Latest topics
» ஈகரை வருகை பதிவேடு by ayyasamy ram Today at 8:18 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
கள்ளக் காதலனுடன் உல்லாசம்: தாயை வெட்டிக்கொன்ற மகன்
+2
ராஜா
kitcha
6 posters
Page 1 of 1
கள்ளக் காதலனுடன் உல்லாசம்: தாயை வெட்டிக்கொன்ற மகன்
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள நாலாட்டின்புத்தூர் சிந்தன் நகரை சேர்ந்தவர் முருகன், கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி செல்லம்மாள் (வயது 40). இவர்களுக்கு கற்பகம் (23) என்ற மகளும், மகராஜன் (22), மாயாண்டி (16) என்ற 2 மகன்களும் உள்ளனர்.
செல்லம்மாளுக்கு அதே பகுதியை சேர்ந்த சிலருடன் கள்ளத்தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. இதை முருகன் கண்டித்தார். இதனால் ஏற்பட்ட தகராறு காரணமாக செல்லம்மாள் தன் கணவரை பிரிந்து வசித்து வந்தார்.
கற்பகத்துக்கு திருமணமாகி ஆலம்பட்டியில் உள்ள கணவர் வீட்டில் வசித்து வருகிறார். மகாராஜனுக்கும் (22) கடந்த சில நாட்களுக்கு முன்திருமணம் நடந்தது. அவரும் தன் மனைவியுடன் ஆலம்பட்டியில் வாடகைக்கு வீடு எடுத்து தனிக்குடித்தனம் சென்றுவிட்டார்.
வழக்கம்போல் மகாராஜன் தாயை பார்ப்பதற்காக நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு நாலாட்டின்புத்தூர் வந்தார். அங்கு வீடு பூட்டிக் கிடந்தது. ஆனால் வீட்டுக்குள் செல்லம்மாள் வேறு ஒரு ஆணுடன் பேசிக்கொண்டு இருந்த சத்தம் கேட்டது.
ஏற்கனவே தாயின் நடத்தை பற்றி அறிந்து இருந்த மகராஜன், தன் கண்முன்பே வேறு ஒரு ஆணுடன் தாய் உல்லாசமாக இருப்பதை பார்த்ததும் ஆத்திரம் அடைந்தார். வீட்டின் மேலே ஏறிச் சென்று மேற்கூரையை பிரித்து உள்ளே குதித்தார்.
அப்போது வீட்டுக்குள் செல்லம்மாளுடன் உல்லாசமாக இருந்தவர், மகாராஜனை பார்த்ததும் கதவை திறந்து கொண்டு தப்பி ஓடிவிட்டார். திகைப்பில் இருந்த செல்லம்மாளை மகாராஜன் கண்டித்தார். அப்போது தாய்க்கும், மகனுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் மேலும் ஆத்திரம் அடைந்த மகாராஜன் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து செல்லம்மாளின் கழுத்தில் சரமாரியாக வெட்டினார்.
இதில் தலை துண்டாகி தரையில் சரிந்து விழுந்த செல்லம்மாள், சம்பவ இடத்திலேயே ரத்தவெள்ளத்தில் துடி துடித்து இறந்தார்.
பின்னர் வெளியே வந்த மகாராஜன், பக்கத்து வீட்டில் குடியிருக்கும் தன்னுடைய உறவினரிடம், என்னுடைய தாயின் நடத்தை பிடிக்காததால் அரிவாளால் வெட்டி கொன்று விட்டேன் என்று கூறிவிட்டு சென்று விட்டார்.
இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர், ஆலம்பட்டியில் உள்ள செல்லம்மாளின் மகள் கற்பகத்துக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக பதறியடித்து தாய் வீட்டுக்கு வந்த கற்பகம், அங்கு தன்னுடைய தாய் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்ததை கண்டு கதறி அழுதார்.
பின்னர் இந்த சம்பவம் பற்றி நாலாட்டின்புத்தூர் போலீசில் கற்பகம் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சங்கர், சப் இன்ஸ்பெக்டர் பாண்டி முத்துலட்சுமி மற்றும் போலீசார் விரைந்து வந்து பிணத்தை கைப்பற்றி பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த கொலை தொடர்பாக நாலாட்டின்புத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மகாராஜனை கைது செய்தனர்.
நக்கீரன்
செல்லம்மாளுக்கு அதே பகுதியை சேர்ந்த சிலருடன் கள்ளத்தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. இதை முருகன் கண்டித்தார். இதனால் ஏற்பட்ட தகராறு காரணமாக செல்லம்மாள் தன் கணவரை பிரிந்து வசித்து வந்தார்.
கற்பகத்துக்கு திருமணமாகி ஆலம்பட்டியில் உள்ள கணவர் வீட்டில் வசித்து வருகிறார். மகாராஜனுக்கும் (22) கடந்த சில நாட்களுக்கு முன்திருமணம் நடந்தது. அவரும் தன் மனைவியுடன் ஆலம்பட்டியில் வாடகைக்கு வீடு எடுத்து தனிக்குடித்தனம் சென்றுவிட்டார்.
வழக்கம்போல் மகாராஜன் தாயை பார்ப்பதற்காக நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு நாலாட்டின்புத்தூர் வந்தார். அங்கு வீடு பூட்டிக் கிடந்தது. ஆனால் வீட்டுக்குள் செல்லம்மாள் வேறு ஒரு ஆணுடன் பேசிக்கொண்டு இருந்த சத்தம் கேட்டது.
ஏற்கனவே தாயின் நடத்தை பற்றி அறிந்து இருந்த மகராஜன், தன் கண்முன்பே வேறு ஒரு ஆணுடன் தாய் உல்லாசமாக இருப்பதை பார்த்ததும் ஆத்திரம் அடைந்தார். வீட்டின் மேலே ஏறிச் சென்று மேற்கூரையை பிரித்து உள்ளே குதித்தார்.
அப்போது வீட்டுக்குள் செல்லம்மாளுடன் உல்லாசமாக இருந்தவர், மகாராஜனை பார்த்ததும் கதவை திறந்து கொண்டு தப்பி ஓடிவிட்டார். திகைப்பில் இருந்த செல்லம்மாளை மகாராஜன் கண்டித்தார். அப்போது தாய்க்கும், மகனுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் மேலும் ஆத்திரம் அடைந்த மகாராஜன் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து செல்லம்மாளின் கழுத்தில் சரமாரியாக வெட்டினார்.
இதில் தலை துண்டாகி தரையில் சரிந்து விழுந்த செல்லம்மாள், சம்பவ இடத்திலேயே ரத்தவெள்ளத்தில் துடி துடித்து இறந்தார்.
பின்னர் வெளியே வந்த மகாராஜன், பக்கத்து வீட்டில் குடியிருக்கும் தன்னுடைய உறவினரிடம், என்னுடைய தாயின் நடத்தை பிடிக்காததால் அரிவாளால் வெட்டி கொன்று விட்டேன் என்று கூறிவிட்டு சென்று விட்டார்.
இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர், ஆலம்பட்டியில் உள்ள செல்லம்மாளின் மகள் கற்பகத்துக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக பதறியடித்து தாய் வீட்டுக்கு வந்த கற்பகம், அங்கு தன்னுடைய தாய் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்ததை கண்டு கதறி அழுதார்.
பின்னர் இந்த சம்பவம் பற்றி நாலாட்டின்புத்தூர் போலீசில் கற்பகம் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சங்கர், சப் இன்ஸ்பெக்டர் பாண்டி முத்துலட்சுமி மற்றும் போலீசார் விரைந்து வந்து பிணத்தை கைப்பற்றி பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த கொலை தொடர்பாக நாலாட்டின்புத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மகாராஜனை கைது செய்தனர்.
நக்கீரன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
![கள்ளக் காதலனுடன் உல்லாசம்: தாயை வெட்டிக்கொன்ற மகன் Image010ycm](https://2img.net/r/ihimizer/img221/1057/image010ycm.jpg)
kitcha- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
Re: கள்ளக் காதலனுடன் உல்லாசம்: தாயை வெட்டிக்கொன்ற மகன்
ஒரு தாயின் கேட்ட சகவாசத்தால் , வாழவேண்டிய வயதில் மகன் சிறைக்கு சென்றுள்ளார் ![கள்ளக் காதலனுடன் உல்லாசம்: தாயை வெட்டிக்கொன்ற மகன் 440806](https://2img.net/u/1813/71/41/02/smiles/440806.gif)
![கள்ளக் காதலனுடன் உல்லாசம்: தாயை வெட்டிக்கொன்ற மகன் 440806](https://2img.net/u/1813/71/41/02/smiles/440806.gif)
Re: கள்ளக் காதலனுடன் உல்லாசம்: தாயை வெட்டிக்கொன்ற மகன்
என்னக் கொடுமை சார்.
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: கள்ளக் காதலனுடன் உல்லாசம்: தாயை வெட்டிக்கொன்ற மகன்
தோழமைக்கு,
கடவுளே!............................
கடவுளே!............................
செல்ல கணேஷ்- இளையநிலா
- பதிவுகள் : 310
இணைந்தது : 04/08/2011
Re: கள்ளக் காதலனுடன் உல்லாசம்: தாயை வெட்டிக்கொன்ற மகன்
இதஎல்லாம் ஆரம்பத்திலேயே கில்லி எறிந்திருக்க வேண்டும் !!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|