ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

Top posting users this week
No user

Top posting users this month
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

பானையை வீட்டில் வைத்தால் பணம் கொட்டும் : மதுரையில் மோசடி கும்பல் கைது

3 posters

Go down

பானையை வீட்டில் வைத்தால் பணம் கொட்டும் : மதுரையில் மோசடி கும்பல் கைது Empty பானையை வீட்டில் வைத்தால் பணம் கொட்டும் : மதுரையில் மோசடி கும்பல் கைது

Post by இளமாறன் Fri Aug 26, 2011 1:45 am

மதுரை : "பவர்' தரும் பானையை வீட்டில் வைத்தால் பணம் கொட்டும் என, லட்சக்கணக்கில் சுருட்டிய கும்பலை, மதுரை போலீசார் கைது செய்தனர். மதுரை பிபி குளத்தைச் சேர்ந்தவர் மாகாளி, 62. இவரிடம் ஒரு கும்பல், "வீட்டில் செல்வம் பெருக, நாங்கள் கொடுக்கும் "பவர்' தரும் பானையை வைத்தால் லட்சக்கணக்கில் பணம் கொட்டும்' என, ஆசைவார்த்தை கூறினர். இதை நம்பி, மாகாளி ரூ.3,000 கொடுக்க, தாமிர உலோகத்தாலான பானையை தந்தனர். சில நாட்களுக்கு பின், மாகாளி எதிர்பார்த்தது போன்று பணம் ஏதும் கிடைக்கவில்லை. இதைதொடர்ந்து, தன்னை மோசடி செய்ததாக, தல்லாகுளம் போலீசில் புகார் செய்தார்.

இன்ஸ்பெக்டர் பிரபு, எஸ்.ஐ., பாலமுருகன் தலைமையிலான தனிப்படை, பைகாரா செக்போஸ்ட்டில் வாகன சோதனையில் ஈடுபட்டது. அப்போது இரு கார்களில் வந்த மோசடி கும்பலைச் சேர்ந்த சிவகாசி அசோகன், 52, முத்தையா, 29, விளாத்திக்குளம் முருகன், 31, ஜெயகுமார், 42, கண்ணன், 37, முருகன், 37, புதுச்சேரி அன்வர்தீன், 30, திருச்செந்தூர் பாலகணேஷ், 31, மதுரை முத்துகுமாரவேல், 36, நத்தம் கோபால்பட்டி பாஸ்கரன், 48, ஆகியோரை கைது செய்தனர். கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

கைது செய்யப்பட்டவர்கள் அனைவருமே, கோபுர கலசத்தில் "பவர்' இருப்பதாகக் கருதி, லட்சக்கணக்கில் பணம் கொடுத்து ஏமாந்தவர்கள். தாங்கள் ஏமாந்தது போல், மற்றவர்களையும் ஏமாற்ற திட்டமிட்டனர். ஏற்கனவே, "கோபுர கலசம்' என்றுக்கூறி சில கும்பல் மோசடி செய்வதால், வேறு வகையில் மோசடி செய்ய முடிவு செய்தனர். அப்போது கண்டுபிடித்ததுதான் "பவர்' பானை. இதில் சக்தி இருப்பதாகக் கூறி தென்மாவட்டங்களில் மோசடி செய்ய ஆரம்பித்தனர்.

கும்பல் தலைவன் அசோகன், சாமியார் போல் வேடமணிந்து, பணம் கொடுத்தவர்களின் வீடுகளுக்கு செல்வார். சில பரிகார பூஜைகள் செய்வது போல் செய்து, பூஜை அறையில் குறிப்பிட்ட இடத்தில் வைத்து வணங்கும்படி கூறி மோசடியில் ஈடுபட்டுள்ளார். ஆட்களை பொறுத்து, ரூ.3,000 முதல் லட்சக்கணக்கில் இக்கும்பல் "கட்டணம்' வசூலித்தது. இவர்கள் வேறு எங்கெங்கு மோசடியில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறித்தும் விசாரணை நடக்கிறது. தினமலர்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





பானையை வீட்டில் வைத்தால் பணம் கொட்டும் : மதுரையில் மோசடி கும்பல் கைது Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

பானையை வீட்டில் வைத்தால் பணம் கொட்டும் : மதுரையில் மோசடி கும்பல் கைது Empty Re: பானையை வீட்டில் வைத்தால் பணம் கொட்டும் : மதுரையில் மோசடி கும்பல் கைது

Post by Admin Fri Aug 26, 2011 1:47 am

இதையும் நம்பி ஏமாறும் மக்களை என்னவென்று சொல்வது? எல்லாம் பணத்தாசை. என்ன கொடுமை சார் இது
Admin
Admin
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008

http://www.eegarai.net

Back to top Go down

பானையை வீட்டில் வைத்தால் பணம் கொட்டும் : மதுரையில் மோசடி கும்பல் கைது Empty Re: பானையை வீட்டில் வைத்தால் பணம் கொட்டும் : மதுரையில் மோசடி கும்பல் கைது

Post by இளமாறன் Fri Aug 26, 2011 1:49 am

கோவில் கலச பானைகள் திருடி இப்படி செய்து இருக்கிறார்கள் ..அப்படி பார்த்தால் கோவிலில் கை வைக்க ஆரம்பித்து விட்டார்கள் சோகம்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





பானையை வீட்டில் வைத்தால் பணம் கொட்டும் : மதுரையில் மோசடி கும்பல் கைது Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

பானையை வீட்டில் வைத்தால் பணம் கொட்டும் : மதுரையில் மோசடி கும்பல் கைது Empty Re: பானையை வீட்டில் வைத்தால் பணம் கொட்டும் : மதுரையில் மோசடி கும்பல் கைது

Post by Admin Fri Aug 26, 2011 1:52 am

இளமாறன் wrote:கோவில் கலச பானைகள் திருடி இப்படி செய்து இருக்கிறார்கள் ..அப்படி பார்த்தால் கோவிலில் கை வைக்க ஆரம்பித்து விட்டார்கள் சோகம்

கோவில் சிலையையும் திருடி விற்றுவிடத்தான் நினைத்திருப்பார்கள், அதற்குத்தான் அரசியல்வாதிகள் உள்ளார்களே என்று கோவில் கலசத்தைத் திருடிவிட்டார்கள். சிரி
Admin
Admin
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008

http://www.eegarai.net

Back to top Go down

பானையை வீட்டில் வைத்தால் பணம் கொட்டும் : மதுரையில் மோசடி கும்பல் கைது Empty Re: பானையை வீட்டில் வைத்தால் பணம் கொட்டும் : மதுரையில் மோசடி கும்பல் கைது

Post by anjali.vanitha Fri Aug 26, 2011 1:55 am

Admin wrote:இதையும் நம்பி ஏமாறும் மக்களை என்னவென்று சொல்வது? எல்லாம் பணத்தாசை. என்ன கொடுமை சார் இது
சியர்ஸ் சியர்ஸ்


உதவும் உள்ளமா? நீங்கள் வறிய மக்களின் துயர் அறிய இங்கேயும் சென்று பாருங்கள்.
www.natpanimantram.co.cc

என்றும் அன்புடன்
anjali.vanitha
anjali.vanitha
பண்பாளர்


பதிவுகள் : 184
இணைந்தது : 13/07/2011

http://natpanimantram.co.cc

Back to top Go down

பானையை வீட்டில் வைத்தால் பணம் கொட்டும் : மதுரையில் மோசடி கும்பல் கைது Empty Re: பானையை வீட்டில் வைத்தால் பணம் கொட்டும் : மதுரையில் மோசடி கும்பல் கைது

Post by இளமாறன் Fri Aug 26, 2011 1:59 am

கோவில் சிலை திருட்டு அது வெளி நாடுகளுக்கு அனுப்பினார்கள் ஆனால் இது உள்ளூர் மக்களிடம் விற்பனை

பாவம் அரசியல்வாதிகள் தி மு க ஆட்சி வந்தால் அ தி மு க அரசியல் வாதி எல்லாம் உள்ளே போறாங்க ..அ தி மு க ஆட்சி வந்தால் தி மு க அரசியல்வாதி எல்லாரும் உள்ளே போறாங்க என்ன நடக்குதுனே புரிய மாடேங்குது ஏதூ கிபடி கபடி விளையாட்டு மாதிரியே இருக்கு சிரி சிரி சிரி சிரி


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





பானையை வீட்டில் வைத்தால் பணம் கொட்டும் : மதுரையில் மோசடி கும்பல் கைது Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

பானையை வீட்டில் வைத்தால் பணம் கொட்டும் : மதுரையில் மோசடி கும்பல் கைது Empty Re: பானையை வீட்டில் வைத்தால் பணம் கொட்டும் : மதுரையில் மோசடி கும்பல் கைது

Post by Admin Fri Aug 26, 2011 2:04 am

இளமாறன் wrote:கோவில் சிலை திருட்டு அது வெளி நாடுகளுக்கு அனுப்பினார்கள் ஆனால் இது உள்ளூர் மக்களிடம் விற்பனை

பாவம் அரசியல்வாதிகள் தி மு க ஆட்சி வந்தால் அ தி மு க அரசியல் வாதி எல்லாம் உள்ளே போறாங்க ..அ தி மு க ஆட்சி வந்தால் தி மு க அரசியல்வாதி எல்லாரும் உள்ளே போறாங்க என்ன நடக்குதுனே புரிய மாடேங்குது ஏதூ கிபடி கபடி விளையாட்டு மாதிரியே இருக்கு சிரி சிரி சிரி சிரி

இதில் இருந்து நாம் அறிந்து கொள்வது: அனைத்து அரசியல்வாதிகளுமே திருடன்கள்தான்.
Admin
Admin
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008

http://www.eegarai.net

Back to top Go down

பானையை வீட்டில் வைத்தால் பணம் கொட்டும் : மதுரையில் மோசடி கும்பல் கைது Empty Re: பானையை வீட்டில் வைத்தால் பணம் கொட்டும் : மதுரையில் மோசடி கும்பல் கைது

Post by anjali.vanitha Fri Aug 26, 2011 2:10 am

Admin wrote:
இளமாறன் wrote:கோவில் சிலை திருட்டு அது வெளி நாடுகளுக்கு அனுப்பினார்கள் ஆனால் இது உள்ளூர் மக்களிடம் விற்பனை

பாவம் அரசியல்வாதிகள் தி மு க ஆட்சி வந்தால் அ தி மு க அரசியல் வாதி எல்லாம் உள்ளே போறாங்க ..அ தி மு க ஆட்சி வந்தால் தி மு க அரசியல்வாதி எல்லாரும் உள்ளே போறாங்க என்ன நடக்குதுனே புரிய மாடேங்குது ஏதூ கிபடி கபடி விளையாட்டு மாதிரியே இருக்கு சிரி சிரி சிரி சிரி

இதில் இருந்து நாம் அறிந்து கொள்வது: அனைத்து அரசியல்வாதிகளுமே திருடன்கள்தான்.
தப்பா சொல்ல வேண்டாம் அட்மின் எல்லா அரசியல் வாதியும் அப்படி இல்லை சிலர் நல்ல ஆட்கள் இருக்கினம் நாங்கள் எல்லோரையும் பார்ப்பது இல்லையே எனக்கு தெரிந்த இலங்கையில் அம்பாரை மாவட்ட அட்டாளைச்சேனை சட்ட மன்ற உறுப்பினர் ஒருவர் இருக்கார் அவர் சாதி மதம் எதுவும் பார்க்க மாட்டார் எல்லாருக்கும் நல்லா உதவி பண்ணுவார் பிரறிடம் பெற்று வறியவர்களுக்கு கொடுப்பார் உதாரனமாக அவரின் வலையமைப்பு தருகிறேன் பாருங்கள்
www.natpanimantram.blogspot.com இதனை பாருங்கள் எனவே எல்லாரும் நல்லவர்களும் இல்லை எல்லாரும் கெட்டவர்களும் இல்லை சரியா அண்ணா.


உதவும் உள்ளமா? நீங்கள் வறிய மக்களின் துயர் அறிய இங்கேயும் சென்று பாருங்கள்.
www.natpanimantram.co.cc

என்றும் அன்புடன்
anjali.vanitha
anjali.vanitha
பண்பாளர்


பதிவுகள் : 184
இணைந்தது : 13/07/2011

http://natpanimantram.co.cc

Back to top Go down

பானையை வீட்டில் வைத்தால் பணம் கொட்டும் : மதுரையில் மோசடி கும்பல் கைது Empty Re: பானையை வீட்டில் வைத்தால் பணம் கொட்டும் : மதுரையில் மோசடி கும்பல் கைது

Post by Admin Fri Aug 26, 2011 2:13 am

உண்மைதான் அஞ்சலி. அனைத்து அரசியல்வாதிகளும் இதுபோல் இல்லை. மிக மிக நல்லவர்களும் உள்ளனர்.

ஒரு குடம் பாலில் விழும் ஒரு துளி விஷத்தினால் அனைத்துப் பாலுமே விஷமாக மாறிவிடுவது போல்தான் இன்றைய அரசியலும் உள்ளது.
Admin
Admin
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008

http://www.eegarai.net

Back to top Go down

பானையை வீட்டில் வைத்தால் பணம் கொட்டும் : மதுரையில் மோசடி கும்பல் கைது Empty Re: பானையை வீட்டில் வைத்தால் பணம் கொட்டும் : மதுரையில் மோசடி கும்பல் கைது

Post by anjali.vanitha Fri Aug 26, 2011 2:14 am

Admin wrote:உண்மைதான் அஞ்சலி. அனைத்து அரசியல்வாதிகளும் இதுபோல் இல்லை. மிக மிக நல்லவர்களும் உள்ளனர்.

ஒரு குடம் பாலில் விழும் ஒரு துளி விஷத்தினால் அனைத்துப் பாலுமே விஷமாக மாறிவிடுவது போல்தான் இன்றைய அரசியலும் உள்ளது.
சியர்ஸ் சியர்ஸ்


உதவும் உள்ளமா? நீங்கள் வறிய மக்களின் துயர் அறிய இங்கேயும் சென்று பாருங்கள்.
www.natpanimantram.co.cc

என்றும் அன்புடன்
anjali.vanitha
anjali.vanitha
பண்பாளர்


பதிவுகள் : 184
இணைந்தது : 13/07/2011

http://natpanimantram.co.cc

Back to top Go down

பானையை வீட்டில் வைத்தால் பணம் கொட்டும் : மதுரையில் மோசடி கும்பல் கைது Empty Re: பானையை வீட்டில் வைத்தால் பணம் கொட்டும் : மதுரையில் மோசடி கும்பல் கைது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» மதுரையில் ரூ.10 லட்சம் மோசடி: பெண் கைது
» வீட்டில் புகுந்து வியாபாரியை தாக்கி ரூ.2 லட்சம் நகை-பணம் கொள்ளையடித்த முகமூடி கும்பல்
» கர்ப்பிணியாக நடித்து குழந்தையை விலைக்கு வாங்கிய பெண்ணால் மிகப்பெரிய மோசடி கும்பல் கைது
» போலி அமெரிக்க டாலரை காட்டி பணம் மோசடி செய்தவர் கைது
» மோசடி பெண்ணிடம் ரூ.3 கோடி பணம் பறிப்பு: போலீஸ் டி.எஸ்.பி.கைது; ஐ.ஜி.யும் சிக்குகிறார்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum