Latest topics
» நாவல்கள் வேண்டும்by Srinivasan23 Today at 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Today at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:54 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Today at 6:52 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by T.N.Balasubramanian Today at 6:46 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
i6appar |
| |||
Srinivasan23 |
| |||
Manimegala |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Srinivasan23 |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
i6appar |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
சங்ககாலம் ஒரு மேலோட்டம் !
+2
kitcha
ayyamperumal
6 posters
Page 1 of 1
சங்ககாலம் ஒரு மேலோட்டம் !
தமிழில் காணுதல் , பார்த்தல், நோக்குதல், என பலவகையான சொற்கள் உண்டு. ஒவ்வொன்றிற்க்கும் அர்த்தம் மாறுபடும். அதை போல ஆங்கிலத்தில். சீ, சைட், லுக், pep, at a glance என பல வகைப்படும். இதையெல்லாம் நமக்கு சொல்லி தராத ஆங்கில ஆசிரியர்கள் ஒழிக ( பாலா ஸார் உட்பட ). இந்த just at a glance என்கிற வார்த்தையை நாம் அடிக்கடி ஆங்கில செய்தி சேனல்களில் கேட்டிருப்போம். அதை போல சங்க காலம் ஒரு at a glance.
சங்கம்
என்ற சொல் தமிழ் சொல் இல்லை என்பார்கள். புணர், கூட்டு, தொகை , கழகம், குழு, பட்டி, மண்டபம், என அனைத்தும் ஒரே பொருள் பெறும்.
சங்கம் என்பது சங்கு என்கிற தமிழ் வார்த்தையிலிருந்து வந்ததாக கூறுவர்.
( நம் மூச்சு காற்றை ஒன்று செலுத்தி சங்கின் உள்ளே அனுப்பும் போது அது பேரொலியாய் வரும். அதை போல சில மனிதர்கள் ஒன்றிணைந்து தங்கள் சக்தியை ஒன்றாய் இணைக்கும் போது பெரிய அளவில் வெற்றி கிடைக்கும். இந்த அடிப்படையில் தான் சங்கம் என்ற தமிழ் சொல் புழக்கத்திலிருந்திருக்கும் என்பது அடியாஎனின் கருத்து )
முச்சங்கங்கள் பற்றி :
அறிவிக்கும் நூல்
இறையனார் அகப்பொருள். ( நக்கீரர் உரை எழுதியது )
செப்பேடு
சின்னமனூர் செப்பேடு
அகத்தியர் தமிழ் வளர்த்ததை பற்றி குறிப்பிடுவது வேள்விக்குடி செப்பேடுகள் .
தலை சங்கம் :
இடம் - கடல் கொண்ட தென் மதுரை ( ஏழ் மதுரை நாடு )
காலம் ; கி.மு 9654 முதல் 5214 வரை
(4440 ஆண்டுகள்)
இலக்கிய நூல்கள் :
இயல் - பரிபாடல்
இசை - முதுநாரை, மூடு குருகு .
நாடகம்(கூத்து ) - களரியாவுரை
இலக்கணம் - அகத்தியம் .
புலவர்கள் :
4449 பேர்.
முக்கியமானவர்கள் - அகத்தியர்
முரஞ்சியூர்
முடிநாகராயர்
இறையனார்
நிதியன் கிழவன்
அரசர்கள் ;
காய்சிய வழுதி முதல் கடுங்கோன் வரை - 89 மன்னர்கள்
இதில் கவிபாடும் மன்னர்கள் 7 பேர்.
தலைமை ; சக்கரன்
சிதைந்த வடிவில் கிடைத்த உரை நூல்கள் ;
மயிலை நாதர் நல்லுரை,பன்னிரு பாடல் உரை,
யாப்பருங்கல விருத்திஉரை போன்றவைகள் குறிப்பிடத்தக்கவை.
நன்றி - TNPSC GUIDE
EAGLE'S EYE
சங்கம்
என்ற சொல் தமிழ் சொல் இல்லை என்பார்கள். புணர், கூட்டு, தொகை , கழகம், குழு, பட்டி, மண்டபம், என அனைத்தும் ஒரே பொருள் பெறும்.
சங்கம் என்பது சங்கு என்கிற தமிழ் வார்த்தையிலிருந்து வந்ததாக கூறுவர்.
( நம் மூச்சு காற்றை ஒன்று செலுத்தி சங்கின் உள்ளே அனுப்பும் போது அது பேரொலியாய் வரும். அதை போல சில மனிதர்கள் ஒன்றிணைந்து தங்கள் சக்தியை ஒன்றாய் இணைக்கும் போது பெரிய அளவில் வெற்றி கிடைக்கும். இந்த அடிப்படையில் தான் சங்கம் என்ற தமிழ் சொல் புழக்கத்திலிருந்திருக்கும் என்பது அடியாஎனின் கருத்து )
முச்சங்கங்கள் பற்றி :
அறிவிக்கும் நூல்
இறையனார் அகப்பொருள். ( நக்கீரர் உரை எழுதியது )
செப்பேடு
சின்னமனூர் செப்பேடு
அகத்தியர் தமிழ் வளர்த்ததை பற்றி குறிப்பிடுவது வேள்விக்குடி செப்பேடுகள் .
தலை சங்கம் :
இடம் - கடல் கொண்ட தென் மதுரை ( ஏழ் மதுரை நாடு )
காலம் ; கி.மு 9654 முதல் 5214 வரை
(4440 ஆண்டுகள்)
இலக்கிய நூல்கள் :
இயல் - பரிபாடல்
இசை - முதுநாரை, மூடு குருகு .
நாடகம்(கூத்து ) - களரியாவுரை
இலக்கணம் - அகத்தியம் .
புலவர்கள் :
4449 பேர்.
முக்கியமானவர்கள் - அகத்தியர்
முரஞ்சியூர்
முடிநாகராயர்
இறையனார்
நிதியன் கிழவன்
அரசர்கள் ;
காய்சிய வழுதி முதல் கடுங்கோன் வரை - 89 மன்னர்கள்
இதில் கவிபாடும் மன்னர்கள் 7 பேர்.
தலைமை ; சக்கரன்
சிதைந்த வடிவில் கிடைத்த உரை நூல்கள் ;
மயிலை நாதர் நல்லுரை,பன்னிரு பாடல் உரை,
யாப்பருங்கல விருத்திஉரை போன்றவைகள் குறிப்பிடத்தக்கவை.
நன்றி - TNPSC GUIDE
EAGLE'S EYE
ayyamperumal- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
Re: சங்ககாலம் ஒரு மேலோட்டம் !
பகிர்விற்கு நன்றி
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![அருமையிருக்கு](/users/1813/71/41/02/smiles/2825183110.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,[You must be registered and logged in to see this image.]
kitcha- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
Re: சங்ககாலம் ஒரு மேலோட்டம் !
நன்றி கிச்சா. அப்படியே முச்சங்களின் குறிப்பையும் காட்டுங்கள் நம் உறவுகளுக்கு...
//( நம் மூச்சு காற்றை ஒன்று செலுத்தி சங்கின் உள்ளே அனுப்பும் போது அது
பேரொலியாய் வரும். அதை போல சில மனிதர்கள் ஒன்றிணைந்து தங்கள் சக்தியை
ஒன்றாய் இணைக்கும் போது பெரிய அளவில் வெற்றி கிடைக்கும். இந்த அடிப்படையில்
தான் சங்கம் என்ற தமிழ் சொல் புழக்கத்திலிருந்திருக்கும் என்பது
அடியாஎனின் கருத்து ) //
உங்கள் சங்கம் பற்றிய விளக்கம் அருமை.
தமிழில் ‘ச’ என்னும் எழுத்து சங்க வழக்கில் இல்லை என்பதால் சங்கம் என்னும் சொல் தமிழ்ச்சொல்லே இல்லை என்று சான்றோர் கூறுவர்.
//( நம் மூச்சு காற்றை ஒன்று செலுத்தி சங்கின் உள்ளே அனுப்பும் போது அது
பேரொலியாய் வரும். அதை போல சில மனிதர்கள் ஒன்றிணைந்து தங்கள் சக்தியை
ஒன்றாய் இணைக்கும் போது பெரிய அளவில் வெற்றி கிடைக்கும். இந்த அடிப்படையில்
தான் சங்கம் என்ற தமிழ் சொல் புழக்கத்திலிருந்திருக்கும் என்பது
அடியாஎனின் கருத்து ) //
உங்கள் சங்கம் பற்றிய விளக்கம் அருமை.
தமிழில் ‘ச’ என்னும் எழுத்து சங்க வழக்கில் இல்லை என்பதால் சங்கம் என்னும் சொல் தமிழ்ச்சொல்லே இல்லை என்று சான்றோர் கூறுவர்.
Re: சங்ககாலம் ஒரு மேலோட்டம் !
பகிர்வுக்கு நன்றி அய்யம் பெருமாள்...
தமிழ்ச் சங்கம் குறித்த விக்கிப்பீடியா லிங்க் :
[You must be registered and logged in to see this link.]
தமிழ்ச் சங்கம் குறித்த விக்கிப்பீடியா லிங்க் :
[You must be registered and logged in to see this link.]
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...
என்றும் அன்புடன் .................
த. சுதானந்தன்
மின் அஞ்சல் : [You must be registered and logged in to see this link.]
dsudhanandan- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010
Re: சங்ககாலம் ஒரு மேலோட்டம் !
மீண்டும் சங்க காலத்தை அறிய தந்தமைக்கு
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Re: சங்ககாலம் ஒரு மேலோட்டம் !
நல்ல தகவல், தொடருங்கள்
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
Re: சங்ககாலம் ஒரு மேலோட்டம் !
dsudhanandan wrote:பகிர்வுக்கு நன்றி அய்யம் பெருமாள்...
தமிழ்ச் சங்கம் குறித்த விக்கிப்பீடியா லிங்க் :
[You must be registered and logged in to see this link.]
நன்றி சுதா ! நீங்கள் தந்த லிங்க் எனக்கு மிகவும் தேவை
ayyamperumal- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
Re: சங்ககாலம் ஒரு மேலோட்டம் !
Aathira wrote:நன்றி கிச்சா. அப்படியே முச்சங்களின் குறிப்பையும் காட்டுங்கள் நம் உறவுகளுக்கு...
தமிழில் ‘ச’ என்னும் எழுத்து சங்க வழக்கில் இல்லை என்பதால் சங்கம் என்னும் சொல் தமிழ்ச்சொல்லே இல்லை என்று சான்றோர் கூறுவர்.
தெரியாத தகவல் தந்தற்க்கு நன்றி ஆதிரா.
ayyamperumal- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» தமிழக வரலாறு சங்ககாலம் அரசர்கள்
» சங்ககாலம் முதல் இன்றுவரை இலக்கிய வளர்ச்சி - புதுவை வயி. நாராயணசாமி
» சங்ககாலம் முதல் இன்றுவரை இலக்கிய வளர்ச்சி - புதுவை வயி. நாராயணசாமி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|