Latest topics
» உமா ரமணன் பாடல்கள்by heezulia Yesterday at 11:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
“தமிழர்கள் கறுப்பானவர்கள், அழுக்கானவர்கள்” – அமெரிக்க துணை தூதர்
+5
balakarthik
ராஜா
பிஜிராமன்
ரா.ரமேஷ்குமார்
kitcha
9 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
“தமிழர்கள் கறுப்பானவர்கள், அழுக்கானவர்கள்” – அமெரிக்க துணை தூதர்
சென்னை: தமிழர்கள் கறுப்பானவர்கள், அழுக்கானவர்கள் என்று சென்னையில் உள்ள அமெரிக்க துணை தூதர் மவுரீன் சாவ் கூறியதால், தமிழகம் முழுவதும் பெரும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் துணை தூதராக பொறுப்பேற்றுள்ள பெண் மவுரீன் சாவ். இவர் நேற்று முன்தினம் சென்னையை அடுத்த காட்டாங்கொளத்தூரில் உள்ள எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில், ஒரு நிகழ்ச்சியில் மாணவர்கள் இடையே பேசினார்.
தனது பேச்சில் அவர் தமிழர்களை மிகவும் இழிவுபடுத்தினார். ஆனால் இதைக் கேட்டு அப்போது எந்த எதிர்ப்பும் காட்டாமல், வட இந்திய மாணவர்களோடு சேர்ந்து கைதட்டியுள்ளனர் தமிழ் மாணவர்களும்.
அவர் பேச்சின் விவரம்:
“20 ஆண்டுகளுக்கு முன்பு நானும், உங்களைப் போல ஒரு மாணவராக இருந்தேன். அப்போது வெளிநாட்டில் ஒரு செமஸ்டர் படிக்க வாய்ப்பு கிடைத்தது. நான் இந்தியாவை, அதன் கலாச்சாரம் மற்றும் மதத்தால் கவரப்பட்டு தேர்ந்தெடுத்தேன். இந்தியாவின் கலாச்சாரத்தை நன்கு அறிய கிராமங்களில் பயணம் செய்தேன்.
அப்போது இந்த நாட்டு மக்களின் நட்பையும், பரிவையும் கண்டு வியந்தேன். ஒருமுறை டெல்லியில் இருந்து ஒரிசாவுக்கு, நான் ரெயிலில் பயணம் செய்தேன். 24 மணி நேரத்தில் போய் சேர வேண்டிய பயணம் அது. ஆனால், 72 மணி நேரங்கள் ஆகியும் அந்த ரெயில் போய் சேர வேண்டிய இடத்திற்கு போய் சேரவில்லை. இந்த பயணத்தின்போது என்னுடைய தோல் தமிழர்களை போல அழுக்காகவும், கருப்பாகவும் மாறிவிட்டது”, என்றார்.
அப்போது அங்கிருந்த தமிழ் மாணவர்களும், மேடையில் இருந்த மற்ற பெரியவர்களும் கூட இதற்கு குறைந்தபட்ச எதிர்ப்பைக் கூட காட்டவில்லை. மாறாக அந்த பெண்ணுக்கு மாலை மரியாதை செய்து பவ்யமாக வழியனுப்பி வைத்தனர்.
நேற்று காலையில் பத்திரிகையில் இந்த செய்தி வந்ததற்கு பிறகு தமிழர்களுக்கு மானம், மரியாதையெல்லாம் திடீரென நினைவுக்கு வந்துவிட்டது. அந்த கல்லூரி மாணவர்களும் இப்போது ‘பொங்க’ ஆரம்பித்துள்ளனர்.
சென்னையில் பணியாற்ற வந்த ஒரு வெளிநாட்டுப் பெண், தமிழர் பற்றி தரக்குறைவாக விமர்சிப்பதா என கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
மன்னிப்பு கேளுங்கள் – முதல்வர் ஜெயலலிதா கடிதம்
மவுரீன் சாவின் இந்த பேச்சுக்கு முதல்வர் ஜெயலலிதா கண்டனம் தெரிவித்துள்ளார். உடனடியாக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தி கடிதம் எழுதியுள்ளார்.
சென்னையில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரி ஜெனிபர் மெக்இன்டைருக்கு முதல்வர் அனுப்பியுள்ள கடிதத்தில், “அமெரிக்க துணை தூதர் மவுரீன் சாவின் இன வெறி கொண்ட பேச்சு, மிகவும் கண்டனத்துக்கு உரியது. இந்த கருத்து, ஒட்டுமொத்த தமிழர்களையும் அவமதிக்கக் கூடியது என்று தங்களுக்கே தெரியும்.
எனவே, இந்த கருத்துகளை வாபஸ் பெற்றுக்கொண்டு, தமிழர்களைப் பற்றி இத்தகைய கருத்து தெரிவித்ததற்காக மன்னிப்பு கேட்குமாறு மவுரீன் சாவை தாங்கள் வற்புறுத்த வேண்டும் என்று கேட்டுகொள்கிறேன்”, என்று குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்க தூதரகம் விளக்கம்
இதைத் தொடர்ந்து மவுரீன் சாவின் பேச்சுக்கு சென்னையில் உள்ள அமெரிக்கத் தூதரகம் ஒரு விளக்கம் வெளியிட்டுள்ளது.
அதில், “எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் துணை தூதர் மவுரீன் சாவ் பேசும்போது, 23 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் தன்னுடைய வெளிநாட்டு படிப்பு தொடர்பான நல்ல நினைவுகளை விளக்கி பேசியிருக்கிறார். அந்த பேச்சின்போது, அவர் பொருத்தமற்ற ஒரு கருத்தை தெரிவித்திருக்கிறார்.
இந்த துரதிர்ஷ்டவசமான கருத்துகள் யாரையாவது புண்படுத்தியிருந்தால், நிச்சயமாக அது தனது நோக்கம் இல்லை என்றாலும், அதற்காக அவர் ஆழ்ந்த வருத்தம் தெரிவிக்கிறார்,” என்று கூறப்பட்டுள்ளது.
என்வழி
சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் துணை தூதராக பொறுப்பேற்றுள்ள பெண் மவுரீன் சாவ். இவர் நேற்று முன்தினம் சென்னையை அடுத்த காட்டாங்கொளத்தூரில் உள்ள எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில், ஒரு நிகழ்ச்சியில் மாணவர்கள் இடையே பேசினார்.
தனது பேச்சில் அவர் தமிழர்களை மிகவும் இழிவுபடுத்தினார். ஆனால் இதைக் கேட்டு அப்போது எந்த எதிர்ப்பும் காட்டாமல், வட இந்திய மாணவர்களோடு சேர்ந்து கைதட்டியுள்ளனர் தமிழ் மாணவர்களும்.
அவர் பேச்சின் விவரம்:
“20 ஆண்டுகளுக்கு முன்பு நானும், உங்களைப் போல ஒரு மாணவராக இருந்தேன். அப்போது வெளிநாட்டில் ஒரு செமஸ்டர் படிக்க வாய்ப்பு கிடைத்தது. நான் இந்தியாவை, அதன் கலாச்சாரம் மற்றும் மதத்தால் கவரப்பட்டு தேர்ந்தெடுத்தேன். இந்தியாவின் கலாச்சாரத்தை நன்கு அறிய கிராமங்களில் பயணம் செய்தேன்.
அப்போது இந்த நாட்டு மக்களின் நட்பையும், பரிவையும் கண்டு வியந்தேன். ஒருமுறை டெல்லியில் இருந்து ஒரிசாவுக்கு, நான் ரெயிலில் பயணம் செய்தேன். 24 மணி நேரத்தில் போய் சேர வேண்டிய பயணம் அது. ஆனால், 72 மணி நேரங்கள் ஆகியும் அந்த ரெயில் போய் சேர வேண்டிய இடத்திற்கு போய் சேரவில்லை. இந்த பயணத்தின்போது என்னுடைய தோல் தமிழர்களை போல அழுக்காகவும், கருப்பாகவும் மாறிவிட்டது”, என்றார்.
அப்போது அங்கிருந்த தமிழ் மாணவர்களும், மேடையில் இருந்த மற்ற பெரியவர்களும் கூட இதற்கு குறைந்தபட்ச எதிர்ப்பைக் கூட காட்டவில்லை. மாறாக அந்த பெண்ணுக்கு மாலை மரியாதை செய்து பவ்யமாக வழியனுப்பி வைத்தனர்.
நேற்று காலையில் பத்திரிகையில் இந்த செய்தி வந்ததற்கு பிறகு தமிழர்களுக்கு மானம், மரியாதையெல்லாம் திடீரென நினைவுக்கு வந்துவிட்டது. அந்த கல்லூரி மாணவர்களும் இப்போது ‘பொங்க’ ஆரம்பித்துள்ளனர்.
சென்னையில் பணியாற்ற வந்த ஒரு வெளிநாட்டுப் பெண், தமிழர் பற்றி தரக்குறைவாக விமர்சிப்பதா என கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
மன்னிப்பு கேளுங்கள் – முதல்வர் ஜெயலலிதா கடிதம்
மவுரீன் சாவின் இந்த பேச்சுக்கு முதல்வர் ஜெயலலிதா கண்டனம் தெரிவித்துள்ளார். உடனடியாக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தி கடிதம் எழுதியுள்ளார்.
சென்னையில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரி ஜெனிபர் மெக்இன்டைருக்கு முதல்வர் அனுப்பியுள்ள கடிதத்தில், “அமெரிக்க துணை தூதர் மவுரீன் சாவின் இன வெறி கொண்ட பேச்சு, மிகவும் கண்டனத்துக்கு உரியது. இந்த கருத்து, ஒட்டுமொத்த தமிழர்களையும் அவமதிக்கக் கூடியது என்று தங்களுக்கே தெரியும்.
எனவே, இந்த கருத்துகளை வாபஸ் பெற்றுக்கொண்டு, தமிழர்களைப் பற்றி இத்தகைய கருத்து தெரிவித்ததற்காக மன்னிப்பு கேட்குமாறு மவுரீன் சாவை தாங்கள் வற்புறுத்த வேண்டும் என்று கேட்டுகொள்கிறேன்”, என்று குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்க தூதரகம் விளக்கம்
இதைத் தொடர்ந்து மவுரீன் சாவின் பேச்சுக்கு சென்னையில் உள்ள அமெரிக்கத் தூதரகம் ஒரு விளக்கம் வெளியிட்டுள்ளது.
அதில், “எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் துணை தூதர் மவுரீன் சாவ் பேசும்போது, 23 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் தன்னுடைய வெளிநாட்டு படிப்பு தொடர்பான நல்ல நினைவுகளை விளக்கி பேசியிருக்கிறார். அந்த பேச்சின்போது, அவர் பொருத்தமற்ற ஒரு கருத்தை தெரிவித்திருக்கிறார்.
இந்த துரதிர்ஷ்டவசமான கருத்துகள் யாரையாவது புண்படுத்தியிருந்தால், நிச்சயமாக அது தனது நோக்கம் இல்லை என்றாலும், அதற்காக அவர் ஆழ்ந்த வருத்தம் தெரிவிக்கிறார்,” என்று கூறப்பட்டுள்ளது.
என்வழி
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
![“தமிழர்கள் கறுப்பானவர்கள், அழுக்கானவர்கள்” – அமெரிக்க துணை தூதர் Image010ycm](https://2img.net/r/ihimizer/img221/1057/image010ycm.jpg)
kitcha- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
Re: “தமிழர்கள் கறுப்பானவர்கள், அழுக்கானவர்கள்” – அமெரிக்க துணை தூதர்
கருப்புனு சொல்லியிருந்தா கூட கவல பட மாட்டோம் ஏன்ன அது நம்ம கலரு அழுக்குனு சொல்லி அசிங்கப்படுத்திட்டாங்களே...
![கோபம்](/users/1813/71/41/02/smiles/44296.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
ரா.ரமேஷ்குமார்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
Re: “தமிழர்கள் கறுப்பானவர்கள், அழுக்கானவர்கள்” – அமெரிக்க துணை தூதர்
இங்கே உழைப்பவர்கள் அதிகம்
அதனால் அழுக்கு படியத்தான் செய்யும்
எங்கள் சமூகம் உழைக்கும் சமூகம்
என்று கூறி உங்களை பெருமை படுத்தி கொண்டதாக நினைத்து விட்டுவிடுகிறோம்.........
உலகை உழுக்கி கொண்டிருபவர்கள் அழுக்கான தமிழர்களே....பதினான்கு வயதில் ஒரு பெரிய நிறுவனத்திற்கு தலைமை பொறுப்பு வகிப்பதும் எங்கள் அழுக்கு தமிழச்சியே......
அதனால் அழுக்கு படியத்தான் செய்யும்
எங்கள் சமூகம் உழைக்கும் சமூகம்
என்று கூறி உங்களை பெருமை படுத்தி கொண்டதாக நினைத்து விட்டுவிடுகிறோம்.........
உலகை உழுக்கி கொண்டிருபவர்கள் அழுக்கான தமிழர்களே....பதினான்கு வயதில் ஒரு பெரிய நிறுவனத்திற்கு தலைமை பொறுப்பு வகிப்பதும் எங்கள் அழுக்கு தமிழச்சியே......
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Re: “தமிழர்கள் கறுப்பானவர்கள், அழுக்கானவர்கள்” – அமெரிக்க துணை தூதர்
அப்ப கைதட்டுனவங்களுக்கு புரிஞ்சுருக்காதுன்னு நினைக்கிறேன்
Re: “தமிழர்கள் கறுப்பானவர்கள், அழுக்கானவர்கள்” – அமெரிக்க துணை தூதர்
பாஸ் இதுக்காக அமெரிக்கதூதரகம் மற்றும் வெள்ளை மாளிகை நேற்று பகிரங்க மன்னிப்பு கேட்டுள்ளதே
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![அநியாயம்](/users/1813/71/41/02/smiles/502589.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![]() |
Re: “தமிழர்கள் கறுப்பானவர்கள், அழுக்கானவர்கள்” – அமெரிக்க துணை தூதர்
அங்க மறுபடியும் படிப்ப தொடர முடியாம போயிடும். இருப்பினும் குறைந்தபட்ச எதிர்ப்பையாவது கட்டியிருக்கலாம். நாகரீகமாக சில வார்த்தைகளை கேட்டிருக்கலாம்ராஜா wrote:அப்ப கைதட்டுனவங்களுக்கு புரிஞ்சுருக்காதுன்னு நினைக்கிறேன்
1. இன்று ஏத்தின பூட்டி சரக்கு அடுஸ்சிங்க?.
2. நேத்து அடுஸ்சது இன்னிக்கு ஏறங்களிய?
3. எங்களுக்கு சொரியசிஸ் போன்ற நோய்கள் உங்களை விட குறைவு.
4. ஏற்க்கனவே ஆப்கானில் 2 லட்சத்திர்க்கும் மேல் டிக்கட் கொடுத்து அனுப்சாசு, இன்னும் ஏத்தினை பேர்த்துக்கு கொடுக்கலனு இருக்கரிங்க.
ஏதாவது கேட்டத்தா மறுபடியும் ஏதாவது பேசுவதற்க்கு முன்னாடி யோசிச்சு பேசுவாங்க...
நான் என்ன நினைக்கிறேனா " தன்னை விளம்பர படுத்ததான் " இது போன்ற முயற்சி..
கோபி சதீஷ்- இளையநிலா
- பதிவுகள் : 276
இணைந்தது : 22/05/2011
Re: “தமிழர்கள் கறுப்பானவர்கள், அழுக்கானவர்கள்” – அமெரிக்க துணை தூதர்
அவுங்க கேட்டது மன்னிப்பே இல்ல.balakarthik wrote:பாஸ் இதுக்காக அமெரிக்கதூதரகம் மற்றும் வெள்ளை மாளிகை நேற்று பகிரங்க மன்னிப்பு கேட்டுள்ளதே![]()
![]()
![]()
இந்த துரதிர்ஷ்டவசமான கருத்துகள் யாரையாவது புண்படுத்தியிருந்தால், நிச்சயமாக அது தனது நோக்கம் இல்லை என்றாலும், அதற்காக அவர் ஆழ்ந்த வருத்தம் தெரிவிக்கிறார்,” என்று கூறப்பட்டுள்ளது
மன்னிப்புன எப்படி இருக்கணும்னா, வடிவேல் காமடில வர மாதிரி " இந்த புள்ள இடுப்ப கிள்ளுனதுக்கு உங்கவிட்டு புல்லையா நினைச்சு என்னை மன்னிஸ்சுருங்க"
பாஸ் இது எப்படி இருக்கு.
கோபி சதீஷ்- இளையநிலா
- பதிவுகள் : 276
இணைந்தது : 22/05/2011
Re: “தமிழர்கள் கறுப்பானவர்கள், அழுக்கானவர்கள்” – அமெரிக்க துணை தூதர்
நாம் அழுக்கானவர்கள் அல்ல, அழகானவர்கள். ஆம் அதுதான் உண்மை.
கலையில் அழகானவர்கள்
காலாச்சாரத்தில் அழகானவர்கள்
கவர்வதில் நாம் அழகானவர்கள்
காந்தம் போன்ற கண்களை உடையவர்கள்
இப்படி அடுக்கி கொண்டே போகலாம்
நம்மைப் பற்றி அறியாத, தெரியாத சில விஷமிகள்
சொன்னதை பெருந்தன்மையோடு விடுவோம்.
இப்படி பல விசயங்களில் பெரியவர்கள, சிறந்தவர்கள்
தமிழன் என்ற பெருமைக்குரிய நாம்.
வாழ்க தமிழினம்.
கலையில் அழகானவர்கள்
காலாச்சாரத்தில் அழகானவர்கள்
கவர்வதில் நாம் அழகானவர்கள்
காந்தம் போன்ற கண்களை உடையவர்கள்
இப்படி அடுக்கி கொண்டே போகலாம்
நம்மைப் பற்றி அறியாத, தெரியாத சில விஷமிகள்
சொன்னதை பெருந்தன்மையோடு விடுவோம்.
இப்படி பல விசயங்களில் பெரியவர்கள, சிறந்தவர்கள்
தமிழன் என்ற பெருமைக்குரிய நாம்.
வாழ்க தமிழினம்.
மாணிக்கம் நடேசன்- கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
Re: “தமிழர்கள் கறுப்பானவர்கள், அழுக்கானவர்கள்” – அமெரிக்க துணை தூதர்
தோழமைக்கு,
என் பிரிய தோழமைகளே, இதற்கு அமெரிக்க தூதரகம் வருந்தியதாலும், மன்னிப்பு கோரியதாலும் அவர்களை மன்னிப்போம். தமிழனுக்கு மன்னிக்கவும் தெரியும் அழகு உள்ளதென நிரூபிப்போம்.
"அவர் நன்னயம் செய்து விடல்".
குறிப்பு :
ஒரு வரலாற்று தகவல், அமெரிக்கா என்பது, லண்டன் சிறை கைதிகளின் வம்ச வழியினரே அமெரிக்கர்கள். மேலும் லண்டனில் மிக கொடூர தவறு செய்த மரணதண்டனை கைதிகளை, கடலோடிகள் தங்களின் நாடு கண்டு பிடிக்கும் ஆய்விற்கு பயன் படுத்திக்கொண்டனர். கைதிகள் கப்பலில் கொண்டு சென்று தீவுகளில் இறக்கி விடப்பட்டு வாழும் சூழலுக்கு தீவு சரியாக உள்ளதா என ஆய்வு செய்ய பயன் படுத்தினார்.
அவ்வாறு செய்கிற வேளையில் சில சமயம் அவர்கள் இறந்து போனால் நஷ்டமில்லை. அப்படி இல்லாமல் நாடு கண்டுபிக்கப்பட்டால் அவர்கள் அங்கேயே வாழ கடலோடிகள் அனுமதி தந்தனர். அவ்வாறு வந்தவர்களின் தலைமுறையினாரே அமெரிக்கர்கள். இதற்கு சரியான வரலாற்று சான்று உள்ளது.
என் பிரிய தோழமைகளே, இதற்கு அமெரிக்க தூதரகம் வருந்தியதாலும், மன்னிப்பு கோரியதாலும் அவர்களை மன்னிப்போம். தமிழனுக்கு மன்னிக்கவும் தெரியும் அழகு உள்ளதென நிரூபிப்போம்.
"அவர் நன்னயம் செய்து விடல்".
குறிப்பு :
ஒரு வரலாற்று தகவல், அமெரிக்கா என்பது, லண்டன் சிறை கைதிகளின் வம்ச வழியினரே அமெரிக்கர்கள். மேலும் லண்டனில் மிக கொடூர தவறு செய்த மரணதண்டனை கைதிகளை, கடலோடிகள் தங்களின் நாடு கண்டு பிடிக்கும் ஆய்விற்கு பயன் படுத்திக்கொண்டனர். கைதிகள் கப்பலில் கொண்டு சென்று தீவுகளில் இறக்கி விடப்பட்டு வாழும் சூழலுக்கு தீவு சரியாக உள்ளதா என ஆய்வு செய்ய பயன் படுத்தினார்.
அவ்வாறு செய்கிற வேளையில் சில சமயம் அவர்கள் இறந்து போனால் நஷ்டமில்லை. அப்படி இல்லாமல் நாடு கண்டுபிக்கப்பட்டால் அவர்கள் அங்கேயே வாழ கடலோடிகள் அனுமதி தந்தனர். அவ்வாறு வந்தவர்களின் தலைமுறையினாரே அமெரிக்கர்கள். இதற்கு சரியான வரலாற்று சான்று உள்ளது.
செல்ல கணேஷ்- இளையநிலா
- பதிவுகள் : 310
இணைந்தது : 04/08/2011
Re: “தமிழர்கள் கறுப்பானவர்கள், அழுக்கானவர்கள்” – அமெரிக்க துணை தூதர்
செல்ல கணேஷ் wrote:தோழமைக்கு,
என் பிரிய தோழமைகளே, இதற்கு அமெரிக்க தூதரகம் வருந்தியதாலும், மன்னிப்பு கோரியதாலும் அவர்களை மன்னிப்போம். தமிழனுக்கு மன்னிக்கவும் தெரியும் அழகு உள்ளதென நிரூபிப்போம்.
"அவர் நன்னயம் செய்து விடல்".
குறிப்பு :
ஒரு வரலாற்று தகவல், அமெரிக்கா என்பது, லண்டன் சிறை கைதிகளின் வம்ச வழியினரே அமெரிக்கர்கள். மேலும் லண்டனில் மிக கொடூர தவறு செய்த மரணதண்டனை கைதிகளை, கடலோடிகள் தங்களின் நாடு கண்டு பிடிக்கும் ஆய்விற்கு பயன் படுத்திக்கொண்டனர். கைதிகள் கப்பலில் கொண்டு சென்று தீவுகளில் இறக்கி விடப்பட்டு வாழும் சூழலுக்கு தீவு சரியாக உள்ளதா என ஆய்வு செய்ய பயன் படுத்தினார்.
அவ்வாறு செய்கிற வேளையில் சில சமயம் அவர்கள் இறந்து போனால் நஷ்டமில்லை. அப்படி இல்லாமல் நாடு கண்டுபிக்கப்பட்டால் அவர்கள் அங்கேயே வாழ கடலோடிகள் அனுமதி தந்தனர். அவ்வாறு வந்தவர்களின் தலைமுறையினாரே அமெரிக்கர்கள். இதற்கு சரியான வரலாற்று சான்று உள்ளது.
செல்ல கணேஷ் சார், இது போன்றுதானே இலங்கையர் வரலாறு.
கோபி சதீஷ்- இளையநிலா
- பதிவுகள் : 276
இணைந்தது : 22/05/2011
Page 1 of 2 • 1, 2
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» இந்தியாவுடன் மோத நாங்கள் முட்டாள் இல்லை: சீன துணை தூதர் பேச்சு
» இந்தியா வருகிறார் அமெரிக்க தூதர் நிக்கி ஹாலே
» அமெரிக்க பெண் தூதர் மனதை கொள்ளையடித்த காஞ்சி பட்டு
» ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்க தூதர் நிக்கி ஹாலி கன்னிப்பேச்சு
» இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் ஆகிறார் லாஸ் ஏஞ்சலஸ் நகரின் மேயர்?
» இந்தியா வருகிறார் அமெரிக்க தூதர் நிக்கி ஹாலே
» அமெரிக்க பெண் தூதர் மனதை கொள்ளையடித்த காஞ்சி பட்டு
» ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்க தூதர் நிக்கி ஹாலி கன்னிப்பேச்சு
» இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் ஆகிறார் லாஸ் ஏஞ்சலஸ் நகரின் மேயர்?
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|