Latest topics
» பெண்ணும் இனிப்பும்by ayyasamy ram Today at 8:44 am
» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am
» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am
» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am
» கருத்துப்படம் 20/08/2024
by mohamed nizamudeen Yesterday at 7:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm
» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am
» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am
» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am
» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm
» நாவல்கள் வேண்டும்
by mini Mon Aug 19, 2024 7:47 pm
» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm
» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm
» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm
» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm
» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm
» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm
» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm
» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm
» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm
» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm
» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm
» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm
» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm
» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm
» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm
» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm
» உப்புக்கல் - வைரக்கல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:41 pm
» ஆறிரண்டு கரங்களுடன் ஆதரவு தர ஓடிவா!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:40 pm
» நல்லவன் என்று பெயர் எடுக்காதே...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:30 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
mini | ||||
சுகவனேஷ் | ||||
Abiraj_26 | ||||
Saravananj | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தனிக்கட்சி தொடங்க ரெட்டி சகோதரர்கள் திட்டம்-எம்.எல்.ஏ பதவியிலிருந்து ஸ்ரீராமுலு விலகல்
2 posters
Page 1 of 1
தனிக்கட்சி தொடங்க ரெட்டி சகோதரர்கள் திட்டம்-எம்.எல்.ஏ பதவியிலிருந்து ஸ்ரீராமுலு விலகல்
பெங்களூர்: தங்களுக்கு அமைச்சர் பதவி கொடுக்காததால் கடும் அதிருப்தி அடைந்துள்ள ரெட்டி சகோதரர்களும், அவரது உறவினர் ஸ்ரீராமுலுவும் பாஜகவை உடைத்து புதுக் கட்சி தொடங்கி பாஜக ஆட்சியைக் கவிழ்க்கத் திட்டமிட்டுள்ளனர். அதற்கு முன்னோட்டமாக இன்று ஸ்ரீராமுலு தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார்.
எதியூரப்பா முதல்வராக இருந்தபோதே பெரும் தலைவலி மற்றும் குடைச்சலைக் கொடுத்தவர்கள் ரெட்டி சகோதரர்களும், ராமுலுவும். தற்போது எதியூரப்பவே பதவி காலியாகி வீட்டுக்குப் போய் விட்டார்.
அவருக்குப் பதில் முதல்வரான சதானந்த கெளடாவின் அமைச்சரவையில் ரெட்டி சகோதரர்களுக்கும், ராமுலுவுக்கும் இடம் தரப்படவில்லை. இதனால் அவர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். இந்த நிலையில் தற்போது மீண்டும் ஒரு பஞ்சாயத்தைக் கூட்ட இவர்கள் தயாராகி விட்டனர்.
ஸ்ரீராமுலுவைத் தூண்டி விட்டு தனிக் கட்சி ஆரம்பிக்குமாறு அவர்கள் வலியுறுத்தி வருவதாக தெரிகிறது. தங்களுக்கு சாதகமாக 30 எம்.எல்.ஏக்கள் வரை இருப்பதாகவும் அவர்கள் கூறி வருகின்றனர். இதற்கு ஸ்ரீராமுலுவும் ஆதரவு தெரிவித்து விட்டதாக கூறப்படுகிறது.
இவர்களை இணைத்து தனியாக வெளியே வந்து புதுக் கட்சி தொடங்க மூவரும் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் முதலில் தனது எம்.எல்.ஏ பத வியை ஸ்ரீராமுலு இன்று ராஜினாமா செய்தார். இவர் பெல்லாரி தொகுதி எம்எல்ஏ ஆவார். எதியூரப்பா அமைச்சரவையி்ல் இடம் பெற்றிருந்தார்.
இதுகுறித்து ஸ்ரீராமுலு கூறுகையில், அரசுக்கு நெருக்கடி தருவதற்காக நான் பதவி விலகவில்லை. என் மீது லோக் ஆயுக்தா போலீஸார், சுரங்க முறைகேட்டுப் புகாரைக் கூறியுள்ளனர். அவை பொய் என நிரூபிக்கவே பதவி விலகியுள்ளேன் என்றார்.
இருப்பினும் ரெட்டி சகோதரர்களுடன் இணைந்து ஸ்ரீராமுலு புதுக் கட்சி தொடங்கவுள்ளார் என்று தெரிகிறது. பாஜகவிலிருந்து வெளியேறி பி.எஸ்.ஆர் காங்கிரஸ் என்ற (அதாவது பி.ஸ்ரீராமுலு காங்கிரஸ்) பெயரில் புதுக் கட்சியைத் தொடங்க ரெட்டி சகோதரர்கள் திட்டமிட்டுள்ளனர். இந்தக் கட்சியை பின்னர் ஆந்திராவின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியுடன் இணைத்து ஜெகன் மோகன் ரெட்டியுடன் கை கோர்க்கும் திட்டத்தில் ரெட்டி சகோதரர்கள் உள்ளனராம்.
இதுகுறித்து ரெட்டிகள் தரப்புக்கு நெருக்கமானவர்கள் கூறுகையில், ஜெகன் மோகனும் சரி, ரெட்டி சகோதரர்களும் சரி, இருவரையும் கட்சித் தலைமை கைவிட்டு விட்டது. ஜெகன் மோகன் ரெட்டியின் கட்சிக்கு ஆந்திராவில் நல்ல ஆதரவு உள்ளது. தற்போது ஹைதராபாத் கர்நாடகப் பிராந்தியத்தில் ரெட்டி சகோதரர்களுக்கு நல்ல ஆதரவு உள்ளது. இவர்களுக்கு ஆதரவாக 30 எம்.எல்.ஏக்கள் வெளியேற தயாராக உள்ளனர். எனவே இருவரும் இணைந்து செயல்படும் வாய்ப்புகளை மறுப்பதற்கில்லை.
இருவரும் இணைந்து செயல்படுவதன் மூலம் இரு மாநிலங்களிலும் இவர்கள் மிகப் பெரிய அரசியல் சக்தியாக உருவெடுப்பார்கள். இவர்களின் தயவு இன்றி இரு மாநிலங்களிலும் காங்கிரஸ் மற்றும் பாஜகவால் எதுவும் செய்ய முடியாத நிலை ஏற்படும் என்றனர்.
இருப்பினும் கர்நாடக பாஜக தலைமை ரெட்டி சகோதரர்களின் வெளியேற்றத்தால் சற்றும் கவலைப்பட்டதாக தெரியவில்லை. மாறாக, ரெட்டி சகோதரர்கள் வெளியேறிய பின்னர் கட்சியை நடத்துவது குறித்த ஆலோசனைகளையும், அறிவுரைகளையும் அவர்கள் ஹைராபாத் கர்நாடக பாஜக தலைவர்களுக்கு வழங்க ஆரம்பித்து விட்டனர். ரெட்டிகள் குறித்துக் கவலைப்பட வேண்டாம். கட்சியைப் பலப்படுத்தும் பணிகளை கவனியுங்கள் என்று எதியூரப்பா மற்றும் மாநில பாஜக தலைவர் ஈஸ்வரப்பா ஆகியோர் லிங்காயத் தலைவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.
தட்ஸ் தமிழ்
எதியூரப்பா முதல்வராக இருந்தபோதே பெரும் தலைவலி மற்றும் குடைச்சலைக் கொடுத்தவர்கள் ரெட்டி சகோதரர்களும், ராமுலுவும். தற்போது எதியூரப்பவே பதவி காலியாகி வீட்டுக்குப் போய் விட்டார்.
அவருக்குப் பதில் முதல்வரான சதானந்த கெளடாவின் அமைச்சரவையில் ரெட்டி சகோதரர்களுக்கும், ராமுலுவுக்கும் இடம் தரப்படவில்லை. இதனால் அவர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். இந்த நிலையில் தற்போது மீண்டும் ஒரு பஞ்சாயத்தைக் கூட்ட இவர்கள் தயாராகி விட்டனர்.
ஸ்ரீராமுலுவைத் தூண்டி விட்டு தனிக் கட்சி ஆரம்பிக்குமாறு அவர்கள் வலியுறுத்தி வருவதாக தெரிகிறது. தங்களுக்கு சாதகமாக 30 எம்.எல்.ஏக்கள் வரை இருப்பதாகவும் அவர்கள் கூறி வருகின்றனர். இதற்கு ஸ்ரீராமுலுவும் ஆதரவு தெரிவித்து விட்டதாக கூறப்படுகிறது.
இவர்களை இணைத்து தனியாக வெளியே வந்து புதுக் கட்சி தொடங்க மூவரும் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் முதலில் தனது எம்.எல்.ஏ பத வியை ஸ்ரீராமுலு இன்று ராஜினாமா செய்தார். இவர் பெல்லாரி தொகுதி எம்எல்ஏ ஆவார். எதியூரப்பா அமைச்சரவையி்ல் இடம் பெற்றிருந்தார்.
இதுகுறித்து ஸ்ரீராமுலு கூறுகையில், அரசுக்கு நெருக்கடி தருவதற்காக நான் பதவி விலகவில்லை. என் மீது லோக் ஆயுக்தா போலீஸார், சுரங்க முறைகேட்டுப் புகாரைக் கூறியுள்ளனர். அவை பொய் என நிரூபிக்கவே பதவி விலகியுள்ளேன் என்றார்.
இருப்பினும் ரெட்டி சகோதரர்களுடன் இணைந்து ஸ்ரீராமுலு புதுக் கட்சி தொடங்கவுள்ளார் என்று தெரிகிறது. பாஜகவிலிருந்து வெளியேறி பி.எஸ்.ஆர் காங்கிரஸ் என்ற (அதாவது பி.ஸ்ரீராமுலு காங்கிரஸ்) பெயரில் புதுக் கட்சியைத் தொடங்க ரெட்டி சகோதரர்கள் திட்டமிட்டுள்ளனர். இந்தக் கட்சியை பின்னர் ஆந்திராவின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியுடன் இணைத்து ஜெகன் மோகன் ரெட்டியுடன் கை கோர்க்கும் திட்டத்தில் ரெட்டி சகோதரர்கள் உள்ளனராம்.
இதுகுறித்து ரெட்டிகள் தரப்புக்கு நெருக்கமானவர்கள் கூறுகையில், ஜெகன் மோகனும் சரி, ரெட்டி சகோதரர்களும் சரி, இருவரையும் கட்சித் தலைமை கைவிட்டு விட்டது. ஜெகன் மோகன் ரெட்டியின் கட்சிக்கு ஆந்திராவில் நல்ல ஆதரவு உள்ளது. தற்போது ஹைதராபாத் கர்நாடகப் பிராந்தியத்தில் ரெட்டி சகோதரர்களுக்கு நல்ல ஆதரவு உள்ளது. இவர்களுக்கு ஆதரவாக 30 எம்.எல்.ஏக்கள் வெளியேற தயாராக உள்ளனர். எனவே இருவரும் இணைந்து செயல்படும் வாய்ப்புகளை மறுப்பதற்கில்லை.
இருவரும் இணைந்து செயல்படுவதன் மூலம் இரு மாநிலங்களிலும் இவர்கள் மிகப் பெரிய அரசியல் சக்தியாக உருவெடுப்பார்கள். இவர்களின் தயவு இன்றி இரு மாநிலங்களிலும் காங்கிரஸ் மற்றும் பாஜகவால் எதுவும் செய்ய முடியாத நிலை ஏற்படும் என்றனர்.
இருப்பினும் கர்நாடக பாஜக தலைமை ரெட்டி சகோதரர்களின் வெளியேற்றத்தால் சற்றும் கவலைப்பட்டதாக தெரியவில்லை. மாறாக, ரெட்டி சகோதரர்கள் வெளியேறிய பின்னர் கட்சியை நடத்துவது குறித்த ஆலோசனைகளையும், அறிவுரைகளையும் அவர்கள் ஹைராபாத் கர்நாடக பாஜக தலைவர்களுக்கு வழங்க ஆரம்பித்து விட்டனர். ரெட்டிகள் குறித்துக் கவலைப்பட வேண்டாம். கட்சியைப் பலப்படுத்தும் பணிகளை கவனியுங்கள் என்று எதியூரப்பா மற்றும் மாநில பாஜக தலைவர் ஈஸ்வரப்பா ஆகியோர் லிங்காயத் தலைவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.
தட்ஸ் தமிழ்
தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...
Re: தனிக்கட்சி தொடங்க ரெட்டி சகோதரர்கள் திட்டம்-எம்.எல்.ஏ பதவியிலிருந்து ஸ்ரீராமுலு விலகல்
கொள்ளைகாரர்கள் கட்சி ஆரம்பிக்கிறது ரொம்ப சுலபம்.
பிரசன்னா- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|