ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஆறடி நிலமே சொந்தமடா!
by ayyasamy ram Today at 9:07 am

» கருத்துப்படம் 10/08/2024
by mohamed nizamudeen Yesterday at 10:56 pm

» இன்றைய செய்திகள் (ஆகஸ்ட் 10 ,2024)
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» சந்தோஷி மாதா
by ayyasamy ram Yesterday at 9:22 pm

» வேஸ்டுன்னு தெரிஞ்சும் செய்யறது இரண்டு
by ayyasamy ram Yesterday at 9:20 pm

» மூக்கை உடைக்கும் வார்த்தைகள்…
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» அப்பா அம்மா விளையாட்டு…
by ayyasamy ram Yesterday at 9:18 pm

» நைட்டியும் கொலுசும் அணிந்து நடைபயிற்சி…
by ayyasamy ram Yesterday at 9:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:57 am

» பெண்மையை போற்றுவோம்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:27 am

» ரொம்ப பேர் நெலமா இப்படித்தாங்க.
by ayyasamy ram Yesterday at 7:19 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Aug 09, 2024 10:49 pm

» முதுமையை போற்றுவோம்
by ayyasamy ram Fri Aug 09, 2024 6:51 pm

» ஞானத்தை அடைய முயற்சி செய்
by ayyasamy ram Fri Aug 09, 2024 6:49 pm

» புன்னகைக்கும் பூக்கள்
by ayyasamy ram Fri Aug 09, 2024 6:11 pm

» பன்னாட்டு உலக பழங்குடிகள் நாள்
by ayyasamy ram Fri Aug 09, 2024 9:58 am

» இன்றைய செய்திகள் (ஆகஸ்ட் 8 ,2024)
by ayyasamy ram Thu Aug 08, 2024 9:09 pm

» நடந்து முடிந்தது நாகசைதன்யா, சோபிதா துலிபாலாவின் நிச்சயதார்த்தம்!
by ayyasamy ram Thu Aug 08, 2024 5:46 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Thu Aug 08, 2024 4:28 pm

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Thu Aug 08, 2024 4:00 pm

» இது புதுசா இருக்கே…!!!
by ayyasamy ram Thu Aug 08, 2024 3:57 pm

» பூ மலர்ந்து கெட்டது, வாய் விரிந்து கெட்டது!
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:59 pm

» நல்லதா நாலு அறிவுரைகள்
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:57 pm

» நல்லதா நாலு அறிவுரைகள்
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:56 pm

» ஆரோக்கியமான நகங்கள்
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:54 pm

» கரும்புள்ளிகள் நீங்க…
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:52 pm

» முட்டை ஆம்லெட்….(டிப்ஸ்)
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:51 pm

» பாலங்களின் நாடு
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:50 pm

» ஓஷோ தத்துவம்
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:49 pm

» இந்த ஊரில் இதுதான் ஃபேமஸ்
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:47 pm

» செருப்பு காலை கடிக்குது!
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:46 pm

» தெரிந்து கொள்வோம் – மருத்துவ குறிப்புகள்
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:45 pm

» நீ…நெருப்புடா
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:43 pm

» துளித்துளியாய்!
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:37 pm

» மரணம் முடிவல்ல!
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:36 pm

» வழக்கமாக்கு!
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:35 pm

» உதவியது ஓய்வூதியம்…
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Aug 08, 2024 10:21 am

» சொல்வதெல்லாம் உண்மை உண்மையை தவிர வேறு இல்லை.
by ayyasamy ram Thu Aug 08, 2024 8:35 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed Aug 07, 2024 10:58 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Aug 07, 2024 8:46 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Aug 07, 2024 8:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Wed Aug 07, 2024 8:09 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Aug 07, 2024 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Aug 07, 2024 7:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Aug 07, 2024 7:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Aug 07, 2024 6:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Wed Aug 07, 2024 6:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Wed Aug 07, 2024 6:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Wed Aug 07, 2024 6:13 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்னவளே வா……

+2
ஜாஹீதாபானு
தாளையன்
6 posters

Go down

என்னவளே வா…… Empty என்னவளே வா……

Post by தாளையன் Mon Jul 25, 2011 2:21 pm

அன்பே உன்னை காதலிக்கிறேன்,
அதனாலேதான் நான் கவிதை வடிக்கிறேன்.
என்னுள் விளைந்த உன் நினைவுகளை,
என் எழுத்தாலே இங்கு நான் பொறிக்கிறேன் !

என்னவளே உனை பார்த்தது முதலாய்...
நான் பார்க்கும் அனைத்திலும் உன் முகமே !

இரவில் எனக்கு உறக்கமில்லை;
பகலில் எனக்கு பசியுமில்லை;
என்னில் இங்கு நான் இல்லை;
எங்கே தொலைந்தேன் தெரியவில்லை !

உன் மனதில் நான் குடியிருந்தால் ?
என் உடல் கூட எனக்கு தேவையில்லை.

அன்பே என் உயிரினும் மேலாய் உனை நேசிக்கிறேன்
அதனாலேதான் நான் சிரிக்கிறேன்.
உன்னைப் பிரியும் ஒவ்வொரு மணியும்
உள்ளுக்குள் நான் அழுது துடிக்கிறேன்.

காதல் வாழ்க்கைப் பயணம்;
கள்ளங்கபடமற்ற உலகம்;
பெண்ணே, உன்னால்தான் தொடரும்
அது உன்னாலேயே முடியும்................

என் வாழ்க்கை உன்னை தேடும்;
உனை மணந்துகொள்ள நாடும்;
இதை புரிந்துகொண்டால் போதும்;
இந்த பூமி முடிந்து போகும்.

நீ இல்லாமல் தனித்திருந்தேன்;
நீ வருவாய் என காத்திருந்தேன்;
நீ வந்ததும் நான் துடித்தெழுந்தேன்;
நீ பேசியபோது நான் ரசித்திருந்தேன்.

உன் மௌனம்தான் மொழியோ?
நீ பார்க்காதது சதியோ?
எனை நீ பிரிவதுதான் விதியோ?
நீ மண்ணுலக ரதியோ?

பதில் கூற என்னிடம் வார்த்தை இல்லை!
பேசாமல் இருக்க எனக்கு விருப்பமில்லை.
காற்று இல்லையேல் இந்த பூமி இல்லை;
காதல் இல்லாமல் நாமும் இல்லை.

நீ சொன்ன வார்த்தைகளை சேர்த்துவைத்தேன்.....
அதை படித்தே நான் பட்டம் பெற்றேன்.
ஆம் ! அதை படித்தே நான் பட்டம் பெற்றேன்

உன் அழகினை தினம் ரசிப்பேன்;
அதற்கெனவே தவம் இருப்பேன்;
நீ தூங்கவே நான் இசைப்பேன்;
உன்னை மட்டுமே நான் நினைப்பேன்.

நீ மன்மத ரதி மகளோ?
அந்த வெண்ணிலவின் ஒளியோ?
நீ ரவிவர்மனின் கலையோ?
சித்தன்னவாசல் சிலையோ?

நீ வானவில்லின் பிம்பம்;
வண்ணத்து பூச்சி வம்சம்;
பூவுக்கெல்லாம் சொந்தம்;
என் புகழுக்கும் நீ சொந்தம்..

நீ என் அரண்மனையின் ராணி;
என் மனம் கவர்ந்த தேனீ;
என் பூஜைக்கேத்த பூ நீ;
எனை அள்ளிப் பருக வா நீ..

என் கண்ணில் இமையும் நீதான்;
என் கவிதையில் வார்த்தையும் நீதான்;
என் காதலின் கன்னி நீதான்;
என் சுவாசத்தின் பிண்ணனி நீதான்.

உன் பார்வையில் தொலைந்தேன்;
உன் சுவாசத்தில் கலந்தேன்;
உன் காதலால் இறந்துவிட்டேன்....

பூ பூக்க ஓரு வாசம் கொடு...
உயிர் பூக்க உன் சுவாசம் கொடு...
உன் புன்னகையில் மோட்சம் கொடு...

உனை என் கனவினில் தேடுகிறேன்;
உன் நினைவால் வாடுகிறேன்;
உனை கானவே நாடுகிறேன்;
நீ வராமல் இவ்வுலகை சாடுகிறேன்.

காதலின் சின்னம் இதயம் – அதை
நீ களவு கொண்டது தெரியும் – என்
காதல் என்றாவது உனக்கு புரியும் - அன்றுதான்
என் வாழ்க்கை விடியும்...

உன் அழகின் அடிமை நான்;
அதை நினைத்தால் பெறுமைதான்...
என் காதலியின் பொறுமைதான்;
எனை வாட்டுது தனிமைதான்.

என் காதல் கட்டிடத்திற்க்கு செங்கல் நீ;
என் வாழ்க்கை கல்விக்கு பாடம் நீ;
என் இளமை பசிக்கு உணவு நீ;
என் கனவு தேசத்து ராணி நீ...


அன்பே, உன் மத்தாப்பு சிரிப்புக்கு என்
சொத்தெல்லாம் சரணம்.
என் தோளில் மாலை விழ நீ
உன்னை தரனும்.

என்னவளே வா !

வாழ்க்கை என்ற கடலில்;
காதல் என்ற படகில்;
கை கோர்த்து செல்வோம்;
தென்றலென இன்பம் வந்தாலும்..
புயலென துன்பம் வந்தாலும்..
இணைந்தே நாம் செல்வோம்..
இனிய வாழ்வை வெல்வோம்.............
avatar
தாளையன்
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 42
இணைந்தது : 22/06/2009

Back to top Go down

என்னவளே வா…… Empty Re: என்னவளே வா……

Post by ஜாஹீதாபானு Mon Jul 25, 2011 2:24 pm

என்னவளே வா…… 224747944 என்னவளே வா…… 224747944கவிதை அருமை நண்பா


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

என்னவளே வா…… Empty Re: என்னவளே வா……

Post by balakarthik Mon Jul 25, 2011 2:27 pm

தாளையன் wrote:அன்பே உன்னை காதலிக்கிறேன்,
அதனாலேதான் நான் கவிதை வடிக்கிறேன்.
என்னுள் விளைந்த உன் நினைவுகளை,
என் எழுத்தாலே இங்கு நான் பொறிக்கிறேன் !
அட இது யாருமே செய்யாதத்துல

தாளையன் wrote:இரவில் எனக்கு உறக்கமில்லை;
பகலில் எனக்கு பசியுமில்லை;
என்னில் இங்கு நான் இல்லை;
எங்கே தொலைந்தேன் தெரியவில்லை !
ஒருவேல முன்னாடி போயி முகத்த பார்த்திடிங்களோ

தாளையன் wrote:
உன் மனதில் நான் குடியிருந்தால் ?
என் உடல் கூட எனக்கு தேவையில்லை.
ஐயையோ அப்புறம் எப்படி கல்யாணம் பண்ணுவீங்க தாலி யாரு கட்டுவா

அழகான காதல் கவிதை தொடருங்கள் நண்பா (நான் கவிதய சொன்னேன்) மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


ஈகரை தமிழ் களஞ்சியம் என்னவளே வா…… 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

என்னவளே வா…… Empty Re: என்னவளே வா……

Post by நட்புடன் Mon Jul 25, 2011 2:45 pm

அமர்க்களப் படுத்திட்டீங்க தாளையன்.



அய்யோ ஒரு காதலிக்கா இவ்ளோ பெரிய கவிதை?



இதை பாரா பாராவா பிரிச்சு பத்து பேருக்கு கொடுத்து

காதலிக்கலாம் போல இருக்கே..


நட்புடன் - வெங்கட்
நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Back to top Go down

என்னவளே வா…… Empty Re: என்னவளே வா……

Post by அதி Mon Jul 25, 2011 2:49 pm

நட்புடன் wrote:
இதை பாரா பாராவா பிரிச்சு பத்து பேருக்கு கொடுத்து

காதலிக்கலாம் போல இருக்கே..
சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது என்னாங்கடா உலகம் இது. ஆட்டைய எங்க தான் போடுறதுன்னு இல்லையா
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Back to top Go down

என்னவளே வா…… Empty Re: என்னவளே வா……

Post by balakarthik Mon Jul 25, 2011 2:49 pm

நட்புடன் wrote:இதை பாரா பாராவா பிரிச்சு பத்து பேருக்கு கொடுத்து

காதலிக்கலாம் போல இருக்கே..

இத எதுக்கு பிரிச்சு குடுக்கணும் பத்து ஜெராக்ஸ் காபி எடுத்தா முடிஞ்சுது ஐயோ ஐயோ இப்படி வேவரம் தெரியாதவரா இருக்கீங்களே நீங்கலாம் எங்க பத்து பெற காதலிக்க போறீங்க சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது


ஈகரை தமிழ் களஞ்சியம் என்னவளே வா…… 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

என்னவளே வா…… Empty Re: என்னவளே வா……

Post by அதி Mon Jul 25, 2011 2:51 pm

balakarthik wrote:
இத எதுக்கு பிரிச்சு குடுக்கணும் பத்து ஜெராக்ஸ் காபி எடுத்தா முடிஞ்சுது ஐயோ ஐயோ இப்படி வேவரம் தெரியாதவரா இருக்கீங்களே நீங்கலாம் எங்க பத்து பெற காதலிக்க போறீங்க சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

அட பாவி மக்கா.....இதுக்குன்னு ஒரு கூட்டமே அலையுதா போட்டிக்கு ரெடி
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Back to top Go down

என்னவளே வா…… Empty Re: என்னவளே வா……

Post by நட்புடன் Mon Jul 25, 2011 2:57 pm

balakarthik wrote:
நட்புடன் wrote:இதை பாரா பாராவா பிரிச்சு பத்து பேருக்கு கொடுத்து

காதலிக்கலாம் போல இருக்கே..

இத எதுக்கு பிரிச்சு குடுக்கணும் பத்து ஜெராக்ஸ் காபி எடுத்தா முடிஞ்சுது ஐயோ ஐயோ இப்படி வேவரம் தெரியாதவரா இருக்கீங்களே நீங்கலாம் எங்க பத்து பெற காதலிக்க போறீங்க என்னவளே வா…… 168300 என்னவளே வா…… 168300 என்னவளே வா…… 168300 என்னவளே வா…… 168300 என்னவளே வா…… 168300 என்னவளே வா…… 168300 என்னவளே வா…… 168300 என்னவளே வா…… 168300 என்னவளே வா…… 168300 என்னவளே வா…… 168300



ஹைய்யோ ஹைய்யோ கார்த்திக் உங்களுக்கு இன்றைய நிலை தெரியல.



இவ்ளோ பெரிய கவிதைய கொடுத்தாலே பயந்து சிக்குன காதலியும் ஓடிடுவா...



சின்ன சின்ன ஆசை தான் அவங்களுக்கு ஸோ சின்ன சின்ன பாரா போதும். புன்னகை
நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Back to top Go down

என்னவளே வா…… Empty Re: என்னவளே வா……

Post by நட்புடன் Mon Jul 25, 2011 2:59 pm

அதிபொண்ணு wrote:
balakarthik wrote:
இத எதுக்கு பிரிச்சு குடுக்கணும் பத்து ஜெராக்ஸ் காபி எடுத்தா முடிஞ்சுது ஐயோ ஐயோ இப்படி வேவரம் தெரியாதவரா இருக்கீங்களே நீங்கலாம் எங்க பத்து பெற காதலிக்க போறீங்க என்னவளே வா…… 168300 என்னவளே வா…… 168300 என்னவளே வா…… 168300 என்னவளே வா…… 168300 என்னவளே வா…… 168300 என்னவளே வா…… 168300 என்னவளே வா…… 168300 என்னவளே வா…… 168300 என்னவளே வா…… 168300 என்னவளே வா…… 168300

அட பாவி மக்கா.....இதுக்குன்னு ஒரு கூட்டமே அலையுதா என்னவளே வா…… 816814



அதானே - ஏன் இப்படி இருக்காங்க மக்கள்.

நல்லா நறுக்குன்னு நாலு வார்த்தை கேளுங்க நீங்க. புன்னகை
நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Back to top Go down

என்னவளே வா…… Empty Re: என்னவளே வா……

Post by இளமாறன் Mon Jul 25, 2011 8:57 pm

காதல் படும் பாடு சோகம்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





என்னவளே வா…… Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

என்னவளே வா…… Empty Re: என்னவளே வா……

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum