Latest topics
» புதுக்கவிதைகள்…by ayyasamy ram Today at 8:41 am
» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by ayyasamy ram Today at 8:40 am
» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:39 am
» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:38 am
» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am
» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by ayyasamy ram Today at 8:33 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm
» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
i6appar | ||||
Anthony raj | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
மொஹமட் | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அனைவருக்கும் ஒரு சோகமான செய்தி :(:(
4 posters
Page 1 of 1
அனைவருக்கும் ஒரு சோகமான செய்தி :(:(
புதுடில்லி: காங்கிரஸ் தலைவர் சோனியாவுக்கு, அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. தற்போது, சோனியா நலமுடன் இருப்பதாகவும், மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள அவரை, டாக்டர்கள் கண்காணித்து வருவதாகவும், காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.
காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா, கடந்த சில நாட்களாக, பொது நிகழ்ச்சிகள் எதிலும் பங்கேற்கவில்லை. மிகவும் பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட, பார்லிமென்ட் மழைக்கால கூட்டத் தொடரிலும் அவர் பங்கேற்கவில்லை. இது, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களுக்கே, புரியாத புதிராக இருந்தது. சோனியா எங்கு இருக்கிறார் என்பது கூட, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பெரும்பாலான தலைவர்களுக்கு தெரியவில்லை.
இந்நிலையில், நேற்று முன்தினம் காங்கிரஸ் பொதுச் செயலர் ஜனார்த்தன் திவேதி செய்தியாளர்களிடம் கூறுகையில்,"உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளதால், சோனியா, வெளிநாட்டுக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார். மூன்று வாரங்களுக்கு அவர் அங்கேயே தங்கியிருப்பார். இந்த இடைப்பட்ட காலத்தில், கட்சிப் பணிகளை கவனிப்பதற்காக, அந்தோணி, ராகுல் மற்றும் நான் (ஜனார்த்தன் திவேதி) நியமிக்கப்பட்டுள்ளோம்' என்றார்.
இந்த அறிவிப்பு, டில்லி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இருந்தாலும், சோனியாவுக்கு என்ன பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறித்தும், அவர் எந்த நாட்டில் தாங்கியுள்ளார் என்பது குறித்தும் தகவல் வெளியிடப்படவில்லை.
இதைத் தொடர்ந்து, நேற்றும் காங்கிரஸ் கட்சி சார்பில் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: காங்., தலைவர் சோனியா, சிகிச்சைக்காக வெளிநாட்டில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு, அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. நேற்று முன்தினம் (4ம் தேதி) அறுவை சிகிச்சை நடந்தது. தற்போது அவர் நலமாக இருக்கிறார். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு, டாக்டர்களால் கண்காணிக்கப்பட்டு வருகிறார். அவருடன் ராகுல், பிரியங்கா மற்றும் ராபர்ட் வதேரா ஆகியோர் தங்கியிருந்து, கண்காணித்து வருகின்றனர். இது, சோனியாவின் சொந்த விஷயம் என்பதால், இதுபற்றிய விவரங்களை தெரியப்படுத்த வேண்டாம் என, வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
சோனியாவுக்கு என்ன சிகிச்சை? : இதற்கிடையே, சோனியா எந்த நாட்டில் இருக்கிறார் என்பது, வெளிப்படையாக தெரிவிக்கப்படவில்லை என்றாலும், அவர், அமெரிக்காவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக, அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. சோனியாவுக்கு என்ன பாதிப்பு ஏற்பட்டுள்ளது, அவருக்கு எதற்காக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது என்பது பற்றிய விஷயத்தில், தொடர்ந்து சஸ்பென்ஸ் நீடிக்கிறது. கட்சிப் பணிகளை கவனித்துக்கொள்ள, ராகுல் உள்ளிட்ட பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதும், சஸ்பென்சை அதிகரிக்க வைத்துள்ளது. சோனியா, முழுமையாக குணமடைவதற்கு நாள் ஆகும் என்பதால் தான், பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனரா என, காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே முணுமுணுப்பு கிளம்பியுள்ளது. இந்நிலையில், கட்சி விவகாரங்களை கவனிப்பதற்காக, ராகுல் விரைவில், வெளிநாட்டில் இருந்து திரும்புவார் என்றும், காங்கிரஸ் வட்டாரங்கள் கூறுகின்றன.
தினமலர்
காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா, கடந்த சில நாட்களாக, பொது நிகழ்ச்சிகள் எதிலும் பங்கேற்கவில்லை. மிகவும் பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட, பார்லிமென்ட் மழைக்கால கூட்டத் தொடரிலும் அவர் பங்கேற்கவில்லை. இது, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களுக்கே, புரியாத புதிராக இருந்தது. சோனியா எங்கு இருக்கிறார் என்பது கூட, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பெரும்பாலான தலைவர்களுக்கு தெரியவில்லை.
இந்நிலையில், நேற்று முன்தினம் காங்கிரஸ் பொதுச் செயலர் ஜனார்த்தன் திவேதி செய்தியாளர்களிடம் கூறுகையில்,"உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளதால், சோனியா, வெளிநாட்டுக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார். மூன்று வாரங்களுக்கு அவர் அங்கேயே தங்கியிருப்பார். இந்த இடைப்பட்ட காலத்தில், கட்சிப் பணிகளை கவனிப்பதற்காக, அந்தோணி, ராகுல் மற்றும் நான் (ஜனார்த்தன் திவேதி) நியமிக்கப்பட்டுள்ளோம்' என்றார்.
இந்த அறிவிப்பு, டில்லி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இருந்தாலும், சோனியாவுக்கு என்ன பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறித்தும், அவர் எந்த நாட்டில் தாங்கியுள்ளார் என்பது குறித்தும் தகவல் வெளியிடப்படவில்லை.
இதைத் தொடர்ந்து, நேற்றும் காங்கிரஸ் கட்சி சார்பில் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: காங்., தலைவர் சோனியா, சிகிச்சைக்காக வெளிநாட்டில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு, அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. நேற்று முன்தினம் (4ம் தேதி) அறுவை சிகிச்சை நடந்தது. தற்போது அவர் நலமாக இருக்கிறார். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு, டாக்டர்களால் கண்காணிக்கப்பட்டு வருகிறார். அவருடன் ராகுல், பிரியங்கா மற்றும் ராபர்ட் வதேரா ஆகியோர் தங்கியிருந்து, கண்காணித்து வருகின்றனர். இது, சோனியாவின் சொந்த விஷயம் என்பதால், இதுபற்றிய விவரங்களை தெரியப்படுத்த வேண்டாம் என, வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
சோனியாவுக்கு என்ன சிகிச்சை? : இதற்கிடையே, சோனியா எந்த நாட்டில் இருக்கிறார் என்பது, வெளிப்படையாக தெரிவிக்கப்படவில்லை என்றாலும், அவர், அமெரிக்காவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக, அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. சோனியாவுக்கு என்ன பாதிப்பு ஏற்பட்டுள்ளது, அவருக்கு எதற்காக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது என்பது பற்றிய விஷயத்தில், தொடர்ந்து சஸ்பென்ஸ் நீடிக்கிறது. கட்சிப் பணிகளை கவனித்துக்கொள்ள, ராகுல் உள்ளிட்ட பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதும், சஸ்பென்சை அதிகரிக்க வைத்துள்ளது. சோனியா, முழுமையாக குணமடைவதற்கு நாள் ஆகும் என்பதால் தான், பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனரா என, காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே முணுமுணுப்பு கிளம்பியுள்ளது. இந்நிலையில், கட்சி விவகாரங்களை கவனிப்பதற்காக, ராகுல் விரைவில், வெளிநாட்டில் இருந்து திரும்புவார் என்றும், காங்கிரஸ் வட்டாரங்கள் கூறுகின்றன.
தினமலர்
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: அனைவருக்கும் ஒரு சோகமான செய்தி :(:(
அனைவருக்கும் ஒரு சோகமான செய்தி
குறிப்பாக (ஈழத்) தமிழர்களுக்கு
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
kitcha- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
Re: அனைவருக்கும் ஒரு சோகமான செய்தி :(:(
kitcha wrote:அனைவருக்கும் ஒரு சோகமான செய்தி
குறிப்பாக (ஈழத்) தமிழர்களுக்கு
உண்மைதான் அண்ணா
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: அனைவருக்கும் ஒரு சோகமான செய்தி :(:(
என் ஈளத்தழிழனின் சாபம் சும்மா விடுமா?
இதில் என்ன சோகம்? எனக்கு இது ஒரு மகிழ்ச்சிச் செய்தி.
இதில் என்ன சோகம்? எனக்கு இது ஒரு மகிழ்ச்சிச் செய்தி.
மாணிக்கம் நடேசன்- கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
Re: அனைவருக்கும் ஒரு சோகமான செய்தி :(:(
nadesmani wrote:என் ஈளத்தழிழனின் சாபம் சும்மா விடுமா?
இதில் என்ன சோகம்? எனக்கு இது ஒரு மகிழ்ச்சிச் செய்தி.
அவர் குணமாகி வந்ததைதான் சோகம் என்று சொல்லி உள்ளேன்
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: அனைவருக்கும் ஒரு சோகமான செய்தி :(:(
சோதனை மேல் சோதனை போதுமடா சாமி - மன்மோஹன் சிங் நற்பணி மன்றம் ஓமன் கிளை
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Similar topics
» சோகமான நிகழ்ச்சி
» இன்று மலேசியாவுக்கு சோகமான நாள்.”
» மஙகளுர் சோகமான விமான விபத்து
» அமலா, ஹன்சிகாவின் வேகத்தைப் பார்த்து சோகமான தமன்னா!
» அனைவருக்கும் ஒரு எச்சரிக்கை ,
» இன்று மலேசியாவுக்கு சோகமான நாள்.”
» மஙகளுர் சோகமான விமான விபத்து
» அமலா, ஹன்சிகாவின் வேகத்தைப் பார்த்து சோகமான தமன்னா!
» அனைவருக்கும் ஒரு எச்சரிக்கை ,
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|