ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Today at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

இனிய ஞாயிறு - கவிதை

+4
ayyamperumal
பிஜிராமன்
அப்துல்லாஹ்
மகா பிரபு
8 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

இனிய ஞாயிறு - கவிதை Empty இனிய ஞாயிறு - கவிதை

Post by மகா பிரபு Sun Aug 14, 2011 4:30 pm

பகலவன் காண உறக்கம்
தாமதமான காலை உணவு
குதூகலமான கிரிக்கெட் விளையாட்டு
ஓய்வு நேர வெட்டி அரட்டை
தொடர்ச்சியான பகல் உறக்கம்
பசியற்ற மதிய நேரம்
மாலை நேர கடலை
மங்கும் நேர விவாதம்
நண்பர்கள் கூடும் களிப்பு நாள்
வாழ்வின் இனிய நாள்
"ஞாயிறு"
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

இனிய ஞாயிறு - கவிதை Empty Re: இனிய ஞாயிறு - கவிதை

Post by அப்துல்லாஹ் Sun Aug 14, 2011 4:46 pm

வெல்க பாரதம்


மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

இனிய ஞாயிறு - கவிதை Aஇனிய ஞாயிறு - கவிதை Bஇனிய ஞாயிறு - கவிதை Dஇனிய ஞாயிறு - கவிதை Uஇனிய ஞாயிறு - கவிதை Lஇனிய ஞாயிறு - கவிதை Lஇனிய ஞாயிறு - கவிதை Aஇனிய ஞாயிறு - கவிதை H
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

இனிய ஞாயிறு - கவிதை Empty Re: இனிய ஞாயிறு - கவிதை

Post by பிஜிராமன் Sun Aug 14, 2011 4:54 pm

எந்நாளும் இந்நாளைபோல்
சென்றிடாது மின்னலாய்
மின்னலாய் சென்றாலும்
மனம் மகிழ்ந்திடுமே மழைத்தூறலாய்

பிரபு நல்ல ஞாயிறு கவி


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

இனிய ஞாயிறு - கவிதை Empty Re: இனிய ஞாயிறு - கவிதை

Post by ayyamperumal Sun Aug 14, 2011 4:57 pm

ஞாயிறு --- கவிதையின் தலைப்பு போலவே
உள்ளடக்கமும் ரசிக்கத்தக்கது மட்டுமல்ல சிந்திக்கத்தக்கதும் கூட .. இதில் சிறப்பு என்னவென்றால் நீங்கள் சந்தோஷமாய் எழுதியிருக்கிறீர்களா ?
கிண்டல் செய்கிறீர்களா என்பதுதான் வாசக அனுபவம் .

கவிதை இலக்கியம் என்பது வார்த்தைகளில் இல்லை ,கவிதையை
படிப்பவனின் சிந்தனையில் உள்ளது என்பதை உணர்த்தும் படைப்பு
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Back to top Go down

இனிய ஞாயிறு - கவிதை Empty Re: இனிய ஞாயிறு - கவிதை

Post by balakarthik Sun Aug 14, 2011 5:38 pm

மகா பிரபு wrote:பகலவன் காண உறக்கம்
தாமதமான காலை உணவு
குதூகலமான கிரிக்கெட் விளையாட்டு
ஓய்வு நேர வெட்டி அரட்டை
தொடர்ச்சியான பகல் உறக்கம்
பசியற்ற மதிய நேரம்
மாலை நேர கடலை
மங்கும் நேர விவாதம்
நண்பர்கள் கூடும் களிப்பு நாள்
வாழ்வின் இனிய நாள்
"ஞாயிறு"

அதெல்லாம் ரொம்ப நாளைக்கு முன்னாடி இப்போலாம் லீவுநாளே சோறு மொரு அப்புறம் பீரு பிறகு கொர்ரு அவ்வளவுதான் சூப்பருங்க சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அருமையிருக்கு அருமையிருக்கு சூப்பருங்க


ஈகரை தமிழ் களஞ்சியம் இனிய ஞாயிறு - கவிதை 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

இனிய ஞாயிறு - கவிதை Empty Re: இனிய ஞாயிறு - கவிதை

Post by மகா பிரபு Sun Aug 14, 2011 6:00 pm

நன்றி நண்பர்களே.

அய்யம் பெருமாள் அவர்களுக்கு:

இது மகிழ்ச்சியின் வெளிப்பாடாக எழுதப்பட்ட கவிதை தான்.
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

இனிய ஞாயிறு - கவிதை Empty Re: இனிய ஞாயிறு - கவிதை

Post by balakarthik Sun Aug 14, 2011 6:02 pm

மகா பிரபு wrote:இது மகிழ்ச்சியின் வெளிப்பாடாக எழுதப்பட்ட கவிதை தான்.

பிரபுவின் மகிழ்ச்சி மணப்பாறை முறுக்கைபோல் மொருமொருவென்று இருந்தது ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி


ஈகரை தமிழ் களஞ்சியம் இனிய ஞாயிறு - கவிதை 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

இனிய ஞாயிறு - கவிதை Empty Re: இனிய ஞாயிறு - கவிதை

Post by ayyamperumal Sun Aug 14, 2011 6:07 pm

balakarthik wrote:
மகா பிரபு wrote:இது மகிழ்ச்சியின் வெளிப்பாடாக எழுதப்பட்ட கவிதை தான்.

பிரபுவின் மகிழ்ச்சி மணப்பாறை முறுக்கைபோல் மொருமொருவென்று இருந்தது ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி
மகிழ்ச்ச்யும் நொறுங்கிர போகுது
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Back to top Go down

இனிய ஞாயிறு - கவிதை Empty Re: இனிய ஞாயிறு - கவிதை

Post by balakarthik Sun Aug 14, 2011 6:10 pm

அய்யம் பெருமாள் .நா wrote:
balakarthik wrote:
மகா பிரபு wrote:இது மகிழ்ச்சியின் வெளிப்பாடாக எழுதப்பட்ட கவிதை தான்.

பிரபுவின் மகிழ்ச்சி மணப்பாறை முறுக்கைபோல் மொருமொருவென்று இருந்தது ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி
மகிழ்ச்ச்யும் நொறுங்கிர போகுது

அடடா ஏம்பா நான் ஏவுலோ தூக்கிவச்சு பிரபுவ பேசிக்கிட்டு இருக்கேன் குறுக்கால இப்படி வந்து சொல்லலாமா உன் போதைக்கு பிரபுத்தான் இன்னைக்கு முறுக்கா சோகம்


ஈகரை தமிழ் களஞ்சியம் இனிய ஞாயிறு - கவிதை 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

இனிய ஞாயிறு - கவிதை Empty Re: இனிய ஞாயிறு - கவிதை

Post by இளமாறன் Sun Aug 14, 2011 6:15 pm

நல்ல மகிழ்ச்சியின் பிரதிபலிப்பு அருமையிருக்கு

யூரோப் 2 நாட்கள் சனி ஞாயிறு சேர்த்து வீக் எண்ட் என்று தனி மகிழ்ச்சி ஜாலி ஜாலி


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





இனிய ஞாயிறு - கவிதை Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

இனிய ஞாயிறு - கவிதை Empty Re: இனிய ஞாயிறு - கவிதை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum