Latest topics
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!by ayyasamy ram Today at 7:01
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 7:01
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:20
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Today at 0:58
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Today at 0:52
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 0:48
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 0:30
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 0:09
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 22:56
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 22:06
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 21:54
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:20
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:04
» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 20:50
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:39
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 20:24
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 20:22
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 20:07
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 19:20
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 18:55
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 18:44
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:04
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 17:50
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 14:15
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 10:11
» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 5:37
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 0:50
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat 29 Jun 2024 - 18:28
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:46
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:41
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat 29 Jun 2024 - 12:27
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:26
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat 29 Jun 2024 - 12:13
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 0:38
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 19:12
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 15:10
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:38
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:32
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:31
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:29
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu 27 Jun 2024 - 22:14
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 20:50
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 18:33
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:36
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:30
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:29
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:14
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:12
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:10
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:08
நிகழ்நிலை நிர்வாகிகள்
என்னை கடந்து செல்லும் காற்று.
+3
kitcha
Admin
rameshnaga
7 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
என்னை கடந்து செல்லும் காற்று.
காற்று-
என்னைக் கடந்து செல்கிறது.
என் காதைத் தீட்டிக் கொள்கிறேன்...
அது கடத்திச் செல்லும்
ஒரு பூ திறந்த ஓசையைக் கேட்டுவிட.
*************************************
நாய்கள்-
வாலாட்டிக் கொண்டே இருக்கின்றன.
எஜமானன்-
அதை முத்தமிடுகிறான் -என்றாலும்...
சங்கிலியால் கட்டி வைத்திருக்கிறான்.
இப்படித்தான் செல்கிறது வாழ்க்கை-
எல்லாத் தளங்களிலும்.
****************************************
எனது விதிமீறல்களிலிருந்து
நீங்கள் விதியை உருவாக்கினீர்கள்.
உங்களின் விதிகளிலிருந்து
நான் விதிமீறல்களை உருவாக்கினேன்.
ஒருவரை ஒருவர் வெற்றி கொள்ள
ஏனோ-
நாம் நம்பிக்கையின்மையின்
வட்டப்பாதையைத் தேர்ந்தெடுத்தோம்..
எப்போதும் சந்திக்க இயலாதபடி.
*********************************************
நான்-
கடவுளின் புன்னகையைக் கண்டெடுத்தேன்-
சிற்பி
செதுக்கிய பின்.
************************************************
வாடுவதுமில்லை...
வளர்வதுமில்லை..
வண்டுகளையும் ஈர்ப்பதில்லை..
வரையப் பட்ட பூ.
************************************************
எதுவும்......
யாருடையதுமில்லை.
அடுத்தவர்களுக்குச் சொல்வதற்கு மட்டும்.
*************************************************
உதிர்ந்த சிறகொன்று
கீழே கிடந்தது.
உற்றுப் பார்க்கிறேன்...
ஒரு பறவையின்
வலி தெரிகிறது.
***********************************************
கடவுள் எனக்கும் மேலே இருக்கிறார்.
அவரை அடையும் வழிகளைத் தேடி அலைகிறேன்.
அரைகுறை..அரைகுறையாய்..தவ்விப் பார்ப்பதில்..
மேலே வெற்றிடம்...கீழே பெரும் பள்ளம்...என
ஒரு திரிசங்கு உலகத்தில் தவிக்கிறேன் நான்.
**************************************************
என்னைக் கடந்து செல்கிறது.
என் காதைத் தீட்டிக் கொள்கிறேன்...
அது கடத்திச் செல்லும்
ஒரு பூ திறந்த ஓசையைக் கேட்டுவிட.
*************************************
நாய்கள்-
வாலாட்டிக் கொண்டே இருக்கின்றன.
எஜமானன்-
அதை முத்தமிடுகிறான் -என்றாலும்...
சங்கிலியால் கட்டி வைத்திருக்கிறான்.
இப்படித்தான் செல்கிறது வாழ்க்கை-
எல்லாத் தளங்களிலும்.
****************************************
எனது விதிமீறல்களிலிருந்து
நீங்கள் விதியை உருவாக்கினீர்கள்.
உங்களின் விதிகளிலிருந்து
நான் விதிமீறல்களை உருவாக்கினேன்.
ஒருவரை ஒருவர் வெற்றி கொள்ள
ஏனோ-
நாம் நம்பிக்கையின்மையின்
வட்டப்பாதையைத் தேர்ந்தெடுத்தோம்..
எப்போதும் சந்திக்க இயலாதபடி.
*********************************************
நான்-
கடவுளின் புன்னகையைக் கண்டெடுத்தேன்-
சிற்பி
செதுக்கிய பின்.
************************************************
வாடுவதுமில்லை...
வளர்வதுமில்லை..
வண்டுகளையும் ஈர்ப்பதில்லை..
வரையப் பட்ட பூ.
************************************************
எதுவும்......
யாருடையதுமில்லை.
அடுத்தவர்களுக்குச் சொல்வதற்கு மட்டும்.
*************************************************
உதிர்ந்த சிறகொன்று
கீழே கிடந்தது.
உற்றுப் பார்க்கிறேன்...
ஒரு பறவையின்
வலி தெரிகிறது.
***********************************************
கடவுள் எனக்கும் மேலே இருக்கிறார்.
அவரை அடையும் வழிகளைத் தேடி அலைகிறேன்.
அரைகுறை..அரைகுறையாய்..தவ்விப் பார்ப்பதில்..
மேலே வெற்றிடம்...கீழே பெரும் பள்ளம்...என
ஒரு திரிசங்கு உலகத்தில் தவிக்கிறேன் நான்.
**************************************************
Re: என்னை கடந்து செல்லும் காற்று.
வலியில் மிகுந்து வருவதே வாழ்க்கை என்பதை அழகு வரிகளாக வெளியிட்டுள்ளீர்கள் ரமேஷ். அனைத்துக் கவிதைகளும் அருமை.
Re: என்னை கடந்து செல்லும் காற்று.
அருமையான கவிதை அற்புதமான வரிகள்.
ஒவ்வொரு கவிதையும் ஒரு இயலாமையை சுட்டிக் காட்டுகின்றன.
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![அருமையிருக்கு](/users/1813/71/41/02/smiles/2825183110.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
ஒவ்வொரு கவிதையும் ஒரு இயலாமையை சுட்டிக் காட்டுகின்றன.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
![என்னை கடந்து செல்லும் காற்று. Image010ycm](https://2img.net/r/ihimizer/img221/1057/image010ycm.jpg)
kitcha- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
Re: என்னை கடந்து செல்லும் காற்று.
நல்ல கவிதை வரிகள் வாழ்த்துக்கள்
நான்-
கடவுளின் புன்னகையைக் கண்டெடுத்தேன்-
சிற்பி
செதுக்கிய பின்.
நான்-
கடவுளின் புன்னகையைக் கண்டெடுத்தேன்-
சிற்பி
செதுக்கிய பின்.
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: என்னை கடந்து செல்லும் காற்று.
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
பூஜிதா- மகளிர் அணி
- பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
Page 1 of 2 • 1, 2
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» கடந்து செல்லும் மேகங்கள்
» ஃபானி புயலின் கண் பகுதி கரையை கடந்து வருகிறது: மணிக்கு 245 கி.மீ. வேகத்தில் காற்று
» கடந்து செல்லும் காலம் – கவிதை
» கிராமங்களைக் கடந்து செல்லும் கால்கள்
» பூமியை கடந்து செல்லும் நிலா
» ஃபானி புயலின் கண் பகுதி கரையை கடந்து வருகிறது: மணிக்கு 245 கி.மீ. வேகத்தில் காற்று
» கடந்து செல்லும் காலம் – கவிதை
» கிராமங்களைக் கடந்து செல்லும் கால்கள்
» பூமியை கடந்து செல்லும் நிலா
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|