Latest topics
» நாவல்கள் வேண்டும்by Srinivasan23 Today at 12:45 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:03 am
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by ayyasamy ram Today at 8:40 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
Top posting users this week
heezulia | ||||
ayyasamy ram | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Srinivasan23 | ||||
Balaurushya | ||||
Karthikakulanthaivel | ||||
prajai | ||||
Manimegala |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Srinivasan23 | ||||
Karthikakulanthaivel | ||||
sugumaran | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நண்பரின் மகளை விபசாரத்தில் தள்ளிய கணவன், மனைவி கைது
2 posters
Page 1 of 1
நண்பரின் மகளை விபசாரத்தில் தள்ளிய கணவன், மனைவி கைது
ஞாயிற்றுக்கிழமை, 4, செப்டம்பர் 2011 (21:42 IST) நண்பரின் மகளை விபசாரத்தில் தள்ளிய கணவன், மனைவி கைது கோவை சக்தி நகரை சேர்ந்தவர் ஜெகதீசன். இவரது மகள் ரஞ்சிதா (15). ஜெகதீசன் த னது மனைவியுடன் க ட்டிட வேலைக்காக அடிக்கடி வெளியூர் செல்வாராம். அப்போது தர்மபுரி மாவட்டம் மொரப்பூர் சந்தைமேடு பகுதி யை சேர்ந்த தனது நண்பரான லட்சுமணன் (60) என்பவரது வீட்டில் தங்கள் மகள் ரஞ்சிதாவை பாதுகாப்பாக வைத்திருக்கும்படி விட்டு செல்வாராம். லட்சுமணன், அவரது மனைவி சரோஜா (45) ஆகியோர் காகிதம் சேகரித்து அதை விற்று குடும்பம் நடத்தி வருகின்றனர். இதேபோல் கடந்த 6 மாதத்திற்கு முன்பு ஜெகதீசன் தம்பதியினர், மகள் ரஞ்சிதாவை லட்சுமணன் வீட்டில் விட்டு சென்று உள்ளனர். இந்நிலையில் லட்சுமணனும் அவரது மனைவி சரோஜாவும் சிறுமி ரஞ்சிதாவை ஆந்திர மாநிலம் தெனாலி என்ற இடத்திற்கு அழைத்து சென்று கட்டாயப்படுத்தி விபச்சாரத்தில் ஈடுபட வைத்து பணம் சம்பாதித்ததாக கூறப்படுகிறது. அதைத்தொடர்ந்து விஜயவாடா, சென்னை, ஆம்பூர் ஆகிய இடங்களிலும் ரஞ்சிதாவை விபச்சாரத்தில் ஈடுப டுத்தியுள்ளனர். நேற்று லட்சுமணன், சரோஜா தம்பதியினர் ரஞ்சிதாவை வேலூர் மாவட்டம், ஜோலாபேட்டை ரயில் நிலை யத் திற்கு அழைத்து சென்று அங்குள்ள ஒரு நபரிடம் விபச்சாரத்தில் ஈடுப டும்படி கட் டாயப்படுத்தி உள்ளனர். அப்போது ரஞ்சிதா அவர்களிடம் இருந்து தப்பி வந்து திருப்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கண்ணீர் மல்க புகார் செய்தார். அதன்பேரில் இன் ஸ்பெக்டர் மகாலட்சுமி, சப்&இ ன்ஸ்பெக் டர்கள் நிர்மலா, ராணி ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதையடுத்து லட்சுமணன், சரோஜா கைது செய்யப்பட்டனர். திருப்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்களை 15 நாள் காவலில் வைக்க மாஜிஸ்திரேட் ஆசியா பானு உத்தர விட்டார். மேலும் இளம்பெண் ரஞ்சிதா அரசு மருத் துவமனையில் மருத்துவ பரிசோதனை செய்ய ப்ப ட்டு, பின்னர் திருப்பத்தூர் எஸ்ஆர்டிபி காப்பகத்தில் ஒப்படைக் கப்பட்டார். இதையடுத்து போலீசார், சிறுமியின் பெற்றோருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அவர்கள் வந்தபிறகு மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகலாம் என எதிர்பாக்கப் படுகிறது. நக்கீரன் |
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: நண்பரின் மகளை விபசாரத்தில் தள்ளிய கணவன், மனைவி கைது
இப்படியும் சில மிருகங்கள் மனித உருவெடுத்து வாழ்கின்றன. இவர்களுக்கு அளிக்கும் தண்டனை இதற்கு மேல் இதுபோன்ற தவறுகளை மற்றவர்கள் செய்யப் பயப்படும் விதமாக அமைய வேண்டும் என்பது என் கருத்து.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: நண்பரின் மகளை விபசாரத்தில் தள்ளிய கணவன், மனைவி கைது
நீங்க நீதிபதி என்றால் என்ன தண்டனை கொடுப்பீங்க
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: நண்பரின் மகளை விபசாரத்தில் தள்ளிய கணவன், மனைவி கைது
இளமாறன் wrote:நீங்க நீதிபதி என்றால் என்ன தண்டனை கொடுப்பீங்க
நான் நீதிபதியாக இருந்தால்? இந்தக் குற்றத்தைப் புரிந்த இருவருக்கும் இரு கண்களையும் குருடாக்க உத்தரவிடுவேன். இந்தியாவில் இதுபோன்ற தண்டனைகள் சாத்தியமில்லை, இருந்தாலும் இது போன்றவர்களுக்கு இதுதான் சரியான தண்டனையாக அமையும்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: நண்பரின் மகளை விபசாரத்தில் தள்ளிய கணவன், மனைவி கைது
சிவா wrote:இளமாறன் wrote:நீங்க நீதிபதி என்றால் என்ன தண்டனை கொடுப்பீங்க
நான் நீதிபதியாக இருந்தால்? இந்தக் குற்றத்தைப் புரிந்த இருவருக்கும் இரு கண்களையும் குருடாக்க உத்தரவிடுவேன். இந்தியாவில் இதுபோன்ற தண்டனைகள் சாத்தியமில்லை, இருந்தாலும் இது போன்றவர்களுக்கு இதுதான் சரியான தண்டனையாக அமையும்.
இந்தியாவில் முடியாது அரபியா போன்ற முஸ்லிம் நாடுகளில் மட்டுமே முடியும் என நினைக்கிறேன்
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: நண்பரின் மகளை விபசாரத்தில் தள்ளிய கணவன், மனைவி கைது
இளமாறன் wrote:சிவா wrote:இளமாறன் wrote:நீங்க நீதிபதி என்றால் என்ன தண்டனை கொடுப்பீங்க
நான் நீதிபதியாக இருந்தால்? இந்தக் குற்றத்தைப் புரிந்த இருவருக்கும் இரு கண்களையும் குருடாக்க உத்தரவிடுவேன். இந்தியாவில் இதுபோன்ற தண்டனைகள் சாத்தியமில்லை, இருந்தாலும் இது போன்றவர்களுக்கு இதுதான் சரியான தண்டனையாக அமையும்.
இந்தியாவில் முடியாது அரபியா போன்ற முஸ்லிம் நாடுகளில் மட்டுமே முடியும் என நினைக்கிறேன்
இதனால்தான் அங்கு குற்றங்கள் குறைவாக உள்ளது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: நண்பரின் மகளை விபசாரத்தில் தள்ளிய கணவன், மனைவி கைது
சிவா wrote:இளமாறன் wrote:சிவா wrote:இளமாறன் wrote:நீங்க நீதிபதி என்றால் என்ன தண்டனை கொடுப்பீங்க
நான் நீதிபதியாக இருந்தால்? இந்தக் குற்றத்தைப் புரிந்த இருவருக்கும் இரு கண்களையும் குருடாக்க உத்தரவிடுவேன். இந்தியாவில் இதுபோன்ற தண்டனைகள் சாத்தியமில்லை, இருந்தாலும் இது போன்றவர்களுக்கு இதுதான் சரியான தண்டனையாக அமையும்.
இந்தியாவில் முடியாது அரபியா போன்ற முஸ்லிம் நாடுகளில் மட்டுமே முடியும் என நினைக்கிறேன்
இதனால்தான் அங்கு குற்றங்கள் குறைவாக உள்ளது.
உண்மை தான் அப்படியே சிறைச்சாலை அனுப்பினால் உடனே வெளியே வந்து விடுவார்கள்
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Similar topics
» பெற்ற மகளையே விபசாரத்தில் தள்ளிய கொடூர பெற்றோர், போலீசார் கைது செய்தனர்
» நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி இளம்பெண்களை விபசாரத்தில் தள்ளிய சினிமா டைரக்டர்-தயாரிப்பாளர் கைது
» ஒரே நிலத்தை 4 பேருக்கு விற்ற கணவன், மனைவி, மகன் கைது
» வளர்ப்பு மகனுடன் கள்ளக்காதல் மனைவி கொலை; கணவன் கைது
» 15 பெண்களை விபசாரத்தில் தள்ளிய சிங்கப்பூர் விளையாட்டு வீரருக்கு 10 ஆண்டு ஜெயில்
» நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி இளம்பெண்களை விபசாரத்தில் தள்ளிய சினிமா டைரக்டர்-தயாரிப்பாளர் கைது
» ஒரே நிலத்தை 4 பேருக்கு விற்ற கணவன், மனைவி, மகன் கைது
» வளர்ப்பு மகனுடன் கள்ளக்காதல் மனைவி கொலை; கணவன் கைது
» 15 பெண்களை விபசாரத்தில் தள்ளிய சிங்கப்பூர் விளையாட்டு வீரருக்கு 10 ஆண்டு ஜெயில்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|