Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதைby ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
நான் ரசித்த கவிதைகள்
5 posters
Page 1 of 1
நான் ரசித்த கவிதைகள்
தோல்வியின் துயரம் நீடிக்குமளவுக்கு வெற்றியின் சந்தோஷம் நீடிப்பதில்லை
நதிக் கரையில் நாகரீகம் தோன்றியது.
கடற் கரையில் நாகரீகம் அழிந்தது.
உன் மனம் வலிக்கும்போது சிரி...
பிறர் மனம் வலிக்கும்போது சிரிக்க வை..
ஆறுதல் சொல்ல தோழி இருந்தால்
அழுவதில் கூட ஆனந்தம் உண்டு...!
தூக்கி நிறுத்த தோழன் இருந்தால்
விழுவதில் கூட சுகம் உண்டு
அறிவாளி போல நடிப்பதை விட
முட்டாளாக வாழ்வது சிறந்தது
ஒருவனை மனிதனாக ஆக்குபவவை பதவிகளும், வசதிகளும் அல்ல. அவனுக்கு ஏற்படும் இடைறுகளும், துன்பங்களுமே ஆகும்
உன் வேதனை பலரை சிரிக்க வைக்கலாம், ஆனால்
உன் சிரிப்பு ஒருவரை கூட வேதனை படுத்த கூடாது...!
எத்தனை துன்பம் வந்தாலும்,
எத்தனை தடவை வந்தாலும்,
எனக்கு கவலை இல்லை, ஏன் என்றால் நான்
நுறு முறை வெற்றி பெற்றவன் அல்ல,
ஆயிரம் முறை தோற்றவன்
நண்பனைக் கஷ்டகாலத்தில் தெரிந்து கொள்ளலாம்;
வீரனைப் போர்க்காலத்தில் தெரிந்து கொள்ளலாம்;
நேர்மையானவனைக் கடன் கொடுத்துத் தெரிந்து கொள்ளலாம்;
துணைவியைச் செல்வம் போனபின்பு தெரிந்து கொள்ளலாம்;
உறவினரைத் துன்ப காலத்தில் தெரிந்து கொள்ளலாம்.
இந்த உலகத்தில் நஞ்சால் அழிந்தவர்களைவிட,
ஆசையால் அழிந்தவர்களின் எண்ணிக்கையே அதிகம்
பார்க்கும் பொது சிரிக்கும் உதடுகளை விட, பார்க்காத பொது அழும் கண்களுக்கு தான் அன்பு அதிகம்..!
நெருப்பு மட்டுமல்ல சிரிப்பும் காயப்படுத்தும்..
வெற்றியை தேடி அல்லைந்த போது வீண் முயற்சி என்றவர்கள்
வெற்றி கிடைத்ததும் விடா முயற்சி என்றார்கள்..!!!
உன் கை ரேகையை பார்த்து எதிர் காலத்தை நம்பி விடாதே..! எனென்றால் கை இல்லாதவனுக்கும் எதிர் காலம் உண்டு..!
முடங்கி கிடந்தால் சிலந்தியும் சிறை பிடிக்கும்,
எழுந்து நட, எரிமலையும் வழி கொடுக்கும்
காலம் எம்மை கசக்கி எடுத்தாலும்,
கவலை எம்மை கண்ணீரில் நனைத்தாலும்,
துன்பம் எம்மை தூங்க மறுத்தாலும்,
கண்ணீர் எம்மை கலங்க வைத்தாலும்,
பிரிவு எம்மை பிழிந்து எடுத்தாலும்,
...வாழ்க்கை எம்மை வாட்டி வதைத்தாலும்,
விதி எம்மை விரட்டி அடித்தாலும்,
விதியை விதிவிலக்குவோம்,
விடியல் எம் கையில்,
விடியலை தேடி வாழ்வோம்..!!!
சிந்திக்க தெரிந்தவனுக்கு ஆலோசனை தேவை இல்லை . துன்பங்களை சந்திக்க தெரிந்தவனுக்கு வாழ்வில் தோல்வியே இல்லை
இருகையை கூப்பி கடவுளை வணங்குவதை விட…
ஒரு கையை நிட்டி தர்மம் பண்ணுவது மிக நன்று...
பொறுமையால் நீ ஆயிரம் முறை கூட தோற்று இருக்கலாம்....
ஆனால், அவசரத்தால் நீ ஒரு முறை கூட ஜெயித்திருக்க முடியாது........
வாழ்வில் தோல்வி அதிகம், வெற்றி குறைவு, என வருந்தாதே.....!
செடியில் இலைகள் அதிகம் என்றாலும்,
அதில் பூக்கும் ஒரு சில மலருக்கே மதிப்பு அதிகம்........!
உன் மௌனத்தின் பின்னால் உள்ள வார்த்தைகளையும்,
உன் கோபத்தின் பின்னால் உள்ள அன்பையும் யாரால், உணர முடியுமோ அவர்கள் தான் உனக்காக படைக்கப்பட்ட உறவுகள்... !!!
நம்பிக்கையற்றவன்
வெய்யிலில் புழுப்போல் காய்ந்து
வெந்ததை தின்று ஓய்ந்து
வேதனையில் தினமும் நொடிந்து
வேடிக்கை பார்த்தே மடிந்து போகிறான்
தன் மீது மண் வீழ்ந்து மூடிவிட்ட போதிலும் - விதை
தான் புதைக்கப்பட்டதாக எண்ணுவதில்லை.
அது விதைக்கப்பட்டதாகவே நினைக்கிறது. - அதனால் தான்
அது மீண்டும் வீரியத்துடன் முளைக்கிறது.
விடியும் வரை தெரிவதில்லை
கண்டது கனவு என்று !
வாழ்க்கையும் அப்படி தான்...
முடியும் வரை தெரிவதில்லை
வாழ்வது எப்படி என்று
--
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
தை.ஜேசுதாஸ்
தஞ்சாவூர்
![நான் ரசித்த கவிதைகள் 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
![நான் ரசித்த கவிதைகள் 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
![நான் ரசித்த கவிதைகள் 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
கவலை இல்லாத மனிதர் இருவர் ..!
ஒருவர் கருவறையில்
மற்றொருவர் கல்லறையில்
![ஐ லவ் யூ](/users/1813/71/41/02/smiles/599303.gif)
![ஐ லவ் யூ](/users/1813/71/41/02/smiles/599303.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
jesudoss- தளபதி
- பதிவுகள் : 1216
இணைந்தது : 10/01/2011
Re: நான் ரசித்த கவிதைகள்
jesudoss wrote:
தோல்வியின் துயரம் நீடிக்குமளவுக்கு வெற்றியின் சந்தோஷம் நீடிப்பதில்லை
நதிக் கரையில் நாகரீகம் தோன்றியது.
கடற் கரையில் நாகரீகம் அழிந்தது.
உன் மனம் வலிக்கும்போது சிரி...
பிறர் மனம் வலிக்கும்போது சிரிக்க வை..
ஆறுதல் சொல்ல தோழி இருந்தால்
அழுவதில் கூட ஆனந்தம் உண்டு...!
தூக்கி நிறுத்த தோழன் இருந்தால்
விழுவதில் கூட சுகம் உண்டு
அறிவாளி போல நடிப்பதை விட
முட்டாளாக வாழ்வது சிறந்தது
ஒருவனை மனிதனாக ஆக்குபவவை பதவிகளும், வசதிகளும் அல்ல. அவனுக்கு ஏற்படும் இடைறுகளும், துன்பங்களுமே ஆகும்
உன் வேதனை பலரை சிரிக்க வைக்கலாம், ஆனால்
உன் சிரிப்பு ஒருவரை கூட வேதனை படுத்த கூடாது...!
எத்தனை துன்பம் வந்தாலும்,
எத்தனை தடவை வந்தாலும்,
எனக்கு கவலை இல்லை, ஏன் என்றால் நான்
நுறு முறை வெற்றி பெற்றவன் அல்ல,
ஆயிரம் முறை தோற்றவன்
நண்பனைக் கஷ்டகாலத்தில் தெரிந்து கொள்ளலாம்;
வீரனைப் போர்க்காலத்தில் தெரிந்து கொள்ளலாம்;
நேர்மையானவனைக் கடன் கொடுத்துத் தெரிந்து கொள்ளலாம்;
துணைவியைச் செல்வம் போனபின்பு தெரிந்து கொள்ளலாம்;
உறவினரைத் துன்ப காலத்தில் தெரிந்து கொள்ளலாம்.
இந்த உலகத்தில் நஞ்சால் அழிந்தவர்களைவிட,
ஆசையால் அழிந்தவர்களின் எண்ணிக்கையே அதிகம்
பார்க்கும் பொது சிரிக்கும் உதடுகளை விட, பார்க்காத பொது அழும் கண்களுக்கு தான் அன்பு அதிகம்..!
நெருப்பு மட்டுமல்ல சிரிப்பும் காயப்படுத்தும்..
வெற்றியை தேடி அல்லைந்த போது வீண் முயற்சி என்றவர்கள்
வெற்றி கிடைத்ததும் விடா முயற்சி என்றார்கள்..!!!
உன் கை ரேகையை பார்த்து எதிர் காலத்தை நம்பி விடாதே..! எனென்றால் கை இல்லாதவனுக்கும் எதிர் காலம் உண்டு..!
முடங்கி கிடந்தால் சிலந்தியும் சிறை பிடிக்கும்,
எழுந்து நட, எரிமலையும் வழி கொடுக்கும்
காலம் எம்மை கசக்கி எடுத்தாலும்,
கவலை எம்மை கண்ணீரில் நனைத்தாலும்,
துன்பம் எம்மை தூங்க மறுத்தாலும்,
கண்ணீர் எம்மை கலங்க வைத்தாலும்,
பிரிவு எம்மை பிழிந்து எடுத்தாலும்,
...வாழ்க்கை எம்மை வாட்டி வதைத்தாலும்,
விதி எம்மை விரட்டி அடித்தாலும்,
விதியை விதிவிலக்குவோம்,
விடியல் எம் கையில்,
விடியலை தேடி வாழ்வோம்..!!!
சிந்திக்க தெரிந்தவனுக்கு ஆலோசனை தேவை இல்லை . துன்பங்களை சந்திக்க தெரிந்தவனுக்கு வாழ்வில் தோல்வியே இல்லை
இருகையை கூப்பி கடவுளை வணங்குவதை விட…
ஒரு கையை நிட்டி தர்மம் பண்ணுவது மிக நன்று...
பொறுமையால் நீ ஆயிரம் முறை கூட தோற்று இருக்கலாம்....
ஆனால், அவசரத்தால் நீ ஒரு முறை கூட ஜெயித்திருக்க முடியாது........
வாழ்வில் தோல்வி அதிகம், வெற்றி குறைவு, என வருந்தாதே.....!
செடியில் இலைகள் அதிகம் என்றாலும்,
அதில் பூக்கும் ஒரு சில மலருக்கே மதிப்பு அதிகம்........!
உன் மௌனத்தின் பின்னால் உள்ள வார்த்தைகளையும்,
உன் கோபத்தின் பின்னால் உள்ள அன்பையும் யாரால், உணர முடியுமோ அவர்கள் தான் உனக்காக படைக்கப்பட்ட உறவுகள்... !!!
நம்பிக்கையற்றவன்
வெய்யிலில் புழுப்போல் காய்ந்து
வெந்ததை தின்று ஓய்ந்து
வேதனையில் தினமும் நொடிந்து
வேடிக்கை பார்த்தே மடிந்து போகிறான்
தன் மீது மண் வீழ்ந்து மூடிவிட்ட போதிலும் - விதை
தான் புதைக்கப்பட்டதாக எண்ணுவதில்லை.
அது விதைக்கப்பட்டதாகவே நினைக்கிறது. - அதனால் தான்
அது மீண்டும் வீரியத்துடன் முளைக்கிறது.
விடியும் வரை தெரிவதில்லை
கண்டது கனவு என்று !
வாழ்க்கையும் அப்படி தான்...
முடியும் வரை தெரிவதில்லை
வாழ்வது எப்படி என்று
--
![நான் ரசித்த கவிதைகள் 224747944](https://2img.net/u/1813/71/41/02/smiles/224747944.gif)
![நான் ரசித்த கவிதைகள் 224747944](https://2img.net/u/1813/71/41/02/smiles/224747944.gif)
![நான் ரசித்த கவிதைகள் 224747944](https://2img.net/u/1813/71/41/02/smiles/224747944.gif)
![நான் ரசித்த கவிதைகள் 224747944](https://2img.net/u/1813/71/41/02/smiles/224747944.gif)
![நான் ரசித்த கவிதைகள் 224747944](https://2img.net/u/1813/71/41/02/smiles/224747944.gif)
![நான் ரசித்த கவிதைகள் 224747944](https://2img.net/u/1813/71/41/02/smiles/224747944.gif)
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
பிரகாசம்- இளையநிலா
- பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009
poovizhi- புதியவர்
- பதிவுகள் : 21
இணைந்தது : 22/07/2011
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» நான் ரசித்த கவிதைகள்
» நான் ரசித்த கவிதைகள்
» நான் ரசித்த கவிதைகள்
» நான் ரசித்த சமீபத்திய கவிதைகள்
» நான் ரசித்த கவிதைகள் -ந.கார்த்தி
» நான் ரசித்த கவிதைகள்
» நான் ரசித்த கவிதைகள்
» நான் ரசித்த சமீபத்திய கவிதைகள்
» நான் ரசித்த கவிதைகள் -ந.கார்த்தி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|