் என்பது இன்னும் நமக்கு கிடைக்காத செய்தி..
இன்று மீனுவுக்கு திரு :திமிங்கிலம் அவர்கள் செமையா பாராட்டினார் என்பது கொஞ்சம் பொய் கலந்த உண்மை என்பது கலப்பு செய்தி..வித்யாசாகர் அவர்கள் மீனுவுக்கு செம பாராட்டு மழை பொழிந்தார் ..மீனுவின் கண்ணோட்டத்தை புகழ்ந்ததில் அவருக்கு வாய் வலித்து பின்னர் டாக்டேர் கிட்டே போனது என்பது யாரும் தெரிந்து இராத மருத்துவ செய்தி ஆகும்..
இன்று வித்யாசாகர் அவர்கள் அல்லா அக்பர் என்ற ஒரு கவிதை ஒன்றை வெளியிட்டு இருந்தார் .அருமை..நமக்குள் மத வேறுபாடு இல்லை என்பதை அங்கு கண்டோம்..நண்பர்களே நீங்கள் அந்த கவிதை இன்னும் படிக்க வில்லை என்றால் கண்டிப்பாக படியுங்கள் நண்பர்களே..நோன்பு பெருநாள் தினத்தில் இப்படியான கவிதைகள் நமக்குள் ஒற்றுமையை வளர்க்கும் என்பது மத செய்தி ஆகும்..
அடுத்து காற்றின் ஓசை என்ற கட்டுரை ஒன்றை நமக்கு தந்து இருந்தார் ..அதனையும் நீங்கள் எல்லோரும் படிக்க வேண்டும் என்பது மீனுவின் ஆசை ..
அடுத்து ரூபன் இன்று மாப்பிளை போல டிரஸ் போட்டு ஈகரை வந்த பல பெண்களின் இதயத்துள் புகுந்தார் என்பது காதல் செய்தி அவர் இப்போது ரொம்ப டிப் டாப் ஆக டிரஸ் பண்ணுகின்றார் என்பது பலரும் தெரிந்த அழகு செய்தி ஆகும்..
இன்று நம் கிருபை அவர்கள் காலை பல செய்திகள் வெளியிட்டதோடு அவரை காண முடியவில்லை ..அவருக்கு கொஞ்சம் மனசு சரி இல்லாம காணப்பட்டதாக செய்திகள் வந்து இருந்தன..அதுக்கு காரணம் இந்த லூஸ் மீனுதான் என்பது பலருக்கும் தெரியாத செய்தி ..கிருபை அவர்களை எப்போ பார்த்தாலும் நம் கூட பேசு பேசு என்று சொல்வதால் அவர் மனம் உடைந்து விட்டார் என்பது மீனுவுக்கு மட்டுமே தெரிந்த மனம் உடைப்பு செய்தி..இதனால் மீனுவும் மிகவும் மனம் கவலையில் உள்ளார் என்பது மீனுவுக்கே தெரிந்த கவலை செய்தி...
நம்ம தமிழன் அண்ணா அவர்கள் இந்திரன் படம் நல்ல படமாம் என்று சொன்னார் ..நமக்கு ஒரே ஆச்சர்யம் அதில் நமீதா நடிக்க வில்லையே எப்படி இவரு படம் நல்லதென்று சொல்கிறார் என்று ..எதுக்கும் படத்தை பார்த்து விட்டு மீதி பேசலாமே என்று ஈகரை முடிவு எடுத்து இருப்பது முடிவான செய்தி ..
அடுத்து தாமு அவர்களும் சிறப்பாக நம்முடன் கலந்து உரையாடினார்..
அடுத்து கோவை ஷிவா அவர்கள் பயங்கர வேட்டை நடத்துவதில் வல்லவர் ..பல கவிதைகளை சுட சுட தந்தார்....
நம்ம பிரகாஸ் அண்ணன் ,ஷைலு அவர்களும் ஆயிரம் பதிவுகளை தாண்டி விட்டதால் அவர்களுக்கு பாராட்டு மழை பொழிந்து அவர்கள் அதில் நனைந்து இப்போ நடுங்கி கொண்டு இருப்பதாக செய்திகள் வந்த வண்ணம் இருக்கின்றது என்பது நடுக்க செய்தி ...
இன்று விஜய் மீனுவை கொஞ்சம் அதிகமாவே சீண்டி மீனுவின் செம கடுப்புக்கு ஆளாகி மீனுவின் அதிரடி தாக்குதலால் சில பற்களை இழந்தும் ,வாய் கிழிந்தும்..வாய் ஏற்கனவே கிழிந்த வாய் தான் இப்போ இன்னும் கிழிந்து கீழ் உதடு தொங்கிகிட்டு ஈகரை வலம் வந்ததை பார்த்து பலர் கண்ணீர் வடித்தனர் என்பது கண்ணீர் செய்தி..
நம்ம ராஜா அண்ணா வந்தது போல் இருந்தது அப்பறமா அவரை காணலை ..எங்கே அவர் தன் குட்டி பாப்பாவை நாம கொஞ்ச கேட்டுவிடுவோமே என்ற பயத்தில் அவர் தலை மறைவு ஆகி இருக்கலாம் என்று சந்தேகம் உள்ளது என்பது சந்தேக செய்தி ஆகும்..
இன்று நம்ம திமிங்கிலம் அவர்கள் நல்ல சுவாரஷியம் ஆக நம்முடன் தான் ஈகரை நாட்டாமை என்பதையும் மறந்து கலப்பாக நம்முடன் பேசினார் என்பது கலகலப்பு செய்தி ஆகும்...
இன்று ஈகரை ஆண்களில் யார் சேலையில் அழகு என்ற போட்டி மீனு தலைமையில் (பாவம் மீனு தலைமை தாங்கி தாங்கி இப்போ ஒரு சுமை தாங்கி ஆகி விட்டால் ) நடந்தது.. அதில் எல்லோரும் ரொம்பவே ஆர்வம் ஆக கலந்து சிறப்பித்தனர்...
முதலில் அழகர் திமிங்கிலம ரோஸ் நிற சேலை அணிந்து ரொம்ப நளினமா நடந்து வந்த ஸ்டைல் பார்க்கனே..பார்க்க ஆயிரம் கண்கள் போதாது ..கொள்ளை அழகா இருந்தார்..
அடுத்து நம்ம தமிழன் அண்ணா ..நமீதாவின் சேலை ரவிக்கை கடனாக வாங்கி ( நமீதா காலை பிடித்து கெஞ்சி வாங்கியது ) சேலை கட்டி வந்தார் என்ன ஒன்று அவருக்கு ரவிக்கை ரொம்ப பெரிதாக இருந்தது கொஞ்சம் பார்க்க பாவமாக இருந்தது அண்ணாவை..அவரும் நமீதா ஸ்டைல்ல நெஞ்சை நிமிர்த்தி நடந்து .வந்து பலரை குஷிப் படுத்தினார்...
அடுத்து நம்ம ஷெரின்.. அவர் பார்க்க நிஜ பெண்ணை போலவே இருந்தது ..அவர் ஆரஞ்சு சாரீ உடுத்தி ஜடை பின்னி தலயில் மலர் சூடி ரொம்ப அழகா நடந்து வந்ததை பார்க்கணுமே மீனுவே ஒரு நிமிஷம் அசந்திட்டா என்றால் பாருங்களேன்..
அடுத்து ரூபன்..வந்தாரு அவரு செம ஸ்டைல் ஆக கிரீன் சேலை உடுத்தி பொப் ஹேர் ஸ்டைல் ல காதல் வந்திரிச்சி ஆசையில் ஓடி வந்தேன் என்று பாடிகிட்டே காதல் பார்வை பார்த்துகிட்டே சூப்பர் நடை நடந்து வந்ததும் மீனுவுக்கே ஷாக் ..எப்படி ரூபன் இத்தனை அழகுன்னு ஆச்சர்யம்..
அடுத்து விஜய் ஆடி அசைந்து நளினமா நீல நிற சேலை அணிந்து ரொம்ப அடக்கமா வந்தாரு ..செமை கட்டை அவர்..அவரை எல்லோரும் பார்த்துகிட்டே இருந்தார்கள் என்பதை மீனு நன்றாகவே கவனித்தால் என்பது கவனிப்பு செய்தி...
அடுத்து ஈழமகன் சூப்பர் அழகு அவரு.. அவரு கருப்பு சேலை அணிந்து எனக்கு கர்ருப்புதான் எனக்கு பிடித்த கலரு என்று பாடிகிட்டே வலம் அன்ன நடை நடந்து எல்லோரையும் தன் பக்கம் பார்க்க வைத்தார் என்பது கருப்பு செய்தி..
அடுத்து நம்ம வித்யாசாகர் ஒரு மஞ்சள் நிற சேலை அணிந்து ஒவொரு பூக்களுமே சொல்கிறதே என்று கவிதை நயத்துடன் பாடிகிட்டே மீனு கிட்டே வந்து மீனு அண்ணா எப்படி இருக்கேன் மீனு என்று மீனுவிடம் வந்து கேட்டது அழகு செய்தி...அவரை சேலையில் பார்க்கும் போது இவரா நம்ம வித்யாசாகர் என்று மீனு ஆடிப் போயிட்டா ..அவளவு கொள்ளை அழகு ...
அடுத்து நம்ம ஷரன் கிரீன் சேலை உடுத்தி தன் மீசையை முருக்கிகிட்டே மீனுவை ஒரு முரட்டு பார்வை பார்த்து கிட்டே இப்போ மூக்கு எப்படி இருக்குன்னு கேட்டார்..மீனு பயத்தில் ஆடிப் போயிட்டா .. ஆனா ஷரன் பார்க்க அம்சமா இருந்தார் என்பது அம்ஷமான செய்தி ஆகும்..
அடுத்து நம்ம அழகு மீசை அண்ணா பிரகாஸ் அண்ணா வீர சிவாஜி நடை நடந்து கிட்டே அழகா ஒரு ரெட் சேலை அணிந்து நடந்து வந்தார்..என்ன ஒரு செமை அழகு தெர்யுமா.. மீனுவின் கண்ணே பட்டு விடும் அளவு செம கட்டை அவர்...
அப்பறம் சுடர் வீ அவர்கள் கமலை போல ஸ்மார்ட் ஆக நீல நிற சேலை அணிந்து நடந்து வந்து எல்லோரையும் பொறாமை பட வைத்தார்..
அப்பறம் இளங்கோ அவர்கள் ரொம்ப வெக்க பட்டுகிட்டே வந்து ஓரமா அதே நாணத்துடன் குனிந்த தலை நிமிராம உக்காந்து இருந்தார் என்பது நாண செய்தி...
கிருபை அவர்கள் எப்போது வருவார் என்று மீனு விழி மேல் வழி வைத்து சாரி வழி மேல் விழி வைத்து பார்த்து கிட்டே இருந்தும் கடைசி வரை வரவே இல்லை என்பது வருத்த செய்தி ...
பார்வையாளராக நம்ம ஹரிணி,அபிராமி,நிலாசகி (இவர்களுக்குதாங்க முதல் பரிசு கிடைத்தது என்பது சற்று பொறாமையான செய்தி )அழகா அமர்ந்து இருந்தார்கள்..
மீனு கூட இன்று ரொம்ப அழகாக (சரி சரி சும்மா பேச்சுக்கு சொல்ல விடுங்கப்பா ) இருந்தாள் என்பது முக்கிய செய்தி..மீனுவுக்கு இங்கு யார் அழகு என்று கண்டு பிடிக்க முடியலை (யாரும் அழகா இல்லை என்பதே உண்மை செய்தி )
ஒவோருத்தர் ஒவொரு அழகு ..அதனால் ஈகரை ஆண்கள் எல்லோருமே அழகான சேலை கட்டிய ஆண்கள் என்று முடிவு பண்ணி எல்லோருக்குமே மீனுவின் ஒவ்வொரு ரோசெஸ் கிடைத்த்து என்பது ரோஸ் செய்தி ..
இன்னும் பலர் இங்கு கலந்து சிறப்பித்தனர் என்பது சிறப்பு செய்தி ஆகும்..யாரும் இங்கே சொல்ல படவில்லை என்றால் நம்ம ஷைலு அதற்க்கு பொறுப்பு என்று அவரே சொல்ல சொன்னதால் இங்கு மீனு பகிரங்கமாக சொல்கின்றா என்பது பகிரங்க செய்தி...
இன்று சுகிர்தன் என்பவர் புதிதாக ஈகரையில் இணைந்து உள்ளார் என்பது புதிய செய்தி ஆகும்
அடுத்து நாளைய கண்ணோட்டத்தில் சந்திக்கும் வரை உங்களிடம் இருந்து விடை பெறுவது உங்கள் மீனு..... [You must be registered and logged in to see this image.]
19.09.2009 சனிக்கிழமை
வாங்க வாங்க வணக்கம் வணக்கம் ஈகரை நண்பர்களுக்கு காலை வணக்கம் ..இன்று ஈகரைக்கு மீனு அதி காலையிலே வருகை தந்தாள் ..அவள் வரும் போதே நம்ம ஷிவா அண்ணனும் ,வித்யாசாகரும் பேசிகிட்டும் தங்கள் ஆக்க்கங்களை வெளியிட்டு கொண்டும் இருந்தார்கள்,மீனுவை கண்டதும் அவர்களுக்கு சந்தோஷத்தை பார்க்கணுமே (சரி சரி நீங்க உங்க உதட்டை வளைப்பது தெரயுது ) ஷிவா அண்ணா மீனு குட்டி வா வா என்று என்று அன்போடு வரவேற்றார் (சும்மாதான் கண்டுக்காதீங் ..பொறாமை படாதீங்க )
மீனுவும் ஒரு பெரிய கும்புடு போட்டு ஷிவா அண்ணனுக்கு வணக்கம் சொல்லிட்டு ஒரு கடவுள் வாழ்த்தோடு காலை நேரத்தை மீனுதாங்க தொடக்கி வைத்தாள்(இங்கு விஜய் என்னமோ வாய்க்குள்ளே முணு முணுப்பது தெரிகிறது )
ஷிவா அண்ணா சொல்லி விட்டார் மீனு இன்று ஈகரை உன் பொறுப்புதான் ..கவனமா எல்லோரையும் கவனிச்சுக்கோ என்று அவர் கொஞ்சம் இளைப்பாற சென்று விட்டார்.. நம்ம வித்யாசாகர் அவர்கள் நிறைய எழுதனும் என்று சொல்லி கண் விளித்து இருந்தார் ..மீனுதான் அப்பப்போ தேனீர் கொடுத்து அவரை உறங்காம பார்த்து கிட்டேன் என்பது பலருக்கும் தெரியாத தேனீர் செய்தி ஆகும் .
இன்று ஈகரை ரெண்டாவது வருஷ ஆரம்ப விழா மிகவும் கோலாகலமாக நடந்தது ..பட்டாசுகளை விஜய் தான் தான் வெடிக்க வைப்பேன் என்று ஒரே அடம் பிடித்து பயத்துடனேயே வெடித்தார் என்பது வெடி செய்தி அவர் கையில் சூடு பட்டதை அவர் யாருக்கும் காமிக்காம அவஸ்தை பட்டதை மீனு மட்டுமே கண்டார் என்பதும் அவஸ்தை செய்தி ..
இன்று ரூபன் காலை நேரம் வருகை தந்து இருக்கவில்லை என்பது வராத செய்தி ..பிரகாஸ் அண்ணன் இன்று சோகமா இருந்ததை கண் கூடாக பார்க்க கூடியதாக இருந்தது ..
ஈகரை பொறுப்பை கொஞ்ச நேரம் மீனு நடத்தி கிட்டு இருந்தா (என்ன எல்லோருக்கும் பொறாமையா ..போட்டி இருக்கலாம் பொறாமை கூடவெ கூடாது)
மீனு இன்றைக்கு பல புதிர் கேள்விங்களை ஈகரைல கொடுத்து பலர் தங்கள் முடிகளை பிய்த்து எரிந்ததால் ஈகரை இன்று முடிகள் நிரம்பிய முடி வெட்டும் இடம் போல காட்சி தந்தது முடி செய்தி ..
பலர் தங்களுக்கு மூளை இருக்கா என்பதையே யோசிக்க தவறியது தெரிந்தது ..இருந்தாலும் எல்லோரையும் உற்சாகப் படுத்தி ஈகரையை ஒரு கலக்கு கலக்கிட்டு இருந்தாள்..சபாஷ் மீனு கலக்குரேடி நீ (என்னங்க எல்லோரும் ஒரு மார்க்கமா பார்க்கிறீங்க..எதுக்கு இந்த கொலை வெறி எல்லோருக்கும் )..மீனு செமையா பயந்தது என்பது பய செய்தி ..
பலருக்கு பல கேள்விங்களை கொடுத்து விட்டு மீனு கொஞ்சம் ரெஸ்ட் எடுத்தா என்பது ஓய்வு செய்தி..பலரும் மீனு கேள்விங்களை அலட்சிய படுத்தாது..தங்கள் பதில்களை அருமையாக கொடுத்து இருந்தார்கள்..அதில் மீனு யோசித்தே பார்க்காத அளவு பதில்களை பலர் கொடுத்து அசத்தி இருந்தார்கள் என்பது அசத்தல் செய்தி ..
வித்யாசாகர் அவர்கள் தன் நேரமினமையால் பதில் தரவில்லை என்பது கொஞ்சம் வருத்தமான செய்தி ஆகும்.. சிலர் தன் நண்பி மீனு என்று சொல்ல கொஞ்சம் வெக்க பட்டதால் நண்பி என்ற இடத்தில் ஒரு கோடு விட்டு இருந்தார்கள்..ரகஷியமாக மீனுவிடம் மீனு நீ தான் எங்கள் செல்ல நண்பி என்பது பலருக்கும் மறைக்கப் பட வேண்டி இருப்பதால் இது மறைப்பு செய்தி ஆகும்..
சிலர் தமக்கு பிடித்த நபர் நீதான் மீனு ..இங்கே சொன்னால் அடிக்க வருவார்கள் அதனால் உன் பெயரை போடலை என்று சொன்னது அதிரடி செய்தி..நம்ம ஷெரின் கொஞ்சம் தாமதமாக வருகை தந்து இருந்தார் என்பது தாமத செய்தி ..அவர் இன்று மீனுவின் தொல்லையால் பழைய வியாபாரம் கை விட்டு விட்டதாக சொன்னது யாருக்கும் தெரியாத வியாபார தந்திர செய்தி ..
அடுத்து நம்ம ஷரன் அவர்கள் மீனுவுடன் செம சண்டை போட்டார் ..எப்படி என்னை விட்டு விட்டு மீசை போட்டி நடத்துவீர்கள் என மீனுவை செம தாக்கு தாக்கி மீனுவுக்கு மூக்கு உடைந்து குருதி வழிந்தது யாருக்கும் தெரியாத மூக்கு உடைப்பு செய்தி ..மீனு அப்போதுதான் ஷரன் மீசை பார்த்தாள்..அவர் மீசை மீன் துடிப்பது போல் துடித்து கொண்டு இருக்கும் பெரிய மீசைதான் ..ஷரனிடம் சாரி சொல்லிட்டு மீனு குருதியுடன் சென்றதை பார்த்து ஈகரை நண்பர்கள் பலர் கண்ணீர் வடித்தது கண்ணீர் செய்தி ...
பரம் என்ற நண்பர் மீனு எழுதிய கவிதை ஒன்றை (சரி சரி சுட்டதுதாங்க ) தனக்கு வேணும் தர முடியுமா என்று கேட்டு வாங்கி சென்றார்..அவர் அந்த கவிதையை என்ன விலைக்கு விட்டார் என்பது இன்னும் நமக்கு கிடைக்காத செய்தி..
இன்று மீனுவுக்கு திரு :திமிங்கிலம் அவர்கள் செமையா பாராட்டினார் என்பது கொஞ்சம் பொய் கலந்த உண்மை என்பது கலப்பு செய்தி..வித்யாசாகர் அவர்கள் மீனுவுக்கு செம பாராட்டு மழை பொழிந்தார் ..மீனுவின் கண்ணோட்டத்தை புகழ்ந்ததில் அவருக்கு வாய் வலித்து பின்னர் டாக்டேர் கிட்டே போனது என்பது யாரும் தெரிந்து இராத மருத்துவ செய்தி ஆகும்..
இன்று வித்யாசாகர் அவர்கள் அல்லா அக்பர் என்ற ஒரு கவிதை ஒன்றை வெளியிட்டு இருந்தார் .அருமை..நமக்குள் மத வேறுபாடு இல்லை என்பதை அங்கு கண்டோம்..நண்பர்களே நீங்கள் அந்த கவிதை இன்னும் படிக்க வில்லை என்றால் கண்டிப்பாக படியுங்கள் நண்பர்களே..நோன்பு பெருநாள் தினத்தில் இப்படியான கவிதைகள் நமக்குள் ஒற்றுமையை வளர்க்கும் என்பது மத செய்தி ஆகும்..
அடுத்து காற்றின் ஓசை என்ற கட்டுரை ஒன்றை நமக்கு தந்து இருந்தார் ..அதனையும் நீங்கள் எல்லோரும் படிக்க வேண்டும் என்பது மீனுவின் ஆசை ..
அடுத்து ரூபன் இன்று மாப்பிளை போல டிரஸ் போட்டு ஈகரை வந்த பல பெண்களின் இதயத்துள் புகுந்தார் என்பது காதல் செய்தி அவர் இப்போது ரொம்ப டிப் டாப் ஆக டிரஸ் பண்ணுகின்றார் என்பது பலரும் தெரிந்த அழகு செய்தி ஆகும்..
இன்று நம் கிருபை அவர்கள் காலை பல செய்திகள் வெளியிட்டதோடு அவரை காண முடியவில்லை ..அவருக்கு கொஞ்சம் மனசு சரி இல்லாம காணப்பட்டதாக செய்திகள் வந்து இருந்தன..அதுக்கு காரணம் இந்த லூஸ் மீனுதான் என்பது பலருக்கும் தெரியாத செய்தி ..கிருபை அவர்களை எப்போ பார்த்தாலும் நம் கூட பேசு பேசு என்று சொல்வதால் அவர் மனம் உடைந்து விட்டார் என்பது மீனுவுக்கு மட்டுமே தெரிந்த மனம் உடைப்பு செய்தி..இதனால் மீனுவும் மிகவும் மனம் கவலையில் உள்ளார் என்பது மீனுவுக்கே தெரிந்த கவலை செய்தி...
நம்ம தமிழன் அண்ணா அவர்கள் இந்திரன் படம் நல்ல படமாம் என்று சொன்னார் ..நமக்கு ஒரே ஆச்சர்யம் அதில் நமீதா நடிக்க வில்லையே எப்படி இவரு படம் நல்லதென்று சொல்கிறார் என்று ..எதுக்கும் படத்தை பார்த்து விட்டு மீதி பேசலாமே என்று ஈகரை முடிவு எடுத்து இருப்பது முடிவான செய்தி ..
அடுத்து தாமு அவர்களும் சிறப்பாக நம்முடன் கலந்து உரையாடினார்..
அடுத்து கோவை ஷிவா அவர்கள் பயங்கர வேட்டை நடத்துவதில் வல்லவர் ..பல கவிதைகளை சுட சுட தந்தார்....
நம்ம பிரகாஸ் அண்ணன் ,ஷைலு அவர்களும் ஆயிரம் பதிவுகளை தாண்டி விட்டதால் அவர்களுக்கு பாராட்டு மழை பொழிந்து அவர்கள் அதில் நனைந்து இப்போ நடுங்கி கொண்டு இருப்பதாக செய்திகள் வந்த வண்ணம் இருக்கின்றது என்பது நடுக்க செய்தி ...
இன்று விஜய் மீனுவை கொஞ்சம் அதிகமாவே சீண்டி மீனுவின் செம கடுப்புக்கு ஆளாகி மீனுவின் அதிரடி தாக்குதலால் சில பற்களை இழந்தும் ,வாய் கிழிந்தும்..வாய் ஏற்கனவே கிழிந்த வாய் தான் இப்போ இன்னும் கிழிந்து கீழ் உதடு தொங்கிகிட்டு ஈகரை வலம் வந்ததை பார்த்து பலர் கண்ணீர் வடித்தனர் என்பது கண்ணீர் செய்தி..
நம்ம ராஜா அண்ணா வந்தது போல் இருந்தது அப்பறமா அவரை காணலை ..எங்கே அவர் தன் குட்டி பாப்பாவை நாம கொஞ்ச கேட்டுவிடுவோமே என்ற பயத்தில் அவர் தலை மறைவு ஆகி இருக்கலாம் என்று சந்தேகம் உள்ளது என்பது சந்தேக செய்தி ஆகும்..
இன்று நம்ம திமிங்கிலம் அவர்கள் நல்ல சுவாரஷியம் ஆக நம்முடன் தான் ஈகரை நாட்டாமை என்பதையும் மறந்து கலப்பாக நம்முடன் பேசினார் என்பது கலகலப்பு செய்தி ஆகும்...
இன்று ஈகரை ஆண்களில் யார் சேலையில் அழகு என்ற போட்டி மீனு தலைமையில் (பாவம் மீனு தலைமை தாங்கி தாங்கி இப்போ ஒரு சுமை தாங்கி ஆகி விட்டால் ) நடந்தது.. அதில் எல்லோரும் ரொம்பவே ஆர்வம் ஆக கலந்து சிறப்பித்தனர்...
முதலில் அழகர் திமிங்கிலம ரோஸ் நிற சேலை அணிந்து ரொம்ப நளினமா நடந்து வந்த ஸ்டைல் பார்க்கனே..பார்க்க ஆயிரம் கண்கள் போதாது ..கொள்ளை அழகா இருந்தார்..
அடுத்து நம்ம தமிழன் அண்ணா ..நமீதாவின் சேலை ரவிக்கை கடனாக வாங்கி ( நமீதா காலை பிடித்து கெஞ்சி வாங்கியது ) சேலை கட்டி வந்தார் என்ன ஒன்று அவருக்கு ரவிக்கை ரொம்ப பெரிதாக இருந்தது கொஞ்சம் பார்க்க பாவமாக இருந்தது அண்ணாவை..அவரும் நமீதா ஸ்டைல்ல நெஞ்சை நிமிர்த்தி நடந்து .வந்து பலரை குஷிப் படுத்தினார்...
அடுத்து நம்ம ஷெரின்.. அவர் பார்க்க நிஜ பெண்ணை போலவே இருந்தது ..அவர் ஆரஞ்சு சாரீ உடுத்தி ஜடை பின்னி தலயில் மலர் சூடி ரொம்ப அழகா நடந்து வந்ததை பார்க்கணுமே மீனுவே ஒரு நிமிஷம் அசந்திட்டா என்றால் பாருங்களேன்..
அடுத்து ரூபன்..வந்தாரு அவரு செம ஸ்டைல் ஆக கிரீன் சேலை உடுத்தி பொப் ஹேர் ஸ்டைல் ல காதல் வந்திரிச்சி ஆசையில் ஓடி வந்தேன் என்று பாடிகிட்டே காதல் பார்வை பார்த்துகிட்டே சூப்பர் நடை நடந்து வந்ததும் மீனுவுக்கே ஷாக் ..எப்படி ரூபன் இத்தனை அழகுன்னு ஆச்சர்யம்..
அடுத்து விஜய் ஆடி அசைந்து நளினமா நீல நிற சேலை அணிந்து ரொம்ப அடக்கமா வந்தாரு ..செமை கட்டை அவர்..அவரை எல்லோரும் பார்த்துகிட்டே இருந்தார்கள் என்பதை மீனு நன்றாகவே கவனித்தால் என்பது கவனிப்பு செய்தி...
அடுத்து ஈழமகன் சூப்பர் அழகு அவரு.. அவரு கருப்பு சேலை அணிந்து எனக்கு கர்ருப்புதான் எனக்கு பிடித்த கலரு என்று பாடிகிட்டே வலம் அன்ன நடை நடந்து எல்லோரையும் தன் பக்கம் பார்க்க வைத்தார் என்பது கருப்பு செய்தி..
அடுத்து நம்ம வித்யாசாகர் ஒரு மஞ்சள் நிற சேலை அணிந்து ஒவொரு பூக்களுமே சொல்கிறதே என்று கவிதை நயத்துடன் பாடிகிட்டே மீனு கிட்டே வந்து மீனு அண்ணா எப்படி இருக்கேன் மீனு என்று மீனுவிடம் வந்து கேட்டது அழகு செய்தி...அவரை சேலையில் பார்க்கும் போது இவரா நம்ம வித்யாசாகர் என்று மீனு ஆடிப் போயிட்டா ..அவளவு கொள்ளை அழகு ...
அடுத்து நம்ம ஷரன் கிரீன் சேலை உடுத்தி தன் மீசையை முருக்கிகிட்டே மீனுவை ஒரு முரட்டு பார்வை பார்த்து கிட்டே இப்போ மூக்கு எப்படி இருக்குன்னு கேட்டார்..மீனு பயத்தில் ஆடிப் போயிட்டா .. ஆனா ஷரன் பார்க்க அம்சமா இருந்தார் என்பது அம்ஷமான செய்தி ஆகும்..
அடுத்து நம்ம அழகு மீசை அண்ணா பிரகாஸ் அண்ணா வீர சிவாஜி நடை நடந்து கிட்டே அழகா ஒரு ரெட் சேலை அணிந்து நடந்து வந்தார்..என்ன ஒரு செமை அழகு தெர்யுமா.. மீனுவின் கண்ணே பட்டு விடும் அளவு செம கட்டை அவர்...
அப்பறம் சுடர் வீ அவர்கள் கமலை போல ஸ்மார்ட் ஆக நீல நிற சேலை அணிந்து நடந்து வந்து எல்லோரையும் பொறாமை பட வைத்தார்..
அப்பறம் இளங்கோ அவர்கள் ரொம்ப வெக்க பட்டுகிட்டே வந்து ஓரமா அதே நாணத்துடன் குனிந்த தலை நிமிராம உக்காந்து இருந்தார் என்பது நாண செய்தி...
கிருபை அவர்கள் எப்போது வருவார் என்று மீனு விழி மேல் வழி வைத்து சாரி வழி மேல் விழி வைத்து பார்த்து கிட்டே இருந்தும் கடைசி வரை வரவே இல்லை என்பது வருத்த செய்தி ...
பார்வையாளராக நம்ம ஹரிணி,அபிராமி,நிலாசகி (இவர்களுக்குதாங்க முதல் பரிசு கிடைத்தது என்பது சற்று பொறாமையான செய்தி )அழகா அமர்ந்து இருந்தார்கள்..
மீனு கூட இன்று ரொம்ப அழகாக (சரி சரி சும்மா பேச்சுக்கு சொல்ல விடுங்கப்பா ) இருந்தாள் என்பது முக்கிய செய்தி..மீனுவுக்கு இங்கு யார் அழகு என்று கண்டு பிடிக்க முடியலை (யாரும் அழகா இல்லை என்பதே உண்மை செய்தி )
ஒவோருத்தர் ஒவொரு அழகு ..அதனால் ஈகரை ஆண்கள் எல்லோருமே அழகான சேலை கட்டிய ஆண்கள் என்று முடிவு பண்ணி எல்லோருக்குமே மீனுவின் ஒவ்வொரு ரோசெஸ் கிடைத்த்து என்பது ரோஸ் செய்தி ..
இன்னும் பலர் இங்கு கலந்து சிறப்பித்தனர் என்பது சிறப்பு செய்தி ஆகும்..யாரும் இங்கே சொல்ல படவில்லை என்றால் நம்ம ஷைலு அதற்க்கு பொறுப்பு என்று அவரே சொல்ல சொன்னதால் இங்கு மீனு பகிரங்கமாக சொல்கின்றா என்பது பகிரங்க செய்தி...
இன்று சுகிர்தன் என்பவர் புதிதாக ஈகரையில் இணைந்து உள்ளார் என்பது புதிய செய்தி ஆகும்
அடுத்து நாளைய கண்ணோட்டத்தில் சந்திக்கும் வரை உங்களிடம் இருந்து விடை பெறுவது உங்கள் மீனு..... [You must be registered and logged in to see this image.]
மீனு- வி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
Re: இன்றைய ஈகரை கண்ணோட்டம் ..தொகுத்து வழங்குபவர் உங்கள் மீனு ..
[You must be registered and logged in to see this image.]
Tamilzhan- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
Re: இன்றைய ஈகரை கண்ணோட்டம் ..தொகுத்து வழங்குபவர் உங்கள் மீனு ..
Tamilzhan wrote:[You must be registered and logged in to see this image.]
எல்லா விசயத்தையும் சாதரணமாக சொல்லிவிட்டார் தமிழன் [You must be registered and logged in to see this image.]
விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
பிரகாஸ்- வி.ஐ.பி
- பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009
Re: இன்றைய ஈகரை கண்ணோட்டம் ..தொகுத்து வழங்குபவர் உங்கள் மீனு ..
எப்படி உங்களாலைமட்டும் முடியுது மீனு அசத்துரின்களே
Re: இன்றைய ஈகரை கண்ணோட்டம் ..தொகுத்து வழங்குபவர் உங்கள் மீனு ..
[You must be registered and logged in to see this image.]
Re: இன்றைய ஈகரை கண்ணோட்டம் ..தொகுத்து வழங்குபவர் உங்கள் மீனு ..
எவ்ளோ நீள கண்ணோட்டம்! அருமை மீனு! அனைவரின் பாராட்டையும் இப்படி மீனு ஒருவரே தட்டிச் செல்வது சற்று பொறாமையாகத்தான் உள்ளது!
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
Re: இன்றைய ஈகரை கண்ணோட்டம் ..தொகுத்து வழங்குபவர் உங்கள் மீனு ..
சிவா wrote:எவ்ளோ நீள கண்ணோட்டம்! அருமை மீனு! அனைவரின் பாராட்டையும் இப்படி மீனு ஒருவரே தட்டிச் செல்வது சற்று பொறாமையாகத்தான் உள்ளது!
பிரம்மரிஷி வாயால் வஷிஸ்டர் பட்டம். அசத்துங்க மீனூ.
:suspect:
இருப்பதை கொடுப்படதன்று ஈகை, இறந்தும் கொடுப்பதே!!!
சுடர் வீ- இளையநிலா
- பதிவுகள் : 606
இணைந்தது : 14/08/2009
Re: இன்றைய ஈகரை கண்ணோட்டம் ..தொகுத்து வழங்குபவர் உங்கள் மீனு ..
அருமை அக்கா
தங்களுக்கு நிகர் தாங்களே
தங்களுக்கு நிகர் தாங்களே
Chocy- இளையநிலா
- பதிவுகள் : 747
இணைந்தது : 05/09/2009
Re: இன்றைய ஈகரை கண்ணோட்டம் ..தொகுத்து வழங்குபவர் உங்கள் மீனு ..
Kraja29 wrote:உட்கார்ந்து யோசிப்பாங்களோ ?!!!
என்ன ராஜா அண்ணா ..உக்காந்து, படுத்து, நின்று ,,தலை கீழாக நின்று ,சாப்பிடும் போது ,துஉங்கும் போது ,ஏன் கனவிலும்,குளிக்கும் போது ,,எல்லாமே ஈகரை கண்ணோட்டம் பற்றித்தான் யோசிப்பா மீனு ..
அது சரி உங்க பாப்பா பேரு என்ன ..அவங்களை மீனு ஒரு வாட்டி கொஞ்சனும் ..ஈகரை கொண்டு வாங்க அண்ணா ..புரியலையா படம் போடுங்க பாப்பா படம்..
மீனு- வி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
Page 1 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
» இன்றைய ஈகரை கண்ணோட்டம் ..தொகுத்து வழங்குபவர் ..உங்கள் மீனு..
» இன்றைய ஈகரை கண்ணோட்டம் ,, தொகுத்து அறுப்பவர் உங்கள் மீனு ..
» ஈகரை கண்ணோட்டம்..தொகுத்து வறுப்பவர் ,,உங்கள் மீனு ..
» இன்றைய ஈகரை பற்றிய கண்ணோட்டம் .தொகுத்து .தருபவர் உங்கள் அன்பு மீனு
» இன்றைய ஈகரை கண்ணோட்டம் ..தொகுத்து தருபவர் மீனு
» இன்றைய ஈகரை கண்ணோட்டம் ,, தொகுத்து அறுப்பவர் உங்கள் மீனு ..
» ஈகரை கண்ணோட்டம்..தொகுத்து வறுப்பவர் ,,உங்கள் மீனு ..
» இன்றைய ஈகரை பற்றிய கண்ணோட்டம் .தொகுத்து .தருபவர் உங்கள் அன்பு மீனு
» இன்றைய ஈகரை கண்ணோட்டம் ..தொகுத்து தருபவர் மீனு
Page 1 of 5
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|