ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

Top posting users this month
ayyasamy ram
செருப்பால் ஆசிரியர் அடித்ததால் மனம் உடைந்த கல்லூரி மாணவர் தற்கொலை Poll_c10செருப்பால் ஆசிரியர் அடித்ததால் மனம் உடைந்த கல்லூரி மாணவர் தற்கொலை Poll_m10செருப்பால் ஆசிரியர் அடித்ததால் மனம் உடைந்த கல்லூரி மாணவர் தற்கொலை Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

செருப்பால் ஆசிரியர் அடித்ததால் மனம் உடைந்த கல்லூரி மாணவர் தற்கொலை

+3
ரேவதி
இளமாறன்
ரபீக்
7 posters

Go down

செருப்பால் ஆசிரியர் அடித்ததால் மனம் உடைந்த கல்லூரி மாணவர் தற்கொலை Empty செருப்பால் ஆசிரியர் அடித்ததால் மனம் உடைந்த கல்லூரி மாணவர் தற்கொலை

Post by Guest Sat Aug 06, 2011 11:49 am

கல்லூரியில் ஆசிரியர் செருப்பால் அடித்ததால், அவமானம் தாங்க முடியாமல் மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.

மன்னார்குடி அடுத்த இடையர்நத்தத்தில் ஏ.ஆர்.ஜே.பொறியியல் கல்லூரி உள்ளது. இங்கு இன்ஜினியரிங் (இ.இ.இ) இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவர்கள் ராஜா (19),சிவபாலன் (19), சரண்ராஜ் (19). கடந்து 3 நாட்களுக்கு முன், இம்மூவரையும் கல்லூரி உடற்கல்வி ஆசிரியர் குலஞ்சிராஜா (32) சக மாணவர்கள் முன்பாக தகாத வார்த்தைகளால் திட்டி செருப்பால் அடித்துள்ளார்.

இதில் அவமானம் தாங்க முடியாத மூவரும், வீடுகளுக்கு சென்று விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றனர். இதில், ஆபத்தான நிலையை எட்டிய ராஜா இறந்தார். மற்ற இரண்டு பேரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளித்ததால், உயிர் பிழைத்தனர். இதையறிந்த கல்லூரி மாணவர்கள் மன்னார்குடி டி.எஸ்.பி. அன்பழகனிடம் கல்லூரி மாணவன் ராஜாவின் இறப்பு குறித்து விசாரணை கோரி மனு அளிதனர்.

ஆனால், போலீசார் கல்லூரி உடற்கல்வி ஆசிரியர் மீது எந்த நடவடிக்கை எடுக்காததால், ஆத்திரமடைந்த மாணவர்கள் திடீர் சாலை மறியலி்ல் ஈடுபட்டனர். கல்லூரி பஸ்ஸையும் அடித்து நொறுக்கினர்.

மன்னார்குடி டி.எஸ்.பி. அன்பழகன், இன்ஸ்பெக்டர்கள் ரஞ்சித்குமார் சிங், சிவஞானவேல் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியும், மாணவர்கள் சமாதானம் ஆகவில்லை.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த மாவட்ட கலெக்டர், குற்றவாளி மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாணவர்களிடம் உறுதி அளித்ததை அடுத்து மறியல் கைவிடப்பட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.
avatar
Guest
Guest


Back to top Go down

செருப்பால் ஆசிரியர் அடித்ததால் மனம் உடைந்த கல்லூரி மாணவர் தற்கொலை Empty Re: செருப்பால் ஆசிரியர் அடித்ததால் மனம் உடைந்த கல்லூரி மாணவர் தற்கொலை

Post by ரபீக் Sat Aug 06, 2011 11:54 am

என்ன கொடுமை சார் இது


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

செருப்பால் ஆசிரியர் அடித்ததால் மனம் உடைந்த கல்லூரி மாணவர் தற்கொலை Empty Re: செருப்பால் ஆசிரியர் அடித்ததால் மனம் உடைந்த கல்லூரி மாணவர் தற்கொலை

Post by இளமாறன் Sat Aug 06, 2011 11:54 am

சோகம் அடித்தாரா ஜெயில் தான்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





செருப்பால் ஆசிரியர் அடித்ததால் மனம் உடைந்த கல்லூரி மாணவர் தற்கொலை Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

செருப்பால் ஆசிரியர் அடித்ததால் மனம் உடைந்த கல்லூரி மாணவர் தற்கொலை Empty Re: செருப்பால் ஆசிரியர் அடித்ததால் மனம் உடைந்த கல்லூரி மாணவர் தற்கொலை

Post by ரேவதி Sat Aug 06, 2011 11:55 am

செருப்பால் ஆசிரியர் அடித்ததால் மனம் உடைந்த கல்லூரி மாணவர் தற்கொலை 440806 செருப்பால் ஆசிரியர் அடித்ததால் மனம் உடைந்த கல்லூரி மாணவர் தற்கொலை 440806


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

செருப்பால் ஆசிரியர் அடித்ததால் மனம் உடைந்த கல்லூரி மாணவர் தற்கொலை Empty Re: செருப்பால் ஆசிரியர் அடித்ததால் மனம் உடைந்த கல்லூரி மாணவர் தற்கொலை

Post by உமா Sat Aug 06, 2011 11:56 am

என்ன கொடுமை. சோகம்



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

செருப்பால் ஆசிரியர் அடித்ததால் மனம் உடைந்த கல்லூரி மாணவர் தற்கொலை Empty Re: செருப்பால் ஆசிரியர் அடித்ததால் மனம் உடைந்த கல்லூரி மாணவர் தற்கொலை

Post by பூஜிதா Sat Aug 06, 2011 12:05 pm

சோகம் சோகம் சோகம்


விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Back to top Go down

செருப்பால் ஆசிரியர் அடித்ததால் மனம் உடைந்த கல்லூரி மாணவர் தற்கொலை Empty Re: செருப்பால் ஆசிரியர் அடித்ததால் மனம் உடைந்த கல்லூரி மாணவர் தற்கொலை

Post by kitcha Sat Aug 06, 2011 1:07 pm

ஆசிரியர் என்ற பெயரில் ஒரு சில இடங்களில் ரவுடிகளையும் பொறிக்கிகளையும் ஒரு சில நிர்வாகம் வைத்துள்ளது.

இந்த கொடுமை எல்லா இடங்களிலும் உண்டு வெளியே அதிகம் தெரிவதில்லை.
மாணவ, மாணவிகள் தங்களுடைய எதிர்காலம் கருதி வெளியே சொல்லவதில்லை.

இப்படிப் பட்ட ஆட்களை நடு ரோட்டில் நிக்க வச்சு ..........................


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,செருப்பால் ஆசிரியர் அடித்ததால் மனம் உடைந்த கல்லூரி மாணவர் தற்கொலை Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

செருப்பால் ஆசிரியர் அடித்ததால் மனம் உடைந்த கல்லூரி மாணவர் தற்கொலை Empty Re: செருப்பால் ஆசிரியர் அடித்ததால் மனம் உடைந்த கல்லூரி மாணவர் தற்கொலை

Post by ரஞ்சித் Sat Aug 06, 2011 1:12 pm

சோகம் சோகம் சோகம்
ரஞ்சித்
ரஞ்சித்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 999
இணைந்தது : 22/09/2009

http://ranjithkavi.blogspot.com/

Back to top Go down

செருப்பால் ஆசிரியர் அடித்ததால் மனம் உடைந்த கல்லூரி மாணவர் தற்கொலை Empty Re: செருப்பால் ஆசிரியர் அடித்ததால் மனம் உடைந்த கல்லூரி மாணவர் தற்கொலை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum