ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாஸ்து, பரிகார பூஜை பண்ணியும் பலனில்லை: ஆதரவாளர்கள் விரக்தி

4 posters

Go down

வாஸ்து, பரிகார பூஜை பண்ணியும் பலனில்லை: ஆதரவாளர்கள் விரக்தி Empty வாஸ்து, பரிகார பூஜை பண்ணியும் பலனில்லை: ஆதரவாளர்கள் விரக்தி

Post by krishnaamma Mon Aug 29, 2011 8:53 am

திருச்சி:முன்னாள் அமைச்சர் நேரு, தான் கைதாகாமல் இருப்பதற்காக, கட்சி அலுவலகமாகச் செயல்பட்ட, தன் சொந்த வீட்டு வாசலை வாஸ்துப்படி மாற்றியும், வாடகை வீட்டுக்கு குடி புகுந்தும், பல்வேறு கோவில்களில் பரிகார பூஜை செய்தும் பலன் அளிக்கவில்லை. டாக்டர் ஒருவர் அளித்த புகாரின் பேரில், நேரு கைது செய்யப்பட்டதால், அவரது ஆதரவாளர்கள் விரக்தியில் உள்ளனர்.

திராவிட பாரம்பரியத்துடன், பகுத்தறிவு பாசறையில் வார்த்தெடுக்கப்பட்ட, தி.மு.க.,வில் இன்று பெரும்பாலானோர் தீவிர கடவுள் பக்தர்களாக மாறி வருகின்றனர். தி.மு.க., மூத்த தலைவர்களில் ஒருவரான முன்னாள் அமைச்சர் நேரு, திருவேங்கடமின் தீவிர பக்தர். இதை அவர் வெளிக்காட்டிக் கொள்ளாவிட்டாலும், பல தருணங்களில் அவரது பக்தி முகம் வெளியுலகுக்கு தெரிந்து விடும்.ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு, ஏராளமான தி.மு.க., பிரமுகர்கள், நில அபகரிப்பு புகாரில் சிக்கி கைதாகி வருகின்றனர். நில அபகரிப்பு புகாரில் சிக்கிய முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் முதல், கடைக்கோடி தொண்டன் வரை கம்பி எண்ணிக் கொண்டிருக்கின்றனர்.

திருச்சி மாவட்ட தி.மு.க., செயலரும், முன்னாள் அமைச்சருமான நேருவின் தீவிர ஆதரவாளர்கள் பலர் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர். "நேருவின் தம்பி ராமஜெயம் கொடுத்த, "டார்ச்சர்' காரணமாக, மணப்பாறையைச் சேர்ந்த மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ராமசாமி இறந்தார்' என, கட்சியினர் பரவலாக புலம்பி வருகின்றனர்.தன் தம்பி ராமஜெயத்தால், கட்சிக்குள் ஏற்பட்ட குளறுபடிகளை சமாளிக்கவும், கட்சிக்குள் மேலும் பூசல் ஏற்படாமல் இருக்கவும், தான் கைதாவதை தவிர்க்கவும், திருச்சி, தில்லை நகர் ஐந்தாவது கிராசில், தி.மு.க., கட்சி அலுவலகமாகச் செயல்பட்டு வந்த, தன் வீட்டு வாசலை முன்னாள் அமைச்சர் நேரு, சமீபத்தில் வாஸ்துப்படி மாற்றியமைத்தார்.

ஜோதிடர்களின் ஆலோசனைப்படி, தில்லை நகர் 10வது கிராசில் சொந்த வீட்டில் இருந்த அவர், ஏழாவது கிராசில் வாடகை வீட்டுக்கு, குறைந்த வாடகையில் குடி புகுந்தார். இதற்கிடையே காஞ்சனா ஓட்டல் அபகரிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் நேரு, துணை மேயர் அன்பழகன் உட்பட ஐந்து பேர் மீது, போலீசார் வழக்கு தொடர்ந்தனர்.இது தொடர்பாக தங்களை கைது செய்யக்கூடாது என, நேரு உட்பட அனைவரும் மதுரை ஐகோர்ட்டில் மனு செய்தனர். மூன்று முறை கைது நடவடிக்கை தள்ளிப்போனது. "25ம் தேதி வரை அவர்களை கைது செய்யக் கூடாது' என, மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.

இதற்கிடையே, திருநெல்வேலி, சங்கரன் கோவிலில் உள்ள சங்கர நாராயணன் கோவிலில் உள்ள கோமதி அம்மாள் சன்னிதியில் சிறப்பு வழிபாடு, பூஜை செய்தார். ஆனால், எதுவும் பலனளிக்கவில்லை.திருச்சி மாவட்டம் துறையூரைச் சேர்ந்த டாக்டர் சீனிவாசன் அளித்த புகாரின் பேரில், முன்னாள் அமைச்சர் நேரு, 25ம் தேதி காலை கைது செய்யப்பட்டார். இது, நேருவின் ஆதரவாளர்களுக்கு வேதனையை அளித்தாலும், "இது பொய் புகார் தான். அண்ணன் சீக்கிரம், "ரிலீஸ்' ஆயிடுவார்' என்று நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.அதேநேரம், "என்ன தான் வாஸ்து, பரிகார பூஜை நடத்தினாலும், கைதாக வேண்டும் என்று தலைவிதி இருந்தால் யாரால் மாற்ற முடியும்' என, ஜோதிட நம்பிக்கை கொண்ட தி.மு.க.,வினர் புலம்புகின்றனர்.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

வாஸ்து, பரிகார பூஜை பண்ணியும் பலனில்லை: ஆதரவாளர்கள் விரக்தி Empty Re: வாஸ்து, பரிகார பூஜை பண்ணியும் பலனில்லை: ஆதரவாளர்கள் விரக்தி

Post by krishnaamma Mon Aug 29, 2011 8:56 am

சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு இவங்க எல்லாம் பகுத்தறிவு
பாசறை
இல் இருப்பவர்கள் ...................இந்த லக்ஷணத்தில் நம்மை ப்பற்றி பேச்சு வேற இவங்களுக்கு கோபம் கருமம் டா.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

வாஸ்து, பரிகார பூஜை பண்ணியும் பலனில்லை: ஆதரவாளர்கள் விரக்தி Empty Re: வாஸ்து, பரிகார பூஜை பண்ணியும் பலனில்லை: ஆதரவாளர்கள் விரக்தி

Post by கே. பாலா Mon Aug 29, 2011 9:23 am

"அம்மா" பரிகார பூஜை ஏதாவது பண்ணினா சரியாகலாமோ ??? ஒன்னும் புரியல


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

வாஸ்து, பரிகார பூஜை பண்ணியும் பலனில்லை: ஆதரவாளர்கள் விரக்தி Empty Re: வாஸ்து, பரிகார பூஜை பண்ணியும் பலனில்லை: ஆதரவாளர்கள் விரக்தி

Post by krishnaamma Mon Aug 29, 2011 9:34 am

கே. பாலா wrote:"அம்மா" பரிகார பூஜை ஏதாவது பண்ணினா சரியாகலாமோ ??? ஒன்னும் புரியல


சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது


நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம்

சபாஷ் சரியான கேள்வி பாலா புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

வாஸ்து, பரிகார பூஜை பண்ணியும் பலனில்லை: ஆதரவாளர்கள் விரக்தி Empty Re: வாஸ்து, பரிகார பூஜை பண்ணியும் பலனில்லை: ஆதரவாளர்கள் விரக்தி

Post by ராஜா Mon Aug 29, 2011 10:51 am

வாஸ்து, பரிகார பூஜை பண்ணியும் பலனில்லை: ஆதரவாளர்கள் விரக்தி 56667
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

வாஸ்து, பரிகார பூஜை பண்ணியும் பலனில்லை: ஆதரவாளர்கள் விரக்தி Empty Re: வாஸ்து, பரிகார பூஜை பண்ணியும் பலனில்லை: ஆதரவாளர்கள் விரக்தி

Post by வின்சீலன் Mon Aug 29, 2011 1:26 pm

ஆடாதடா ஆடாதடா மனிதா
ரொம்ப ஆட்டம் போட்டா அடங்கிடுவ மனிதா
......

ஆடிய ஆட்டம் என்ன ?


உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,

அன்புடன் தோழன்,
வின்சீலன்

ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......

வாஸ்து, பரிகார பூஜை பண்ணியும் பலனில்லை: ஆதரவாளர்கள் விரக்தி Mgr
வின்சீலன்
வின்சீலன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011

Back to top Go down

வாஸ்து, பரிகார பூஜை பண்ணியும் பலனில்லை: ஆதரவாளர்கள் விரக்தி Empty Re: வாஸ்து, பரிகார பூஜை பண்ணியும் பலனில்லை: ஆதரவாளர்கள் விரக்தி

Post by krishnaamma Mon Aug 29, 2011 7:05 pm

வின்சீலன் wrote:ஆடாதடா ஆடாதடா மனிதா
ரொம்ப ஆட்டம் போட்டா அடங்கிடுவ மனிதா
......

ஆடிய ஆட்டம் என்ன ?

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

வாஸ்து, பரிகார பூஜை பண்ணியும் பலனில்லை: ஆதரவாளர்கள் விரக்தி Empty Re: வாஸ்து, பரிகார பூஜை பண்ணியும் பலனில்லை: ஆதரவாளர்கள் விரக்தி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» ருத்ரம்மா கோயிலில் பரிகார பூஜை - அனுஷ்கா
» பரிகார பூஜை என பெண்களிடம் சல்லாபம்: போலிச்சாமியார் காரைக்குடியில் கைது!
» சனீஸ்வர பகவான் கோவிலில் முதல்வர் மனைவி பரிகார பூஜை
» ஜெயலலிதா - சசிகலா இரவில் பரிகார பூஜை செய்யும் கோயில் குருக்கள் கடத்தல்
» காளகஸ்தி கோவிலில் கருணாநிதி-கனிமொழிக்கு ராகு-கேது சர்ப்ப தோஷ பூஜை: குடும்பத்தினர் நடத்தினர்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum