Latest topics
» புடவை செலக்ட் பண்ற போட்டி!by ayyasamy ram Today at 12:57
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 12:51
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by ayyasamy ram Today at 12:03
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 11:53
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 10:57
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 22:49
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 22:46
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 22:42
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 22:36
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 20:39
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 20:23
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 20:17
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 20:08
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 18:14
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:07
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:57
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:48
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 17:42
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:33
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 17:24
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:42
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 16:29
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:07
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 15:53
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 15:09
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 13:42
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 13:40
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 13:34
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 13:32
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 13:31
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:55
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:54
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:53
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:52
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:51
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Yesterday at 0:53
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Yesterday at 0:51
» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Yesterday at 0:39
» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Yesterday at 0:37
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri 14 Jun 2024 - 23:23
» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri 14 Jun 2024 - 18:15
» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri 14 Jun 2024 - 14:30
» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri 14 Jun 2024 - 14:29
» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri 14 Jun 2024 - 14:28
» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri 14 Jun 2024 - 14:27
» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri 14 Jun 2024 - 14:24
» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri 14 Jun 2024 - 14:21
» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri 14 Jun 2024 - 11:12
» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri 14 Jun 2024 - 11:10
» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri 14 Jun 2024 - 11:07
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Karthikakulanthaivel | ||||
JGNANASEHAR | ||||
Barushree | ||||
cordiac |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Karthikakulanthaivel | ||||
JGNANASEHAR | ||||
Srinivasan23 | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தினமலரில் ஈகரை கவிதை போட்டி செய்தி
+13
ரேவதி
realvampire
ரா.ரமேஷ்குமார்
தாமு
கா.ந.கல்யாணசுந்தரம்
Admin
கலைவேந்தன்
கே. பாலா
அதி
krishnaamma
ந.கார்த்தி
பாலாஜி
ஷீ-நிசி
17 posters
Page 1 of 3
Page 1 of 3 • 1, 2, 3
தினமலரில் ஈகரை கவிதை போட்டி செய்தி
புதுச்சேரி : இணையதளம் நடத்திய கவிதைப் போட்டியில் புதுச்சேரி கவிஞர் இரண்டாமிடம் பிடித்தார்.ஈகரை தமிழ்க் களஞ்சியம் என்னும் இணைய தளம் உலகத் தமிழருக்கான கவிதைப் போட்டியை இணைய தளத்தில் அறிவித்தது.இப்போட்டியில் உலகின் பல பகுதியிலிருந்து கவிஞர்கள் பங்கேற்றனர். இதில், புதுச்சேரி கவிஞர் புதுவைப்பிரபா இரண்டாமிடம் பெற்றார். பிரபாவுக்கு ஈகரை தமிழ்க்களஞ்சியம், 3 ஆயிரம் ரூபாய்க்கான காசோலை வழங்கியது.
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=275075
இரண்டாமிடம் பெற்ற செய்தி மட்டுமே தினமலரில் பிரசுரமானது மிகவும் வருத்தமடைய செய்தது. எதிர்காலத்தில் தினமலர் செய்திகள் பிரசுரிப்பதாக இருந்தால் முழுமையாக பிரசுரம் செய்யவேண்டும்.
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=275075
இரண்டாமிடம் பெற்ற செய்தி மட்டுமே தினமலரில் பிரசுரமானது மிகவும் வருத்தமடைய செய்தது. எதிர்காலத்தில் தினமலர் செய்திகள் பிரசுரிப்பதாக இருந்தால் முழுமையாக பிரசுரம் செய்யவேண்டும்.
ஷீ-நிசி- பண்பாளர்
- பதிவுகள் : 145
இணைந்தது : 19/05/2011
Re: தினமலரில் ஈகரை கவிதை போட்டி செய்தி
புதுவை பிரபா பத்திரிகை துறையில் இருக்கின்றார் .. அதனால்தான் என்னவோ அவர் பரிசு பெற்ற செய்தியை மட்டும் இடம் பெற செய்துயிருப்பார் என்று நினைக்கின்றேன் ..
ஈகரை சார்பாக செய்தி அனுப்பட்டுயிருந்தால் வெற்றி பெற்ற விபரம் முழுமையாக இடம் பெற்று இருக்கும் ..
ஈகரை பற்றி தினமலர் செய்தியில் இருப்பது மகிழ்ச்சி ,முழுமையாக இடம் பெற்றுயிருந்தால் இன்னும் மிக மகிழ்ச்சியாக இருக்கும் ...
ஈகரை சார்பாக செய்தி அனுப்பட்டுயிருந்தால் வெற்றி பெற்ற விபரம் முழுமையாக இடம் பெற்று இருக்கும் ..
ஈகரை பற்றி தினமலர் செய்தியில் இருப்பது மகிழ்ச்சி ,முழுமையாக இடம் பெற்றுயிருந்தால் இன்னும் மிக மகிழ்ச்சியாக இருக்கும் ...
Last edited by வை.பாலாஜி on Thu 28 Jul 2011 - 22:44; edited 1 time in total
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: தினமலரில் ஈகரை கவிதை போட்டி செய்தி
இது நாம் அனைவரும் பெருமை படக் கூடிய விடயம்
நான் இங்கு உறுப்பினராக இருப்பதில் பேரு மகிழ்ச்சி அடைகிறேன்
Glitters123.com | Congratulations | Forward this Picture
நான் இங்கு உறுப்பினராக இருப்பதில் பேரு மகிழ்ச்சி அடைகிறேன்
Glitters123.com | Congratulations | Forward this Picture
தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...
Re: தினமலரில் ஈகரை கவிதை போட்டி செய்தி
அரைகுறை செய்தி என்றாலும், நம் தளத்தை பற்றி ஒரு தலை சிறந்த செய்தி தாளில் வந்திருப்பது பெருமை தான்.
தகவலுக்கு நன்றி நண்பரே !
சிவா, நீங்கள் அவர்களுக்கு இந்த 'அரைகுறை' விஷயத்தை தெரியப்படுத்த முடியாதா?
தகவலுக்கு நன்றி நண்பரே !
சிவா, நீங்கள் அவர்களுக்கு இந்த 'அரைகுறை' விஷயத்தை தெரியப்படுத்த முடியாதா?
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: தினமலரில் ஈகரை கவிதை போட்டி செய்தி
சிவா அண்ணாவை ஏன் அம்மா அரைகுறை என்று திட்டுகிறீர்கள்?
அதி- வி.ஐ.பி
- பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011
Re: தினமலரில் ஈகரை கவிதை போட்டி செய்தி
வை. பாலாஜி சொன்னதுதான் காரணம். செய்தி அளிப்பவர்கள் அரைகுறையாக அளித்தால் தினமலர் என்ன செய்யும்
Re: தினமலரில் ஈகரை கவிதை போட்டி செய்தி
மகிழ்வதா வருந்துவதா என்று தெரியவில்லை. செய்தியை அளித்தவர்கள் முழுமையாக அளித்திருக்கலாம்.
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: தினமலரில் ஈகரை கவிதை போட்டி செய்தி
பரிசு பெற்ற அனைவரின் பட்டியலும் வெளிவந்திருந்தால் மகிழ்ச்சியாக இருந்திருக்கும்.
அந்தச் செய்தியின் கீழ் பின்னூட்டமிடுங்கள், நிச்சயம் கவனிப்பார்கள்.
அந்தச் செய்தியின் கீழ் பின்னூட்டமிடுங்கள், நிச்சயம் கவனிப்பார்கள்.
Re: தினமலரில் ஈகரை கவிதை போட்டி செய்தி
Admin wrote:பரிசு பெற்ற அனைவரின் பட்டியலும் வெளிவந்திருந்தால் மகிழ்ச்சியாக இருந்திருக்கும்.
அந்தச் செய்தியின் கீழ் பின்னூட்டமிடுங்கள், நிச்சயம் கவனிப்பார்கள்.
பின்னூட்டமிட்டேன்.. பலன் இல்லை.... பிரசுரம் ஆகவில்லை நண்பரே!
ஷீ-நிசி- பண்பாளர்
- பதிவுகள் : 145
இணைந்தது : 19/05/2011
Re: தினமலரில் ஈகரை கவிதை போட்டி செய்தி
அது ஜூலை 14 செய்தி . ..இனிமேல் update செய்யமாட்டார்கள் என்று நினைக்கிறேன்ஷீ-நிசி wrote:Admin wrote:பரிசு பெற்ற அனைவரின் பட்டியலும் வெளிவந்திருந்தால் மகிழ்ச்சியாக இருந்திருக்கும்.
அந்தச் செய்தியின் கீழ் பின்னூட்டமிடுங்கள், நிச்சயம் கவனிப்பார்கள்.
பின்னூட்டமிட்டேன்.. பலன் இல்லை.... பிரசுரம் ஆகவில்லை நண்பரே!
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
» ஈகரை கவிதை போட்டி -5 பரிசளிப்பு விழா - மாலை முரசு செய்தி
» ஈகரை கவிதை போட்டி 5 ந பரிசளிப்பு விழா காணொளி - ஈகரை நூலகம்
» ஈகரை கவிதை போட்டி - ஈகரை தமிழ் களஞ்சியம்
» ஈகரை கவிதை போட்டி 5 இன் புகைப்படங்கள் - ஈகரை நூலகம்
» ஈகரை கவிதை போட்டி - ஈகரை தமிழ் களஞ்சியம்
» ஈகரை கவிதை போட்டி 5 ந பரிசளிப்பு விழா காணொளி - ஈகரை நூலகம்
» ஈகரை கவிதை போட்டி - ஈகரை தமிழ் களஞ்சியம்
» ஈகரை கவிதை போட்டி 5 இன் புகைப்படங்கள் - ஈகரை நூலகம்
» ஈகரை கவிதை போட்டி - ஈகரை தமிழ் களஞ்சியம்
Page 1 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|