Latest topics
» ஈகரை வருகை பதிவேடு by ayyasamy ram Today at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
சமச்சீர் கல்வி திட்டத்தை கைவிட்டால் மாணவர்களுக்கு தான் பாதிப்பு
3 posters
Page 1 of 1
சமச்சீர் கல்வி திட்டத்தை கைவிட்டால் மாணவர்களுக்கு தான் பாதிப்பு
சென்னை: ""சமச்சீர் கல்வித் திட்டத்தை கைவிட, அரசு எடுக்கும் நடவடிக்கையால் பாதிக்கப்படுவது மாணவர்கள் தான். அரசின் இந்த நடவடிக்கை, தனியார் பள்ளிகளைத் தான் வாழ வைக்கும்,'' என, கல்வியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். எழுத்தாளர் சாவித்திரி கண்ணன் எழுதிய, "அரசியலாக்கப்பட்ட சமச்சீர் கல்வி, உண்மை நிலை என்ன?' என்ற புத்தகத்தின் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடந்தது.
விழாவில், ச[மச்சீர் கல்விக் குழு தலைவர், பாரதிதாசன் பல்கலை முன்னாள் துணைவேந்தர் முத்துக்குமரன், புத்தகத்தை வெளியிட்டு பேசியதாவது: நாட்டில் ஏற்றத் தாழ்வுகள் மறைய, அனைவரும் கல்வி பெற வேண்டும். அனைவருக்கும் கட்டாயக் கல்வி, இலவசக் கல்வி என்று சட்டம் பிறப்பித்து விட்டு, கட்டணம் வசூலிக்கும் பள்ளிகளை அனுமதிப்பது ஏன்? அவரவர் வேலையை அவரவர் செய்ய வேண்டும். கல்வித் துறையில் அரசு, அரசியல்வாதிகள் குறுக்கீடு இருக்கக் கூடாது. அவ்வாறு இருந்தால், அந்தத் துறை வீழ்ந்து விடும். இன்று அது தான் நடந்து கொண்டிருக்கிறது. இதைத் தொடரவிடுவது நமக்கு நல்லதல்ல. ஆட்சியாளர்களுக்கும் நல்லதல்ல.
இவ்வாறு முத்துக்குமரன் பேசினார்.
மனோன்மணியம் பல்கலை முன்னாள் துணைவேந்தர் வசந்திதேவி புத்தகத்தைப் பெற்றுக் கொண்டு பேசியதாவது: ஒரு பிரச்னை பற்றி எரிந்து கொண்டிருக்கும் போது, அதைப் பற்றி நடுநிலையாக எழுதுவது என்பது, சாதாரண விஷயமல்ல. இந்தப் புத்தகத்தை மிகவும் தைரியத்துடன், சாவித்திரி கண்ணன் எழுதியுள்ளார். முந்தைய அரசு, இன்றைய அரசின் குறைபாடுகளை எடுத்துக் கூறி, மாணவர்கள் பக்கம் நின்று இதை எழுதியுள்ளார்.
கல்வியில் அரசியல் போராட்டம் கலப்பது புதிதல்ல. ஆனால், எப்போதும் பார்க்காத, மோசமான, பொறுப்பற்ற அவலம் தமிழகத்தில் இன்று நிலவுகிறது. மாணவர்கள், ஆசிரியர்கள் ஸ்தம்பித்து நிற்கின்றனர். பொதுப் பாடத்திற்குப் பதிலாக ஆறு, ஏழு ஆண்டிற்கு முந்தைய பாடத்திட்டத்தைக் கொண்டு வர, இந்த அரசு முயற்சி செய்வது ஏற்புடையதல்ல. இந்த பொதுப் பாடத் திட்டத்தில், ஏதாவது குறை இருந்தால், அதை களைந்து, வருகிற ஆண்டுகளில் சரிசெய்து கொள்ளலாம். இப்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் பிரச்னையின் முழு விவரம், கல்வியாளர்களுக்குத் தான் தெரியும். தமிழே தெரியாத உறுப்பினர்களை, நிபுணர்களாக குழுவில் நியமித்து, அவர்களுடைய பரிந்துரைகளைக் கூட கோர்ட்டில் கொடுக்காமல், அறிக்கை ஒன்றை இந்த அரசு சமர்ப்பித்துள்ளது. இது கோர்ட்டை அவமதிக்கும் செயல் தரம் பற்றி கூறுவதற்கு, என்.சி.இ.ஆர்.டி.,க்கு தான் உரிமை உள்ளது. அவர்கள் கூட இந்த பொதுப்பாடத் திட்டத்தின் பல பகுதிகளைப் பாராட்டி இருக்கின்றனர். தனியார் பள்ளிகள், தரமான கல்வியைக் கொடுப்பதாகக் கூறி, பெற்றோரை ஏமாற்றி, அதிக கட்டணம் வசூலிக்கின்றன.
அவர்கள் தரம் என்று குறிப்பிடுவது, பாடச்சுமையை மட்டும் தான். பொதுப்பாடத் திட்டம், தனியார் பள்ளியின் கட்டணக் கொள்ளையைத் தடுக்கும். பாடத் திட்டத்திலாவது சமத்துவம் வரட்டுமே என்ற நோக்கோடு சமச்சீர் கல்வி கொண்டு வரப்பட்டது. சமச்சீர் கல்வி என்ற இலக்கை அடைய, கட்டப்பட்ட முதல்படியான பொதுப்பாடத் திட்ட முறையைக் காப்பாற்ற வேண்டும். ஏற்கனவே கொண்டு வரப்பட்ட, அனைவருக்கும் கல்விச் சட்டம் பெயரளவில் தான் உள்ளது. அதை செயல்படுத்துவதில், இந்த அரசு ஆர்வம் காட்டலாம். அதை விடுத்து, பொதுப் பாடத்திட்ட முறையைக் கைவிட்டு, அரசு எடுக்கும் நடவடிக்கை, மாணவர்களுக்கு உதவாது. இந்த நடவடிக்கை தனியார் பள்ளிகளைத் தான் வாழ வைக்கும். இவ்வாறு வசந்திதேவி பேசினார்.
விழாவில், குறும்பட இயக்குனர் பாரதி கிருஷ்ணகுமார், "ஜி.ஏ., பப்ளிகேஷன்ஸ்' அசோகன் வரவேற்றுப் பேசினர். சமச்சீர் கல்விக் குழு உறுப்பினர் ராஜகோபாலன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தினமலர்
விழாவில், ச[மச்சீர் கல்விக் குழு தலைவர், பாரதிதாசன் பல்கலை முன்னாள் துணைவேந்தர் முத்துக்குமரன், புத்தகத்தை வெளியிட்டு பேசியதாவது: நாட்டில் ஏற்றத் தாழ்வுகள் மறைய, அனைவரும் கல்வி பெற வேண்டும். அனைவருக்கும் கட்டாயக் கல்வி, இலவசக் கல்வி என்று சட்டம் பிறப்பித்து விட்டு, கட்டணம் வசூலிக்கும் பள்ளிகளை அனுமதிப்பது ஏன்? அவரவர் வேலையை அவரவர் செய்ய வேண்டும். கல்வித் துறையில் அரசு, அரசியல்வாதிகள் குறுக்கீடு இருக்கக் கூடாது. அவ்வாறு இருந்தால், அந்தத் துறை வீழ்ந்து விடும். இன்று அது தான் நடந்து கொண்டிருக்கிறது. இதைத் தொடரவிடுவது நமக்கு நல்லதல்ல. ஆட்சியாளர்களுக்கும் நல்லதல்ல.
இவ்வாறு முத்துக்குமரன் பேசினார்.
மனோன்மணியம் பல்கலை முன்னாள் துணைவேந்தர் வசந்திதேவி புத்தகத்தைப் பெற்றுக் கொண்டு பேசியதாவது: ஒரு பிரச்னை பற்றி எரிந்து கொண்டிருக்கும் போது, அதைப் பற்றி நடுநிலையாக எழுதுவது என்பது, சாதாரண விஷயமல்ல. இந்தப் புத்தகத்தை மிகவும் தைரியத்துடன், சாவித்திரி கண்ணன் எழுதியுள்ளார். முந்தைய அரசு, இன்றைய அரசின் குறைபாடுகளை எடுத்துக் கூறி, மாணவர்கள் பக்கம் நின்று இதை எழுதியுள்ளார்.
கல்வியில் அரசியல் போராட்டம் கலப்பது புதிதல்ல. ஆனால், எப்போதும் பார்க்காத, மோசமான, பொறுப்பற்ற அவலம் தமிழகத்தில் இன்று நிலவுகிறது. மாணவர்கள், ஆசிரியர்கள் ஸ்தம்பித்து நிற்கின்றனர். பொதுப் பாடத்திற்குப் பதிலாக ஆறு, ஏழு ஆண்டிற்கு முந்தைய பாடத்திட்டத்தைக் கொண்டு வர, இந்த அரசு முயற்சி செய்வது ஏற்புடையதல்ல. இந்த பொதுப் பாடத் திட்டத்தில், ஏதாவது குறை இருந்தால், அதை களைந்து, வருகிற ஆண்டுகளில் சரிசெய்து கொள்ளலாம். இப்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் பிரச்னையின் முழு விவரம், கல்வியாளர்களுக்குத் தான் தெரியும். தமிழே தெரியாத உறுப்பினர்களை, நிபுணர்களாக குழுவில் நியமித்து, அவர்களுடைய பரிந்துரைகளைக் கூட கோர்ட்டில் கொடுக்காமல், அறிக்கை ஒன்றை இந்த அரசு சமர்ப்பித்துள்ளது. இது கோர்ட்டை அவமதிக்கும் செயல் தரம் பற்றி கூறுவதற்கு, என்.சி.இ.ஆர்.டி.,க்கு தான் உரிமை உள்ளது. அவர்கள் கூட இந்த பொதுப்பாடத் திட்டத்தின் பல பகுதிகளைப் பாராட்டி இருக்கின்றனர். தனியார் பள்ளிகள், தரமான கல்வியைக் கொடுப்பதாகக் கூறி, பெற்றோரை ஏமாற்றி, அதிக கட்டணம் வசூலிக்கின்றன.
அவர்கள் தரம் என்று குறிப்பிடுவது, பாடச்சுமையை மட்டும் தான். பொதுப்பாடத் திட்டம், தனியார் பள்ளியின் கட்டணக் கொள்ளையைத் தடுக்கும். பாடத் திட்டத்திலாவது சமத்துவம் வரட்டுமே என்ற நோக்கோடு சமச்சீர் கல்வி கொண்டு வரப்பட்டது. சமச்சீர் கல்வி என்ற இலக்கை அடைய, கட்டப்பட்ட முதல்படியான பொதுப்பாடத் திட்ட முறையைக் காப்பாற்ற வேண்டும். ஏற்கனவே கொண்டு வரப்பட்ட, அனைவருக்கும் கல்விச் சட்டம் பெயரளவில் தான் உள்ளது. அதை செயல்படுத்துவதில், இந்த அரசு ஆர்வம் காட்டலாம். அதை விடுத்து, பொதுப் பாடத்திட்ட முறையைக் கைவிட்டு, அரசு எடுக்கும் நடவடிக்கை, மாணவர்களுக்கு உதவாது. இந்த நடவடிக்கை தனியார் பள்ளிகளைத் தான் வாழ வைக்கும். இவ்வாறு வசந்திதேவி பேசினார்.
விழாவில், குறும்பட இயக்குனர் பாரதி கிருஷ்ணகுமார், "ஜி.ஏ., பப்ளிகேஷன்ஸ்' அசோகன் வரவேற்றுப் பேசினர். சமச்சீர் கல்விக் குழு உறுப்பினர் ராஜகோபாலன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தினமலர்
Re: சமச்சீர் கல்வி திட்டத்தை கைவிட்டால் மாணவர்களுக்கு தான் பாதிப்பு
சமச்சீர் கல்வியில் பாத்தாவது வரை பயின்ற பிறகு உயர்நிலை மற்றும் மேல்நிலை கல்வி பயில தகுந்த அடிப்படை கிடைக்குமா? ஏதேனும் ஒரு கல்வி கிடைத்தால் போதும் ! என்று இ றுகிக்கிறது பெற்றோர்களின் நிலை .
santhamurali- புதியவர்
- பதிவுகள் : 33
இணைந்தது : 26/06/2011
Re: சமச்சீர் கல்வி திட்டத்தை கைவிட்டால் மாணவர்களுக்கு தான் பாதிப்பு
சமைத்தவர்களே தமது சமையலைப்பற்றிப் புகழாமல் வேறெவர் புகழ்வார்கள்..?
சமத்துவ உணவு என்னும் பெயரில் ஒரு கலவை சாதம் கலந்துவிட்டு அதை உண்டால் நோஞ்சான் குழந்தை மாரத்தானில் வெற்றி பெறும் என்பதைப்போல இருக்கிறது இவர்களின் வாதம்..
என் சி இ ஆர் டி யில் இருந்து எத்தனை பேரை இந்த சமையல் குழுவில் சேர்த்தார்கள் என்று கூற இயலுமா..?
இந்த கலவைச்சாத வல்லுனர்கள் அனைவருமே கருணாநிதி அடிவருடிகள் என்பதைத் தவிர வேறேதும் உண்மை இல்லை இங்கே..!
சமத்துவ உணவு என்னும் பெயரில் ஒரு கலவை சாதம் கலந்துவிட்டு அதை உண்டால் நோஞ்சான் குழந்தை மாரத்தானில் வெற்றி பெறும் என்பதைப்போல இருக்கிறது இவர்களின் வாதம்..
என் சி இ ஆர் டி யில் இருந்து எத்தனை பேரை இந்த சமையல் குழுவில் சேர்த்தார்கள் என்று கூற இயலுமா..?
இந்த கலவைச்சாத வல்லுனர்கள் அனைவருமே கருணாநிதி அடிவருடிகள் என்பதைத் தவிர வேறேதும் உண்மை இல்லை இங்கே..!
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Similar topics
» 1 முதல் 10 ஆம் வகுப்பு வரை சமச்சீர் கல்வி திட்டத்தை நடப்பாண்டில் செயல்படுத்த வேண்டும்: சென்னை ஐகோர்ட்
» சமச்சீர் கல்வி திட்டத்தை 10 நாளில் அமல்படுத்த உச்சநீதிமன்றம் உத்தரவு- தமிழகத்தின் அப்பீல் தள்ளுபடி
» கருணாநிதி செய்த ஒரே அரும்பணி சமச்சீர் கல்வி தான்: நாஞ்சில் சம்பத்
» புதிய விமான நிலைய திட்டத்தை கைவிட்டால் இழப்பு தமிழகத்திற்கே : முதல்வர் எச்சரிக்கை
» Samcheer Kalvi – சமச்சீர் கல்வி பாட புத்தகங்கள் சரியில்லை என்று கூற மூன்று வாரம் எடுத்துக்கொண்ட ‘கல்வி முதலாளிகள்’ மற்றும் ‘அரசு அதிகாரிகள்’
» சமச்சீர் கல்வி திட்டத்தை 10 நாளில் அமல்படுத்த உச்சநீதிமன்றம் உத்தரவு- தமிழகத்தின் அப்பீல் தள்ளுபடி
» கருணாநிதி செய்த ஒரே அரும்பணி சமச்சீர் கல்வி தான்: நாஞ்சில் சம்பத்
» புதிய விமான நிலைய திட்டத்தை கைவிட்டால் இழப்பு தமிழகத்திற்கே : முதல்வர் எச்சரிக்கை
» Samcheer Kalvi – சமச்சீர் கல்வி பாட புத்தகங்கள் சரியில்லை என்று கூற மூன்று வாரம் எடுத்துக்கொண்ட ‘கல்வி முதலாளிகள்’ மற்றும் ‘அரசு அதிகாரிகள்’
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|