ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 8:56 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பதினைந்து காதல் கவிதைகள்

+2
பாலாஜி
உமா
6 posters

Go down

பதினைந்து காதல் கவிதைகள் Empty பதினைந்து காதல் கவிதைகள்

Post by Guest Thu Jul 28, 2011 5:13 pm


1

நீ காதலிக்கும் ஆட்கள்
ஒரு தினுசாகவும்
உன்னைக் காதலிக்கும் ஆட்கள்
ஒரு தினுசாகவும்
தெரிகிறார்கள்.

2

ஆளில்லாத சிறு அறை
அங்கு நம்மைப் போல் இருவர்
என்னவெல்லாம் செய்யலாம்?
புகைப்படம் எடுத்துக்கொண்டோம்.

3

அழகாயிருக்கின்றன
புகைப்படத்தில் நிலைகுத்திய
உன்னிரு கண்கள்

4

ஓரக் கண்ணாலும் ஏறிட்டுப் பார்க்கும்
மாய வித்தையைக் கற்றது யாரிடம்?
அறிமுகப்படுத்திவை.

5

உன்னைப் பார்த்து
ஓடோடி வரும் கடல்
என்னையும் பார்த்துவிட்டு
வெறுத்துத் திரும்பிச் செல்கிறது
நப்பாசையில் மீண்டும் வந்து பார்க்கிறது
மீண்டும் ஏமாந்து செல்கிறது
இப்படியே ஒரு மணிநேரம்

6

வெளியூர்ப் பயண இரவிருட்டில்
பேருந்தின் ஆட்டத்தில்
அறிந்தும் அறியாமலும்
நானுனக்குக் கொடுத்த
முத்தங்கள் எத்தனை?
அதற்கே சரியாகப் போனது
டிக்கெட்டுக் காசு.

7

உன்னைப் பார்க்கும்போது
வரும் ஆச்சரியம்
உன் அப்பாவைப் பார்க்கும்போதும்
வருகிறது

8

உன் அப்பா ஒரு
சிற்பியாகவோ
ஓவியராகவோ
கவிஞராகவோ
இல்லை என்றால்
உன் அம்மா
எதையோ மறைக்கிறார்

9

பூக்களுக்கு நடுவில்
இன்னொரு பூவாய்
தலை நீட்டுகிறாய்
பயமாயிருக்கிறதெனக்கு
உன்னைக் கொய்துவிடுவேனோ என்று

10

நாம் மட்டுமா நல்ல ஜோடி?
நம் சம்பளங்களும்தான்

11

உன் உள்ளாடைகளைக்
காணோம் என்றாயே,
கிடைத்ததா?

12

உன்னிடம் வேறெதுவும்
பேசத் தேவையில்லையெனக்கு
உன் பெயரைச் சொல்லிக்
கொண்டிருந்தாலே போதும்
வெறுமனே

13

தெருவில் உன் பெயர் கொண்ட
கடைகள் இருந்தால்
உடனே போய் எதாவது
வாங்கிவிடுகிறேன்

14

கண் திறந்தாலும் மூடினாலும்
நீதான் தெரிகிறாய்
இமைகள் எதற்கு வெட்டியாய்?

15

ஏதோ கிறுக்கு ஓவியன் வரைந்த
இரு ஜோடி வானவில்களை
ஒட்டவைத்தது போல்
உன் கண்கள்
avatar
Guest
Guest


Back to top Go down

பதினைந்து காதல் கவிதைகள் Empty Re: பதினைந்து காதல் கவிதைகள்

Post by உமா Thu Jul 28, 2011 5:18 pm


1

நீ காதலிக்கும் ஆட்கள்
ஒரு தினுசாகவும்
உன்னைக் காதலிக்கும் ஆட்கள்
ஒரு தினுசாகவும்
தெரிகிறார்கள்.
ஆமோதித்தல் ஆமோதித்தல்

2

ஆளில்லாத சிறு அறை
அங்கு நம்மைப் போல் இருவர்
என்னவெல்லாம் செய்யலாம்?
புகைப்படம் எடுத்துக்கொண்டோம்.
புன்னகை புன்னகை புன்னகை புன்னகை

3

அழகாயிருக்கின்றன
புகைப்படத்தில் நிலைகுத்திய
உன்னிரு கண்கள்
சூப்பருங்க சூப்பருங்க

4

ஓரக் கண்ணாலும் ஏறிட்டுப் பார்க்கும்
மாய வித்தையைக் கற்றது யாரிடம்?
அறிமுகப்படுத்திவை.
அநியாயம் அநியாயம் அநியாயம்

5

உன்னைப் பார்த்து
ஓடோடி வரும் கடல்
என்னையும் பார்த்துவிட்டு
வெறுத்துத் திரும்பிச் செல்கிறது
நப்பாசையில் மீண்டும் வந்து பார்க்கிறது
மீண்டும் ஏமாந்து செல்கிறது
இப்படியே ஒரு மணிநேரம்
அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு

6

வெளியூர்ப் பயண இரவிருட்டில்
பேருந்தின் ஆட்டத்தில்
அறிந்தும் அறியாமலும்
நானுனக்குக் கொடுத்த
முத்தங்கள் எத்தனை?
அதற்கே சரியாகப் போனது
டிக்கெட்டுக் காசு.
:அடபாவி: :அடபாவி: :அடபாவி:

7

உன்னைப் பார்க்கும்போது
வரும் ஆச்சரியம்
உன் அப்பாவைப் பார்க்கும்போதும்
வருகிறது
சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

8

உன் அப்பா ஒரு
சிற்பியாகவோ
ஓவியராகவோ
கவிஞராகவோ
இல்லை என்றால்
உன் அம்மா
எதையோ மறைக்கிறார்
கூடாது கூடாது கூடாது கூடாது கூடாது கூடாது கூடாது

9

பூக்களுக்கு நடுவில்
இன்னொரு பூவாய்
தலை நீட்டுகிறாய்
பயமாயிருக்கிறதெனக்கு
உன்னைக் கொய்துவிடுவேனோ என்று
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

10

நாம் மட்டுமா நல்ல ஜோடி?
நம் சம்பளங்களும்தான்
சிரி சிரி சிரி சிரி சிரி

11

உன் உள்ளாடைகளைக்
காணோம் என்றாயே,
கிடைத்ததா?
என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
12

உன்னிடம் வேறெதுவும்
பேசத் தேவையில்லையெனக்கு
உன் பெயரைச் சொல்லிக்
கொண்டிருந்தாலே போதும்
வெறுமனே
குதூகலம் குதூகலம் குதூகலம் குதூகலம்
13

தெருவில் உன் பெயர் கொண்ட
கடைகள் இருந்தால்
உடனே போய் எதாவது
வாங்கிவிடுகிறேன்
நடனம் நடனம் நடனம் நடனம் நடனம்

14

கண் திறந்தாலும் மூடினாலும்
நீதான் தெரிகிறாய்
இமைகள் எதற்கு வெட்டியாய்?
ஓரக்கண் பார்வை ஓரக்கண் பார்வை ஓரக்கண் பார்வை ஓரக்கண் பார்வை

15

ஏதோ கிறுக்கு ஓவியன் வரைந்த
இரு ஜோடி வானவில்களை
ஒட்டவைத்தது போல்
உன் கண்கள்
பதினைந்து காதல் கவிதைகள் 745155 பதினைந்து காதல் கவிதைகள் 745155 பதினைந்து காதல் கவிதைகள் 745155 பதினைந்து காதல் கவிதைகள் 745155 இப்படியா,...





எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

பதினைந்து காதல் கவிதைகள் Empty Re: பதினைந்து காதல் கவிதைகள்

Post by பாலாஜி Thu Jul 28, 2011 5:22 pm

கவிதை எண் 8 & 11 மட்டும் சற்று இடறுகிறது ......


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

பதினைந்து காதல் கவிதைகள் Empty Re: பதினைந்து காதல் கவிதைகள்

Post by பாலாஜி Thu Jul 28, 2011 5:24 pm

கவிதைக்கு ஏற்ப உமாவின் அனைத்து ஜ்கான் அருமை .. மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

பதினைந்து காதல் கவிதைகள் Empty Re: பதினைந்து காதல் கவிதைகள்

Post by அருண் Thu Jul 28, 2011 7:07 pm

அருமையிருக்கு மகிழ்ச்சி
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

பதினைந்து காதல் கவிதைகள் Empty Re: பதினைந்து காதல் கவிதைகள்

Post by சதாசிவம் Thu Jul 28, 2011 7:21 pm

நச் கவிதை நண்பரே
தொடருங்கள் பதினைந்து காதல் கவிதைகள் 677196


சதாசிவம்
பதினைந்து காதல் கவிதைகள் 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Back to top Go down

பதினைந்து காதல் கவிதைகள் Empty Re: பதினைந்து காதல் கவிதைகள்

Post by இளமாறன் Thu Jul 28, 2011 11:14 pm

பூக்களுக்கு நடுவில்
இன்னொரு பூவாய்
தலை நீட்டுகிறாய்
பயமாயிருக்கிறதெனக்கு
உன்னைக் கொய்துவிடுவேனோ என்று மகிழ்ச்சி மகிழ்ச்சி


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





பதினைந்து காதல் கவிதைகள் Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

பதினைந்து காதல் கவிதைகள் Empty Re: பதினைந்து காதல் கவிதைகள்

Post by கலைவேந்தன் Fri Jul 29, 2011 6:43 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி என்ன கொடுமை சார் இது மகிழ்ச்சி மகிழ்ச்சி என்ன கொடுமை சார் இது மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

பதினைந்து காதல் கவிதைகள் Empty Re: பதினைந்து காதல் கவிதைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum