ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மண்ணுக்கு இரையாகும் மானிடர்களே ...!

+5
kalaimoon70
kitcha
முகம்மது ஃபரீத்
உமா
ஹிஷாலீ
9 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

மண்ணுக்கு இரையாகும் மானிடர்களே ...! Empty மண்ணுக்கு இரையாகும் மானிடர்களே ...!

Post by ஹிஷாலீ Sat Aug 27, 2011 4:33 pm

தமிழன் என்றோர் இனமுண்டு - அங்கே
தங்கம் கொண்ட மனிதருண்டு
மதமும் மொழியும் பலவுண்டு - அதில்
மாண்ட தலைகள் மிகவுண்டு

காந்தி காம(ராஜர்) நேரு போல் - முன்
காலம் சென்ற மனிதரை
எச்சில் கொட்டும் வார்த்தையால் - சிலைகள்
எழுந்து நின்ற காட்சிகள்

சாலையோர பூங்காவில் - மாலை சூடும்
சமதியாய் வாழும் நிலை வந்தாலும்
அவர்கள் கண்ட கனவுகள் இங்கே
அடிமைப்பட்ட வரிகளாய் அகிம்சை மொழி பாடத்தில்

வயதை தாண்டும் வாலிபர்களுக்கு - கல்வி
வாங்கி விற்கும் சுதந்திரமாய்
தாங்கி நிற்கும் தாய் மண்ணில்
தலைமறைவாய் என்தாயவள் ஏங்கி
நிற்கும் கண்ணீர்த்துளிகள் ....!

பூமி தாங்கும் புண்ணிய நாட்டில்
எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவிய
சமத்துவம் எங்கே , சமாதானம் எங்கே

முன்னவர்கள் கண்ட கனவுகள் - இன்று
பின்னவர்கள் மறந்து வாழ்வதால்
சுதந்திரம் வாங்கிய இந்தியாவில்
சுயநலம் உள்ள வாழ்க்கையால்

பொன்னும் பொருளும் சேர்க்கவே
உயிரை விதைக்கும் மனிதராய்
பண குதிரை போல் ஓடுகிறார்கள்
மண்ணுக்கு இரையாகும் மானிடர்களே ...!


Last edited by ஹிஷாலீ on Sun Aug 28, 2011 11:04 am; edited 1 time in total
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

மண்ணுக்கு இரையாகும் மானிடர்களே ...! Empty Re: மண்ணுக்கு இரையாகும் மானிடர்களே ...!

Post by உமா Sat Aug 27, 2011 4:37 pm

ஹிஷாலீ wrote:தமிழன் என்றோர் இனமுண்டு - அங்கே
தங்கம் கொண்ட மனிதருண்டு
மதமும் மொழியும் பலவுண்டு - அதில்
மாண்ட தலைகள் மிகவுண்டு

காந்தி காம நேரு போல் - முன்
காலம் சென்ற மனிதரை
எச்சில் கொட்டும் வார்த்தையால் - சிலைகள்
எழுந்து நின்ற காட்சிகள்

சாலையோர பூங்காவில் - மாலை சூடும்
சாமதியாய் வாழும் நிலை வந்தாலும்
அவர்கள் கண்ட கனவுகள் இங்கே
அடிமைப்பட்ட வரிகளாய் அகிம்சை மொழி பாடத்தில்

வயதை தாண்டும் வாலிபர்களுக்கு - கல்வி
வாங்கி விற்கும் சுகந்திரமாய்
தாங்கி நிற்கும் தாய் மண்ணில்
தலைமறைவாய் என்தாயவள் ஏங்கி
நிற்கும் கண்ணீர்த்துளிகள் ....!

பூமி தாங்கும் புண்ணிய நாட்டில்
எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவிய
சமத்துவம் எங்கே , சமாதானம் எங்கே

முன்னவர்கள் கண்ட கனவுகள் - இன்று
பின்னவர்கள் மறந்து வாழ்வதால்
சுதந்திரம் வாங்கிய இந்தியாவில்
சுயநலம் உள்ள வாழ்க்கையால்

பொன்னும் பொருளும் சேர்க்கவே
உயிரை விதைக்கும் மனிதராய்
பண குதிரை போல் ஓடுகிறார்கள்
மண்ணுக்கு இரையாகும் மானிடர்களே ...!

ஹிஷாலீ, இந்த கவிதைக்கு முதலில் ஒரு சல்யூட் உனக்கு....
நல்ல வரிகளை சேர்த்து பிழையில்லாமல் கோர்த்து
அழகாய் கவி வடித்த உனக்கு நன்றிகள் தோழி...
முத்தம் முத்தம் முத்தம் முத்தம் முத்தம்



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

மண்ணுக்கு இரையாகும் மானிடர்களே ...! Empty Re: மண்ணுக்கு இரையாகும் மானிடர்களே ...!

Post by ஹிஷாலீ Sat Aug 27, 2011 4:41 pm

நன்றி உமா, இந்த நன்றி கிச்சா அண்ணனை தான் சேரும். என்னை இந்தமாதிரி கவிதை எழுத தூண்டியது அண்ணா கிச்சா தான்.
நன்றி
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

மண்ணுக்கு இரையாகும் மானிடர்களே ...! Empty Re: மண்ணுக்கு இரையாகும் மானிடர்களே ...!

Post by முகம்மது ஃபரீத் Sat Aug 27, 2011 4:43 pm

ஹிஷாலீ wrote:நன்றி உமா, இந்த நன்றி கிச்சா அண்ணனை தான் சேரும். என்னை இந்தமாதிரி கவிதை எழுத தூண்டியது அண்ணா கிச்சா தான்.
நன்றி



சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு


மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

மண்ணுக்கு இரையாகும் மானிடர்களே ...! Jjji
முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Back to top Go down

மண்ணுக்கு இரையாகும் மானிடர்களே ...! Empty Re: மண்ணுக்கு இரையாகும் மானிடர்களே ...!

Post by உமா Sat Aug 27, 2011 4:43 pm

ஹிஷாலீ wrote:நன்றி உமா, இந்த நன்றி கிச்சா அண்ணனை தான் சேரும். என்னை இந்தமாதிரி கவிதை எழுத தூண்டியது அண்ணா கிச்சா தான்.
நன்றி

உண்மையில் இதை நானே சொல்ல வேண்டும் என்றுதான் நினைத்தேன்....
கிச்சா சொல்லிவிட்டார்...சூப்பர்...
விரைவில் நீ ஈகரையின் பெண் சிறப்பு கவிஞர் ஆக என் வாழ்த்துக்கள் ஹிஷாலீ...
இப்படி பட்ட கவிதைகளே நாம் தரத்தை உயர்த்தும்.....



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

மண்ணுக்கு இரையாகும் மானிடர்களே ...! Empty Re: மண்ணுக்கு இரையாகும் மானிடர்களே ...!

Post by ஹிஷாலீ Sat Aug 27, 2011 4:50 pm

உமா wrote:
ஹிஷாலீ wrote:நன்றி உமா, இந்த நன்றி கிச்சா அண்ணனை தான் சேரும். என்னை இந்தமாதிரி கவிதை எழுத தூண்டியது அண்ணா கிச்சா தான்.
நன்றி

உண்மையில் இதை நானே சொல்ல வேண்டும் என்றுதான் நினைத்தேன்....
கிச்சா சொல்லிவிட்டார்...சூப்பர்...
விரைவில் நீ ஈகரையின் பெண் சிறப்பு கவிஞர் ஆக என் வாழ்த்துக்கள் ஹிஷாலீ...
இப்படி பட்ட கவிதைகளே நாம் தரத்தை உயர்த்தும்.....

நன்றி உமா , ரெம்ப சந்தோஷமா இருக்கு.
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

மண்ணுக்கு இரையாகும் மானிடர்களே ...! Empty Re: மண்ணுக்கு இரையாகும் மானிடர்களே ...!

Post by ஹிஷாலீ Sat Aug 27, 2011 4:50 pm

massfareeth wrote:
ஹிஷாலீ wrote:நன்றி உமா, இந்த நன்றி கிச்சா அண்ணனை தான் சேரும். என்னை இந்தமாதிரி கவிதை எழுத தூண்டியது அண்ணா கிச்சா தான்.
நன்றி



சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு

நன்றி நண்பரே !
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

மண்ணுக்கு இரையாகும் மானிடர்களே ...! Empty Re: மண்ணுக்கு இரையாகும் மானிடர்களே ...!

Post by kitcha Sat Aug 27, 2011 5:17 pm

தமிழன் என்றோர் இனமுண்டு - அங்கே
தங்கம் கொண்ட மனிதருண்டு
மதமும் மொழியும் பலவுண்டு - அதில்
மாண்ட தலைகள் மிகவுண்டு

காந்தி காம நேரு போல் - முன்
காலம் சென்ற மனிதரை
எச்சில் கொட்டும் வார்த்தையால் - சிலைகள்
எழுந்து நின்ற காட்சிகள்

சாலையோர பூங்காவில் - மாலை சூடும்
சாமதியாய் வாழும் நிலை வந்தாலும்
அவர்கள் கண்ட கனவுகள் இங்கே
அடிமைப்பட்ட வரிகளாய் அகிம்சை மொழி பாடத்தில்

வயதை தாண்டும் வாலிபர்களுக்கு - கல்வி
வாங்கி விற்கும் சுகந்திரமாய்
தாங்கி நிற்கும் தாய் மண்ணில்
தலைமறைவாய் என்தாயவள் ஏங்கி
நிற்கும் கண்ணீர்த்துளிகள் ....!

பூமி தாங்கும் புண்ணிய நாட்டில்
எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவிய
சமத்துவம் எங்கே , சமாதானம் எங்கே

முன்னவர்கள் கண்ட கனவுகள் - இன்று
பின்னவர்கள் மறந்து வாழ்வதால்
சுதந்திரம் வாங்கிய இந்தியாவில்
சுயநலம் உள்ள வாழ்க்கையால்

பொன்னும் பொருளும் சேர்க்கவே
உயிரை விதைக்கும் மனிதராய்
பண குதிரை போல் ஓடுகிறார்கள்
மண்ணுக்கு இரையாகும் மானிடர்களே ...!

என்னுடைய வார்த்தைக்கு மரியாதை கொடுத்து, இப்படி ஒரு கவிதை இல்லை காவியம் படைத்ததற்கு என் மனமார்ந்த நன்றிகள், வாழ்த்துகள். சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

இப்படி ஒரு கவித் திறமையை கண்டு நான் உண்மையில் வியக்கிறேன்.சரியான வழி காட்டி(உதவுவதற்கு) இருந்தால் நீங்கள் நிச்சயம் உயர்ந்த நிலைக்கு வருவீர்கள்.

உமா சொன்னது போல், நீங்கள் சிறந்த பெண் கவிஞராக வர வாழ்த்துகள், அது ஈகரையில் மட்டும் இல்லை இந்த உலகத்திலும் கூட,

உங்களுடைய கவிதையும் அதை எழுதும் எழுத்துகளிலும் எத்தனையோ முன்னேற்றங்கள்.இது மேலு தொடர வாழ்த்துகள்.

எனக்கு தெரிந்த ஒரு சில சந்தேகமான எழுத்துக்களை மற்றும் புரியாத வார்த்தைகளை, இதில் சிகப்பு எழுத்தில் காட்டியுள்ளேன்.அது சரி என்றால் ஓகே இல்லை என்றால் திருத்திவிடுங்கள்.
காம - இதன் அர்த்தம் காமராஜரா

என்னைப் போல் சாதாரண ஆட்கள் எழுத்துப் பிழையில் தவறு செய்தாலும் உங்களைப் போன்ற கவிஞர்கள் தவறு செய்யக் கூடாது.

மீண்டும் ஒருமுறை உங்களுக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,மண்ணுக்கு இரையாகும் மானிடர்களே ...! Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

மண்ணுக்கு இரையாகும் மானிடர்களே ...! Empty Re: மண்ணுக்கு இரையாகும் மானிடர்களே ...!

Post by ஹிஷாலீ Sat Aug 27, 2011 5:25 pm

kitcha wrote:
தமிழன் என்றோர் இனமுண்டு - அங்கே
தங்கம் கொண்ட மனிதருண்டு
மதமும் மொழியும் பலவுண்டு - அதில்
மாண்ட தலைகள் மிகவுண்டு

காந்தி காம நேரு போல் - முன்
காலம் சென்ற மனிதரை
எச்சில் கொட்டும் வார்த்தையால் - சிலைகள்
எழுந்து நின்ற காட்சிகள்

சாலையோர பூங்காவில் - மாலை சூடும்
சாமதியாய் வாழும் நிலை வந்தாலும்
அவர்கள் கண்ட கனவுகள் இங்கே
அடிமைப்பட்ட வரிகளாய் அகிம்சை மொழி பாடத்தில்

வயதை தாண்டும் வாலிபர்களுக்கு - கல்வி
வாங்கி விற்கும் சுகந்திரமாய்
தாங்கி நிற்கும் தாய் மண்ணில்
தலைமறைவாய் என்தாயவள் ஏங்கி
நிற்கும் கண்ணீர்த்துளிகள் ....!

பூமி தாங்கும் புண்ணிய நாட்டில்
எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவிய
சமத்துவம் எங்கே , சமாதானம் எங்கே

முன்னவர்கள் கண்ட கனவுகள் - இன்று
பின்னவர்கள் மறந்து வாழ்வதால்
சுதந்திரம் வாங்கிய இந்தியாவில்
சுயநலம் உள்ள வாழ்க்கையால்

பொன்னும் பொருளும் சேர்க்கவே
உயிரை விதைக்கும் மனிதராய்
பண குதிரை போல் ஓடுகிறார்கள்
மண்ணுக்கு இரையாகும் மானிடர்களே ...!

என்னுடைய வார்த்தைக்கு மரியாதை கொடுத்து, இப்படி ஒரு கவிதை இல்லை காவியம் படைத்ததற்கு என் மனமார்ந்த நன்றிகள், வாழ்த்துகள். சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

இப்படி ஒரு கவித் திறமையை கண்டு நான் உண்மையில் வியக்கிறேன்.சரியான வழி காட்டி(உதவுவதற்கு) இருந்தால் நீங்கள் நிச்சயம் உயர்ந்த நிலைக்கு வருவீர்கள்.



உமா சொன்னது போல், நீங்கள் சிறந்த பெண் கவிஞராக வர வாழ்த்துகள், அது ஈகரையில் மட்டும் இல்லை இந்த உலகத்திலும் கூட,

உங்களுடைய கவிதையும் அதை எழுதும் எழுத்துகளிலும் எத்தனையோ முன்னேற்றங்கள்.இது மேலு தொடர வாழ்த்துகள்.

எனக்கு தெரிந்த ஒரு சில சந்தேகமான எழுத்துக்களை மற்றும் புரியாத வார்த்தைகளை, இதில் சிகப்பு எழுத்தில் காட்டியுள்ளேன்.அது சரி என்றால் ஓகே இல்லை என்றால் திருத்திவிடுங்கள்.
காம - இதன் அர்த்தம் காமராஜரா

என்னைப் போல் சாதாரண ஆட்கள் எழுத்துப் பிழையில் தவறு செய்தாலும் உங்களைப் போன்ற கவிஞர்கள் தவறு செய்யக் கூடாது.

மீண்டும் ஒருமுறை உங்களுக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.



ஆமாம் அண்ணா அது காமராஜர் தான் வரிக்காக அப்படி போட்டேன், நீங்கள் கேப்பீர்கள் என்று நினைத்தேன் அதே போல் கேட்டுவிட்டீர்கள், பாராட்டியதற்க்கு மிக்க நன்றி அண்ணா!

அது எதார்த்தமாக எழுதியது,மாத்திவிட்டேன் அண்ணா, எந்தையும் சரியாக தான் உள்ளது அதில் எதும் பிழை இல்லையே.


Last edited by ஹிஷாலீ on Sun Aug 28, 2011 11:25 am; edited 1 time in total
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

மண்ணுக்கு இரையாகும் மானிடர்களே ...! Empty Re: மண்ணுக்கு இரையாகும் மானிடர்களே ...!

Post by kitcha Sat Aug 27, 2011 6:28 pm

ஹிஷாலீ wrote:
kitcha wrote:
தமிழன் என்றோர் இனமுண்டு - அங்கே
தங்கம் கொண்ட மனிதருண்டு
மதமும் மொழியும் பலவுண்டு - அதில்
மாண்ட தலைகள் மிகவுண்டு

காந்தி காம நேரு போல் - முன்
காலம் சென்ற மனிதரை
எச்சில் கொட்டும் வார்த்தையால் - சிலைகள்
எழுந்து நின்ற காட்சிகள்

சாலையோர பூங்காவில் - மாலை சூடும்
சாமதியாய் வாழும் நிலை வந்தாலும்
அவர்கள் கண்ட கனவுகள் இங்கே
அடிமைப்பட்ட வரிகளாய் அகிம்சை மொழி பாடத்தில்

வயதை தாண்டும் வாலிபர்களுக்கு - கல்வி
வாங்கி விற்கும் சுகந்திரமாய்
தாங்கி நிற்கும் தாய் மண்ணில்
தலைமறைவாய் என்தாயவள் ஏங்கி
நிற்கும் கண்ணீர்த்துளிகள் ....!

பூமி தாங்கும் புண்ணிய நாட்டில்
எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவிய
சமத்துவம் எங்கே , சமாதானம் எங்கே

முன்னவர்கள் கண்ட கனவுகள் - இன்று
பின்னவர்கள் மறந்து வாழ்வதால்
சுதந்திரம் வாங்கிய இந்தியாவில்
சுயநலம் உள்ள வாழ்க்கையால்

பொன்னும் பொருளும் சேர்க்கவே
உயிரை விதைக்கும் மனிதராய்
பண குதிரை போல் ஓடுகிறார்கள்
மண்ணுக்கு இரையாகும் மானிடர்களே ...!

என்னுடைய வார்த்தைக்கு மரியாதை கொடுத்து, இப்படி ஒரு கவிதை இல்லை காவியம் படைத்ததற்கு என் மனமார்ந்த நன்றிகள், வாழ்த்துகள். சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

இப்படி ஒரு கவித் திறமையை கண்டு நான் உண்மையில் வியக்கிறேன்.சரியான வழி காட்டி(உதவுவதற்கு) இருந்தால் நீங்கள் நிச்சயம் உயர்ந்த நிலைக்கு வருவீர்கள்.



உமா சொன்னது போல், நீங்கள் சிறந்த பெண் கவிஞராக வர வாழ்த்துகள், அது ஈகரையில் மட்டும் இல்லை இந்த உலகத்திலும் கூட,

உங்களுடைய கவிதையும் அதை எழுதும் எழுத்துகளிலும் எத்தனையோ முன்னேற்றங்கள்.இது மேலு தொடர வாழ்த்துகள்.

எனக்கு தெரிந்த ஒரு சில சந்தேகமான எழுத்துக்களை மற்றும் புரியாத வார்த்தைகளை, இதில் சிகப்பு எழுத்தில் காட்டியுள்ளேன்.அது சரி என்றால் ஓகே இல்லை என்றால் திருத்திவிடுங்கள்.
காம - இதன் அர்த்தம் காமராஜரா

என்னைப் போல் சாதாரண ஆட்கள் எழுத்துப் பிழையில் தவறு செய்தாலும் உங்களைப் போன்ற கவிஞர்கள் தவறு செய்யக் கூடாது.

மீண்டும் ஒருமுறை உங்களுக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.



ஆமாம் அண்ணா அது காமராஜர் தான் வரிக்காக அப்படி போட்டேன், நீங்கள் கேப்பீர்கள் என்று நினைத்தேன் அதே போல் கேட்டுவிட்டீர்கள், பாராட்டியதற்க்கு மிக்க நன்றி அண்ணா!

காமா - ஓகே

மற்ற எழுத்துகள் சரியா (நீங்கள் மற்ற எழுத்தை திருத்தவில்லை - சாமதியாய், சுகந்திரமாய்,எந்தையும் )


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,மண்ணுக்கு இரையாகும் மானிடர்களே ...! Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

மண்ணுக்கு இரையாகும் மானிடர்களே ...! Empty Re: மண்ணுக்கு இரையாகும் மானிடர்களே ...!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum