Latest topics
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சுby Anthony raj Today at 4:12 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm
» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Today at 3:54 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:34 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:18 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 3:18 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 2:56 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:08 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:42 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 11:31 am
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 10:05 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:44 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:17 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:00 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 8:53 am
» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 8:44 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 8:41 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:55 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:30 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:35 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:01 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:12 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 1:56 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 1:55 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 4:47 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 4:46 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 4:42 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 4:39 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 4:37 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 4:35 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 4:33 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 4:31 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 4:31 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 4:30 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 7:19 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:31 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:29 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 1:03 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 8:48 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 7:17 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:47 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:45 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:44 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:43 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:42 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:41 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:29 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 3:23 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 3:18 am
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
ஜாஹீதாபானு |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
ஜாஹீதாபானு |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
தலைக்கு வெளியே வந்து பேசுவது என்றால் ?
5 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
தலைக்கு வெளியே வந்து பேசுவது என்றால் ?
தலைக்கு வெளியே வந்து பேசுவது என்றாள் என்ன ?
இப்பொழுதுதான் பதில் கிடைத்தது. அதுவும் ஒரு தமிழாசிரியர் கூறினார்.
ஒரு மனிதனுக்கு தலைகணம் வேண்டும். ஆனால் தலைக்குள் கணம் வேண்டும். தலைக்கு வெளியே கணம் இருக்க கூடாது என்று சொல்வார்களாம்.
இங்கே தலைக்கு வெளியே வந்து பேசுவதுஎன்றால் .. தலைக்கானத்தோடு பேசுகிறார் என்றும் சொல்லலாம் .
அறிவு தலைக்குள் தான் இருக்கும், தலைக்கு வெளியே வந்து பேசுவது என்றாள் அறிவில்லாமல் பேசுகிறார் என்றும் சொல்லலாம்.
பதில் தந்தவர்கள் அனைவருக்கும், தர நினைத்தவர்கள் அனைவருக்கும் நன்றி
இப்பொழுதுதான் பதில் கிடைத்தது. அதுவும் ஒரு தமிழாசிரியர் கூறினார்.
ஒரு மனிதனுக்கு தலைகணம் வேண்டும். ஆனால் தலைக்குள் கணம் வேண்டும். தலைக்கு வெளியே கணம் இருக்க கூடாது என்று சொல்வார்களாம்.
இங்கே தலைக்கு வெளியே வந்து பேசுவதுஎன்றால் .. தலைக்கானத்தோடு பேசுகிறார் என்றும் சொல்லலாம் .
அறிவு தலைக்குள் தான் இருக்கும், தலைக்கு வெளியே வந்து பேசுவது என்றாள் அறிவில்லாமல் பேசுகிறார் என்றும் சொல்லலாம்.
பதில் தந்தவர்கள் அனைவருக்கும், தர நினைத்தவர்கள் அனைவருக்கும் நன்றி
Last edited by அய்யம் பெருமாள் .நா on Tue Aug 30, 2011 3:07 pm; edited 1 time in total
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![தலைக்கு வெளியே வந்து பேசுவது என்றால் ? Thank-you015](https://2img.net/h/www.sadmuffin.net/cherrybam/graphics/comments-thank-you/thank-you015.gif)
ayyamperumal- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
Re: தலைக்கு வெளியே வந்து பேசுவது என்றால் ?
சாரி , பெருமாள் நான் ஏதோ , நகை சுவை பதிவு என்று நினைத்து ...'முந்திரி கொட்டை' என்று பதில் எழுத வந்து விட்டேன்.
![அய்யோ, நான் இல்லை](/users/1813/71/41/02/smiles/230655.gif)
![அய்யோ, நான் இல்லை](/users/1813/71/41/02/smiles/230655.gif)
![அய்யோ, நான் இல்லை](/users/1813/71/41/02/smiles/230655.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: தலைக்கு வெளியே வந்து பேசுவது என்றால் ?
krishnaamma wrote:சாரி , பெருமாள் நான் ஏதோ , நகை சுவை பதிவு என்று நினைத்து ...'முந்திரி கொட்டை' என்று பதில் எழுத வந்து விட்டேன்.![]()
![]()
![]()
இதுவும் பொருந்துவது போலத்தான் இருக்கிறது. நன்றி அம்மா ! இருப்பினும் நம்மவர்கள் யாரேனும் விளக்கம் தருவார்கள் என்று நம்புகிறேன்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![தலைக்கு வெளியே வந்து பேசுவது என்றால் ? Thank-you015](https://2img.net/h/www.sadmuffin.net/cherrybam/graphics/comments-thank-you/thank-you015.gif)
ayyamperumal- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
Re: தலைக்கு வெளியே வந்து பேசுவது என்றால் ?
நான் நினைக்கிறேன், தலைமை இன் கருத்துக்கு மாறாக கருத்து சொல்வதை, அதாவது கட்சி கட்டுபடாமல், கோப்பாக இல்லாமல், கருத்து சொல்வது இந்த வகை என்று நினைக்கிறேன்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: தலைக்கு வெளியே வந்து பேசுவது என்றால் ?
ராஜா wrote:இதை எங்கேயே கேட்டுருக்கலாமே
ஆமாம், அங்கேயே கேட்டிருக்கலாம். கட்டுரையை படித்து பின்னூட்டம் போட்டிருக்கிறார் என்று எண்ணிவிடுவார்கள். எல்லோரும் பார்க்க வேண்டும் என்பதற்காகத்தான் அந்த கேள்வியையே தலைப்பாய் வைத்தேன்.
தவறு இருந்தால் மன்னிக்கவும்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![தலைக்கு வெளியே வந்து பேசுவது என்றால் ? Thank-you015](https://2img.net/h/www.sadmuffin.net/cherrybam/graphics/comments-thank-you/thank-you015.gif)
ayyamperumal- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
Re: தலைக்கு வெளியே வந்து பேசுவது என்றால் ?
அய்யம் பெருமாள் .நா wrote:krishnaamma wrote:சாரி , பெருமாள் நான் ஏதோ , நகை சுவை பதிவு என்று நினைத்து ...'முந்திரி கொட்டை' என்று பதில் எழுத வந்து விட்டேன்.![]()
![]()
![]()
இதுவும் பொருந்துவது போலத்தான் இருக்கிறது. நன்றி அம்மா ! இருப்பினும் நம்மவர்கள் யாரேனும் விளக்கம் தருவார்கள் என்று நம்புகிறேன்.
ஓ... கொஞ்சம் பொருந்து தா? அப்பா நான் ஓடலை..........
![ரிலாக்ஸ்](/users/1813/71/41/02/smiles/102564.gif)
![ரிலாக்ஸ்](/users/1813/71/41/02/smiles/102564.gif)
![ரிலாக்ஸ்](/users/1813/71/41/02/smiles/102564.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: தலைக்கு வெளியே வந்து பேசுவது என்றால் ?
krishnaamma wrote:சாரி , பெருமாள் நான் ஏதோ , நகை சுவை பதிவு என்று நினைத்து ...'முந்திரி கொட்டை' என்று பதில் எழுத வந்து விட்டேன்.![]()
![]()
![]()
ஓ... கொஞ்சம் பொருந்து தா? அப்பா நான் ஓடலை..........
![ரிலாக்ஸ்](/users/1813/71/41/02/smiles/102564.gif)
![ரிலாக்ஸ்](/users/1813/71/41/02/smiles/102564.gif)
![ரிலாக்ஸ்](/users/1813/71/41/02/smiles/102564.gif)
எதற்க்கும் ஓடுவதற்க்கு தயாராய் இருங்கள் அம்மா ! யாரேனும் பதில் சொல்லும்வரையில் ஓடாதீர்கள்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![தலைக்கு வெளியே வந்து பேசுவது என்றால் ? Thank-you015](https://2img.net/h/www.sadmuffin.net/cherrybam/graphics/comments-thank-you/thank-you015.gif)
ayyamperumal- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
Re: தலைக்கு வெளியே வந்து பேசுவது என்றால் ?
நான் நினைக்கிறேன் உரிமை மீறல் ...தான் வரம்புக்கு மீறி ...தான் வரம்புக்கு உட்பட்டு தான் கேள்விகள் கேட்க முடியும் அத மீறுபவர்களுக்கு இப்படி சொல்வார்கள் அல்லது தன் துறை இல்லாத வேறு துறையில் மூக்கு நுழைப்பது
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: தலைக்கு வெளியே வந்து பேசுவது என்றால் ?
இளமாறன் wrote:நான் நினைக்கிறேன் உரிமை மீறல் ...தான் வரம்புக்கு மீறி ...தான் வரம்புக்கு உட்பட்டு தான் கேள்விகள் கேட்க முடியும் அத மீறுபவர்களுக்கு இப்படி சொல்வார்கள் அல்லது தன் துறை இல்லாத வேறு துறையில் மூக்கு நுழைப்பது
அப்ப "முந்திரி கொட்டை " சரிதான் என்று சொல்லுங்கள்
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Page 1 of 2 • 1, 2
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» உன் வட்டத்தைத் தாண்டி வெளியே வந்து விடு.
» அறைகளுக்குள் அடைந்து கிடக்காமல் வெளியே வந்து நடங்கள்.
» பூனை வெளியே வந்து விட்டது: விஸ்வரூபம் குறித்து முதன்முறையாக வாயை திறந்தார் கருணாநிதி
» திருடனே வந்து என்னை பிடி என்றால் தான் உண்டு.
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
» அறைகளுக்குள் அடைந்து கிடக்காமல் வெளியே வந்து நடங்கள்.
» பூனை வெளியே வந்து விட்டது: விஸ்வரூபம் குறித்து முதன்முறையாக வாயை திறந்தார் கருணாநிதி
» திருடனே வந்து என்னை பிடி என்றால் தான் உண்டு.
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|