ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கள்ளக் காதலியோடு கணவனை மடக்கிய மனைவியும் குழந்தைகளும்!

Go down

கள்ளக் காதலியோடு கணவனை மடக்கிய மனைவியும் குழந்தைகளும்!  Empty கள்ளக் காதலியோடு கணவனை மடக்கிய மனைவியும் குழந்தைகளும்!

Post by இளமாறன் Mon Sep 05, 2011 7:24 pm





திங்கட்கிழமை, 5, செப்டம்பர் 2011 (19:10 IST)









கள்ளக் காதலியோடு கணவனை மடக்கிய மனைவியும் குழந்தைகளும்!  Bh

விடாது கருப்பு! கள்ளக் காதலியோடு கணவனை மடக்கிய மனைவியும் குழந்தைகளும்!





நெல்லை மாவட்டம் பனகுடி காவல் நிலையத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஏட்டாக பணிபுரிந்தவர் கண்ணன். தற்போது அந்தக் காவல்நிலையத்திலேயே ரைட்டராக பணி அமர்த்தப்பட்டார்.


அவருக்கு கற்பகம் என்கிற மனைவியும், 12, 10ம் வகுப்பு படிக்கும் இரண்டு மகள்கள் உள்ளனர். இதுஒருபுறம் இருக்க... வடக்கன் குளத்தில் இருக்கும் முருகன் என்பவர் வெளிநாட்டில் கம்பெனி ஒன்றில் கார் டிரைவராக பணிபுரிகிறார். இவரது மனைவி இசக்கியம்மாள். இவர்களுக்கு இரண்டு மகன்கள், இரண்டு மகன்கள் உள்ளனர்.



வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக கூறி, வடக்கன் குளத்தில் பல பெண்களிடம் இசக்கியம்மாள் பணம் வாங்கியிருக்கிறார். ஆனால் அவர்களுக்கு வேலையும் வாங்கிக் கொடுக்காமல் ஏமாற்றவே பாதிக்கப்பட்ட பெண்கள், பணத்தை திரும்பித் தரக்கோரி இசக்கியம்மாளிடம் கேட்டனர். அவர்களிடம் பணத்தை திருப்பித் தர முடியாது என்று மிரட்டினாள் இசக்சியம்மாள்.



இசக்கியம்மாளின் மிரட்டலுக்கு பயப்படாத பெண்கள், பனக்குடி போலீசில் புகார் செய்தனர். போலீசார் இசக்கியம்மாளை கைது செய்தனர். சொக்கிரக்குளம் சிறையில் இருந்த இசக்கியம்மமாள், ஜாமினில் வெளியே வந்தார். 15 நாட்களுக்கு பனங்குடி காவல் நிலையத்தில் தினமும் கையெழுத்து போட வேண்டும் என்பது அவருக்கு நிபந்தனை ஜாமின்.



இசக்கியம்மாள்


கோர்ட் உத்தரவுப்படி அவர் பனங்குடி காவல்நிலையத்தில் தினமும் கையெழுத்துப் போடச் சென்றார். அப்போது இசக்கியம்மமாளுக்கு ரைட்டர் கண்ணனுடன் பழக்கம் ஏற்பட்டது. அடிக்கடி சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டதால், நாளடைவில் கள்ளக்காதலாக மாறிவிட்டது. தனக்கும் வயசுக்கு வந்த பெண் குழந்தைகள் இருப்பதையும், தான் ஒரு போலீஸ் ஏட்டு என்பதையும் லட்சியப்படுத்தாக கண்ணன், கள்ளக் காதலியே கதி என்று கிடந்தார்.





அதோடு, போலீஸ் நமது முந்தாணை முடிச்சில் விழுந்துவிட்டதால், தமக்கு இனி பயமில்லை என்று தெம்பில் இருந்தார் இசக்கியம்மமாள். கள்ளக் காதலி வீடே கதி என்று விழுந்து கிடந்த கண்ணனின் நிலை அவரது மனைவி கற்பகத்துக்கு தெரிய வரவே, மனைவியும் பிள்ளைகளும் அவரை கண்டித்தனர்.


அதனைப் பொருப்படுத்தாத கண்ணன், இசக்கியம்மாளின் மோகத்திலேயே வீழ்ந்து கிடந்தார். இது தொடருவதால், இனிமேலும் சரிபடாது என்ற நிலைக்கு வந்த மனைவி கற்பகம், தனது கணவன் பற்றிய புகாரை, நெல்லை மாவட்ட எஸ்பி விஜேந்திர பிதாரியிடம் கூறி அழுதார்.



அதனைத் தொடர்ந்து கண்ணன், சங்கரன் கோவில் காவல்நிலையத்துக்கு மாற்றப்பட்டார். இங்கே மாறினாலும், இசக்கியம்மாளின் மீதான மோகன் கண்ணனை விடுவதாக இல்லை. ஏதாவது சாக்கு போக்கு சொல்லிவிட்டு, வடக்கன் குளம் கள்ளக் காதலி வீட்டுக்கே பறந்து விடுவார். சில நாட்கள் பின்னர் இந்த விஷயம் தெரிய வரவே, தனது கணவரின் தீராத மோகம் பற்றி தெரிய வர, வேதனைப்பட்டார் கற்பகம்.



04.09.2011 அன்று கண்ணன், வடக்கன் குளம் செல்வதை அறிந்த மனைவி கற்பகமும், அவரது பிள்ளைகளும் அவருக்கு தெரியாமலேயே நடு இரவு 2 மணி அளவில் வடக்கன் குளம் சென்றனர். கள்ளக் காதலி வீட்டில் போதை மயக்கத்தில் தனது கணவர் இருப்பதை உறுதி செய்துக்கொண்ட கற்பகம், அந்த நேரத்திலேயே வீட்டின் கதவை தட்டினார்.



கதவைத் திறந்து வெளியே வந்த கண்ணன், தனது மனைவி மற்றும் பிள்ளைகளும் இருப்பதை நிற்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். மோகம் அவரது கண்ணை மறைக்க, ஆத்திரம் அவர்களை வெட்டுவதற்கு அரிவாளை ஓங்கினார்.



கற்பகமும், பிள்ளைகளும் கூச்சல் போடவே, அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்து கண்ணனை மடக்கினர். இத்தகவலை அறிந்த பனங்குடி இன்ஸ்பெக்டர், சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை செய்தார்.





அதன்பின்னர் கண்ணன், இசக்கியம்மாள் இருவரையும் கைது செய்யப்பட்டனர். கள்ளக்காதலியின் வீட்டிலேயே கையும், களவுமாக தனது கணவனை துணிச்சலாக நடு இரவில் மடக்கிய இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


இதுகுறித்து நெல்லை சரக
டிஐஜி பொறுப்பில் இருக்கும் நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் வரதராஜிடம்
கேட்டபோது, அந்த கண்ணனை திருத்துவதற்காக வேறு காவல்நிலையங்களுக்கு
மாற்றப்பட்டும் அவர் திருந்தவில்லை. தற்போது அவர் மீது துறை ரீதியான
ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்கிறார்.

விடாது கருப்பு ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள் என்பது எல்லாம் வெறும் வார்த்தைகளே என்பதை நிருபித்திருக்கிறார் கண்ணன்.

படங்கள்: ராம்குமார்
நக்கீரன்













நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





கள்ளக் காதலியோடு கணவனை மடக்கிய மனைவியும் குழந்தைகளும்!  Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum